Tnpsc General Tamil Online Model Test - 009

TNPSC General Tamil Online Model Test - 9 helps you practice Tamil with targeted questions to enhance your exam readiness. Start now with Guideraw !
Tnpsc General Tamil Online Model Test - 009

Tnpsc General Tamil Online Model Test - 09

TNPSC General Tamil Online Model Test - 9 helps you practice Tamil with targeted questions to enhance your exam readiness. Start now with Guideraw !

கீழ்க்கண்டபாடல் வரிகளை ஆராய்க .
சுள்ளியம் பேர்யாற்றுவெண்னுரை கலங்க – அகநானூறு
நன்கலவெறுக்கை துஞ்சும் பந்தர் – பதிற்றுப்பத்து
மாலைத் திங்கள்வழியோன் ஏறினான் – சிலம்பு
பொன்னொடுவந்து கறியொடு பெயரும் – அகநானூறு

சரியான பொருளை தேர்ந்தெடு அணங்கு , புழை

பல்லவர்கால சிற்பங்கள் பற்றிய கூற்றுகளை ஆராய்க.
இக்காலத்தில்சுதையினாலும் கருங்கற்களினாலும் சிற்பங்கள் அமைக்கப்பட்டன.
மாமல்லபுரச்சிற்பங்கள் பல்லவர்காலச் சிற்பக்கலைக்கு சிறந்த சான்று .
காஞ்சிவைகுந்த பெருமாள் கோவில் சுற்றுச்சுவர் சிற்பங்களின் கலைக்கூடமாக திகழ்கிறது .
பல்லவர் கால குடைவரைக் கோவில்களின் நுழைவு வாயிலின் இருபுறங்களிலும் காவலர்கள் நிற்பது போன்று சிற்பங்கள் உள்ளன

" பாஇசை பாடமுப் பழமும் தேனும்தந்
தேஇசை பெறும்கடறு இடையர் முக்குழல்"
இதில் குறிப்பிடப்படும் முக்குழல் எவற்றால் ஆனது?
1.கொன்றை
2. மூங்கில்
3. வேம்பு
4. ஆம்பல்

இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும்
அசையுடன் இருந்தோர்க்கு
அரும்புணர்வு இன்மென "
இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல்

காவல் உழவர் களத்து அகத்துப் போர்ஏறி
நாவலோஓ என்றழைக்கும் நாளோதை – காவலன்தன்
கொல்யானை மேலிருந்து கூற்றிசைத்தால் போலுமே
நல்யானைக்கோக்கிள்ளி நாடு "
இப்பாடலில் பயின்று வரும் அணி

தவறான இணையைத் தேர்ந்தெடு.
நேர் நேர் நேர் – தேமாங்காய்
நேர் நிரை நேர் – புளிமாங்காய்
நிரை நிரை நேர் – கருவிளங்காய்
நிரை நேர் நேர்-கூவிளங்காய்

எல்லாருடைய நாடுகளும் நமக்குத் தாய்நாடு என்றும், நம் நாடு எல்லா மக்களுக்கும் தாய் நாடு என்றும் நாம் கருதுதல் வேண்டும்" என்று கூறியவர் யார்?

உலகத் தமிழ் மாநாடுகள் குறித்த இணைகளில் எது தவறானது?

லோக் அதாலத் நீதிபதி பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் திருநங்கை _____.

சரியான இணையைத் தேர்ந்தெடு.
, / - கால்புள்ளியைச் சேர்க்கவும்
; / - முக்காற்புள்ளியைச் சேர்க்கவும்
: / - அரைப்புள்ளியைச் சேர்க்கவும்

சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக

கீழ்க்கண்டவற்றுள்பட்டினத்தார் பாடிய வரிகள் எது?

கீழ்க்கண்டவற்றுள் தனிமையையும் அமைதியையும் உட்கருத்தாக கொண்ட ஹைக்கூ எது?

"முன்னம்ஓர் அவுணன் செங்கை நீர்ஏற்று
மூவுலகமும் உடன் கவர்ந்தோன் " இதில் அடிக்கோடிட்ட சொல் யாரை குறிக்கிறது?

சரியானபுணர்ச்சி விதி வரிசையைத் தேர்ந்தெடு – சிற்றூர்

''பதிப்பிழைப்பு அறியாது துய்த்தல் எய்தி நிரையம் ஒரீஇய வேட்கைப் புரையோர் மேயினர் உறையும் பலர் புகழ் பண்பின் " என்னும் பதிற்றுப்பத்து பாடல் அமைந்துள்ள பாவகை

மயிலை சீனி.வேங்கடசாமி அவர்கள் 'தமிழ்ப் பேரவைச் செம்மல்' பட்டம் பெற்ற ஆண்டு

கற்றளிஎன்னும் அமைப்பை வடிவமைத்தது யார் மற்றும் எக்காலத்தில் வடிவமைத்தார்?

கீழ்க்கண்டவற்றில் தேவாரத்தில் இல்லாது திவ்ய பிரபந்தத்தில் மட்டும் காணப்படும் பண்கள் எவை?
1. நைவளம் 2 . தோடி பியந்தை 4 . சாளரபாணி
5.ஆனந்த பைரவி

திரையிசையில் கர்நாடக இசை என்னும் பழந்தமிழிசையின் உன்னதத்தை உணர வைத்தவர் யார்?

ஐக்கியநாடுகள் சபையின் யுனெஸ்கோ நிறுவனம் தந்தை பெரியாரைத் 'தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ்’ எனப் பாராட்டிப் பட்டம் வழங்கி சிறப்பித்த நாள்

ஆனந்தரங்கர்எக்காலக்கட்டத்தில் நாட்குறிப்பு எழுதியுள்ளார்

கீழ்க்கண்டவற்றுள் ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தில் பொருந்தாதது எது?

பொருந்தாததைத் தேர்க.
ஆனந்தரங்கர் எழுதிய நாட்குறிப்புகள் பன்னிரண்டு தொகுதிகளாக வெளிவந்துள்ளன.
ஒவ்வொரு நாள் நிகழ்வுக்கும் ஆண்டு, திங்கள், நாள், கிழமை , நேரம், நிகழ்விடம் ஆகியவற்றைக் குறிப்பிடாமல் செய்திகளை எழுதியுள்ளார்
ஆனந்தரங்களின் நாட் குறிப்பு18 ஆம் நூற்றாண்டின் தமிழ்ச் சமூகத்தைப் படம் பிடித்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
ஐரோப்பாவிலிருந்து இந்தியாவை அடையக் கப்பல்களுக்கு எட்டுத் திங்கள் தேவைப்பட்டன .

சரியான பொருளைத் தேர்ந்தெடு.
பிரசம், மதுகை

பாரதிபெண்களுக்காக தமது _____ என்னும் இதழில் குறள் வெண்பா எழுதியுள்ளார்

மனிதனுக்கும் விலங்கிற்கும் உள்ள முக்கிய வேறுபாடு மனத்தை ஒருமுகப்படுத்துவதில் தான் இருக்கிறது. எத்துறையிலும் வெற்றி பெறுவது இதை பொறுத்துத்தான் இருக்கிறது" என்று கூறியவர்

குருதி, உயிர்வளிஆகியவற்றின் மொத்த தேவையில் எவ்வளவு பாகத்தை மூளை அபகரித்துக் கொள்கிறது.

நியுரானின்முதல் உண்மையான சித்திரத்தை பிரசுரித்தவர் யார் மற்றும் எந்த ஆண்டு

தவறான இணையை தேர்ந்தெடு

"சுடச்சுடரும்பொன்போல் ஒளிவிடும் துன்பம்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு "
இக்குறளில் பயின்று வரும் அணி

கீழ்க்கண்டவற்றுள் தவறான இணையை கண்டறி 1.மலை - ஜவுன் பூர் (உத்திரப் பிரதேசம்)
வரை – தாணே (மஹாராஷ்ட்ரா)
மலா - வல்ஸட் (குஜராத்)

The four hundred songs of war and wisdom: An anthology of poems from classical Tamil,the purananuru”என்னும் தலைப்பில் புறநானூற்றை மொழிப் பெயர்த்தவர்

கூற்று : விவசாயத்தில் நெல்லுக்கு ஊடுபயிராக உளுந்து போடப்படுகிறது.
காரணம்: அதன் வேர் முடிச்சுகளில் இருக்கும் பாஸ்பரஸ் நிலத்தின் வளத்தை பெருக்கி அடுத்த விளைச்சலை அதிகரிக்க செய்யும்.

இலக்கணக் குறிப்புத் தருக .
அகிற்புகை , கொன்றைசூடு

சரியான இணையைத் தேர்ந்தெடு.
காழ்ப்புணர்ச்சி - ஈரொற்று மெய்ம்மயக்கம்
மொத்தம் - உடனிலை மெய்ம்மயக்கம்
வாழ்பவன் - வேற்று நிலை மெய்ம்மயக்கம்
கப்பம் - ஈரொற்று மெய்ம்மயக்கம்

"மெய்தான் அரும்பிவிதிர்விதிர்த் துன்விரை யார்கழற்கென்
கைதான் தலைவைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பி உள்ளம் "
என்னும் பாடல் திருவாசகத்திலுள்ள திருச்சதகத்தின் எத்தனையாவது
பாடல் ?

கரந்தைத்தமிழ்ச் சங்கம் தமிழைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டுமெனத் தீர்மானம் நிறைவேற்றிய ஆண்டு

வளையல் இச்சொல்லில் ஐகாரம் _____ மாத்திரை குறைந்து ஒலிக்கிறது.

ஒருதனிச்சொற்றொடர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட துணைத்தொடர்களுடன் கலந்து வருவது ____ ஆகும்

"மண்ணுலகதிலே உயிர்கள் தாம் வருந்தும்
வருத்தத்தை ஒருசிறி தெனினும்
கண்ணுறப் பார்த்தும் செவியுறக் கேட்டும்
கணமும்நான் சகித்திட மாட்டேன்"
என்று பாடியவர் யார்?

'நீ' எனும் முன்னிலைப் பெயர் உருபேற்கும்போது____ என திரியும்.

வீரமாமுனிவருக்குத்தமிழ் கற்பித்தவர் யார்?

பரிதிமாற் கலைஞர்_____ வடிவில் நாடகவியல் என்னும் நூலை இயற்றினார்.

திரிகடுகத்தின்ஆசிரியரான நல்லாதனாரை "செருஅடுதோள் நல்லாதன்" என குறிப்பிட்டு போர் வீரனாக இருந்திருக்கலாம் என்று கூறுவது எது?

கருவி, கருத்தா –இவ்விரண்டையும் உணர்த்தும் வேற்றுமை

பால்பற்றிச் சொல்லாவிடுதலும்“ இவ்வடியில் பால்பற்றி என்பதன் பொருள்

'நாய்க்கால்சிறுவிரல்போல் நன்கணிய ராயினும்
ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்"
இவ்வரிகளை இயற்றிவர் யார்?

கீழ்க்கண்டவற்றுள்சமவெளி மரங்களில் வாழும் பறவைகளில் அல்லாதது எது?

“இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய இதுநீ கருதினை ஆயின் " இவ்வடிகள் இடம்பெறும் நூல்

பிரித்துஎழுதுக – பாகற்காய்

நாமநீர்வேலி உலகிற்கு அவன் அளிபோல் மேல்நின்று தான் சுரத்தலான்" இவ்வரிகளை இயற்றியவர் யார்?

கொங்கு+ அலர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

மொழி முதல்எழுத்துகள் தொடர்பான கூற்றுகளில் எது தவறானது ?

சர்.சி. வி. இராமன் தமது "இராமன் விளைவு" என்னும் கண்டுபிடிப்பை வெளியிட்ட ஆண்டு

இந்த பெரியவரின் அடிநிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்னும் ஆவல் உண்டாகிறது " என்று காந்தியடிகளால் குறிப்பிடப்பட்டவர் யார்?

வேலுநாச்சியார்சிவகங்கையை மீட்ட ஆண்டு

"அன்பினில்இன்பம் காண்போம்
அறத்தினில் நேர்மை காண்போம்
துன்புறும் உயிர்கள் கண்டால்
துரிசறு கனிவு காண்போம்"
என்று பாடியவர் யார்?

புத்தரின்வரலாற்றைக் கூறும் நூல் எது?

தவறானஇணையைத் தேர்ந்தெடு

கீழ்க்கண்டவற்றுள் சரியான இணை எது?
1.கலை- கவின் கலைகள்
2. களை – அழகு
3. கழை – மூங்கில்

“பெருந்த டங்கட் பிறைநுத லார்க்கெலாம்
பொருந்து செல்வமுங் கல்வியும் பூத்தலால்
வருந்தி வந்தவர்க் கீதலும் வைகலும்
விருந்து மன்றி விளைவன யாவையே "
என்று பாடியவர் யார்?

" என் கடன்பணிசெய்து கிடப்பதே" என்னும் திருவாக்கைத் தந்தவருமஅதன்படியே வாழ்ந்தவரும் யார் ?

"புருவக் கொடியருகே
பொன்னிமையின் உள்ளே
உருவாகிச் சுழலும்
உள்ளத்தின் முத்திரைகள் "
என்ற வரிகள் யாருடையது?

குலசேகர ஆழ்வார் எழுதிய பெருமாள் திருமொழியில் மொத்தம் எத்தனை பாடலகள் உள்ளன?

"பொங்கு சாமரையேந்திப்
புடைபுடை யியக் கர்நின்றிரட்டச்
சிங்க வாசனத் திருந்து
தெளிந்தொளி மண்டில நிழற்றத் ‘’
என்ற வரிகளை பாடியவர் யார்?

கீழ்க்கண்ட மரபுச் சொற்களில் எது/ எவை தவறு?
பலாப்பிஞ்சு-பலா மூசு
வாழைப் பிஞ்சு– வாழைக்கச்சல்
மாம்பிஞ்சு– மாமூசு
அவரைப்பிஞ்சு- அவரைப் பொட்டு

கீழ்க்கண்ட இணைகளில் எது தவறானது(வாக்கியப் பிழைகளும் நீக்கமும்)

உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும் ‘ என்று கூறியவர் யார்?

கடற்பயணத்தின் சிறப்பை – அவை விளக்கும் நூலோடு பொருத்துக.
a) விளைந்து முதிர்ந்தவிழுமுத்து - 1) பட்டினப்பாலை
b) பொன்னுக்கு ஈடாக மிளகுஏற்றுமதி - 2) புறநானூறு
c) காற்றின்போக்கைஅறிந்து கலம் செலுத்தினர் - 3) மதுரைக் காஞ்சி
d) கட்டுத்தறியில் கட்டியயானைஅசைவது போல் நாவாய் அசைந்தது - 4) அகநானூறு

அம்மானை'பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
i. அம்மானை என்பது மகளிர் விளையாட்டு வகைகளுள் ஒன்று.
ii. அம்மானை ஆடும்போது மகளிர் பாடும் பாட்டுக்கு 'அம்மானை வரி' என்பது பெயர் .
iii. பாடிக் கொண்டே பந்துகளை உருட்டி விளையாடுவது 'பந்து விளையாடல்’ ஆகும்.
iv. அம்மானைப் பாடலில் ஒரு கருத்து, வினா எழுப்பி அக்கருத்தை மறுத்தல், இரண்டுக்கும் பொருந்தும் வகையில் ஒரு செய்தி, முடிவில் ஒரு நீதி இடம்பெறும்.

கீழே காணப்பெறுவனவற்றுள் பொருத்தமற்றதைத் தெரிவு செய்க.

பொருந்தாஒன்றைத் தேர்க:
கண்ணதாசன் பாடல்கள்

பட்டியல்ஒன்றுடன், பட்டியல் இரண்டைப் பொருத்தி பட்டியல்களுக்கு கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க.
பட்டியல் ஒன்று பட்டியல் இரண்டு
மாணிக்கவாசகர் - திருத்தொண்டத்தொகை
ஆண்டாள் - தாண்டகவேந்தர்
சுந்தரர் - திருக்கோவை
திருநாவுக்கரசர் - நாச்சியார் திருமொழி

"மரபுக் கவிதையில்வேர் பார்த்தவர்
புதுக்கவிதையில் மலர் பார்த்தவர்” என்று பாராட்டப்படுபவர் யார்?

பட்டியல்I ல் உள்ள தமிழ் ஆளுமைகளின் புனைபெயர்களை, பட்டியல் II-ல் உள்ள அவர்களது இயற்பெயர்களோடு பொருத்துக. உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
பட்டியல் I பட்டியல் II
புனைப்பெயர் இயற்பெயர்
புதுமைப்பித்தன் - செகதீசன்
ஈரோடுதமிழன்பன் - எத்திராஜ்
வாணிதாசன் - முத்தையா
கண்ணதாசன் - சொ.விருத்தாசலம்

பொருந்தாதஇணையினைக் கண்டறி.
திணை தொழில்

அகரவரிசைப்படிசரியாக அமைந்த சொல் வரிசையைக் குறிப்பிடுக.

கீழேகாணப்பெறுவனவற்றுள் பொருத்தமற்ற கூற்றைத் தெரிவு செய்க

கீழ்க்காணும் வாக்கியங்களில்எவை சரியானவை?
i.எனது மகன் சரியான நெஞ்சழுத்தக்காரன்
ii.அவளது தந்தை அவள் மீது உயிரையே வைத்திருக்கிறார்.
iii.நும் கூற்று சிறிதும் ஏற்கத்தக்கது அன்று.
iv.அவை எல்லாம் மாதவியின் நூல்கள்.

பிறமொழிச்கு சொல்லற்ற தொடர் எது?

சரியான சொற்றொடரைத்தேர்க

பொருந்தாத இணையைக் கண்டறி

பட்டியல் ஒன்றுடன், பட்டியல் இரண்டைப்பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத்தெரிவு செய்க:
பட்டியல் ஒன்று பட்டியல் இரண்டு
(a) வாலை 1. தயிர்
(b) உளை 2. சுரபுன்னை மரம்
(c) விளை 3. இளம்பெண்
(d) வழை 4. பிடரி மயிர்

திருக்கோட்டியூர்நம்பியால் 'எம்பெருமானார்’ என்று அழைக்கப்பட்டவர் யார்?

பொருத்துக
(a) ஆய்தக் குறுக்கம் 1. வெளவால்
(b) ஐகாரக் குறுக்கம் 2. மருண்ம்
(c) ஒளகாரக் குறுக்கம் 3. கஃறீது
(d) மகரக் குறுக்கம் 4. கடலை

கீழேகாண்பனவற்றுள் பொருத்தமற்றதைத் தெரிவு செய்க.

பொருத்துக.
நூல் ஆசிரியர்
(a) சிறுபாணாற்றுப்படை 1. முடத்தாமக்கண்ணியார்
(b) திருமுருகாற்றுப்படை 2. நல்லூர் நத்தத்தனார்
(c) பொருநராற்றுப்படை 3. கடியலூர் உருத்திரங்கண்ணனார்
(d) பெரும்பாணாற்றுப்படை 4. நக்கீரர்

கீழ்க்காணும்கருத்துகளில் தவறானதைச் சுட்டி காண்பிக்கவும்.

"தமிழ்வடமொழியின் மகனன்று; அது தனிக் குடும்பத்திற்கு உரிய மொழி சமஸ்கிருதக் கலப்பின்றி அது தனித்தியங்கும் ஆற்றல் பெற்ற மொழி" என்று கூறியவர் யார்?

கீழ்க்கண்டஇணைகளை ஆராய்க
காணி - 1/80
அரைக் காணி - 1/16
முக்காணி - 3/80
மாகாணி - 1/160

"காலம் எனும்புயல் சீறி எதிர்க்கக்கலங்கும் ஒரு மனிதன் ஓலமிடக் கரம் நீட்டிய போல்இடர் எய்தி உழன்றனையே!” என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்

பகுபத உறுப்புகளாகபிரித்து எழுதுக – நிறுத்தல்

கூரிய கொம்புகளும் சிலிர்த்ததிமில்களும் கொண்ட மூன்று எருதுகளை பலர் கூடி விரட்டுவது போன்ற ஓவியம் எங்குள்ளது?

" பட்டிமண்டபம்ஏற்றினை, ஏற்றினை; எட்டினோடு இரண்டும் அறியேனையே " என்ற அடிகள் எந்நூலில் இடம்பெற்றுள்ளன?

பொருத்துக.
(a) ஜியோவான்னி காசில்லி 1.குறியீடுகளை மின்னாற்றவில் அச்சிடுதல்
(b) அலெக்சாண்டர் பெயின் 2. பான்டெலிகிராப்
(c) ஹாங்க் மாக்னஸ்கி 3. காமா ஃபேக்ஸ்
(d) செஸ்டர் கார்ல்சன் 4. ஒளிப்படி இயந்திரம்

SITARA என்பதன் முழு விரிவாக்கம் என்ன ?

இலக்கணக் குறிப்பு தருக . ஆக்கல் , பொன்னேபோல்

இந்தியாவில்குழந்தையைப் பாதுகாப்போம் என்ற அமைப்பை நிறுவியவர் யார் ?

Post a Comment

Spam is not welcome here. Any form of unsolicited promotional content, repeated messages, or irrelevant comments will be removed. Please contribute meaningfully to the discussion. Failure to adhere to these guidelines may result in moderation, including the possibility of being blocked. Let's keep the conversation engaging and on-topic!