Tnpsc General Tamil Online Model Test - 011

TNPSC General Tamil Online Model Test - 11 helps you practice Tamil with targeted questions to enhance your exam readiness. Start now with Guideraw !
Tnpsc General Tamil Online Model Test - 011

Tnpsc General Tamil Online Model Test - 011

TNPSC General Tamil Online Model Test - 11 helps you practice Tamil with targeted questions to enhance your exam readiness. Start now with Guideraw !

"தமிழ் பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்குவது மட்டுமின்றி தழைத்தோங்கவும் செய்யும்" என்று கூறியவர் யார்?

"பக்றுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள" என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

ஷேக்ஸ்பியர் என்பவர் யார்?

ஆறுமுகநாவலர் பிறந்த ஊர் எது?

திருஞானசம்பந்தர் யாருடைய காலத்தில் மதுரையில் மங்கையர்க்கரசி, குலச்சிறையார் உதவியுடன் சைவசமயத்தை காத்தார்?

"பால்வண்ணம் பிள்ளை" என்ற சிறுகதையின் ஆசிரியர் யார்?

கடும் வெப்பத்தை எதிர் கொள்ளும் தன்மையுடைய பறவை எது?

இந்தியாவில் எத்தனை பங்கு காடுகள் உள்ளன?

அஞ்சலையம்மாள் மகளுக்கு காந்தியடிகள் இட்ட பெயர் என்ன?

ஓரறிவு முதல் ஆறறிவு வரை உள்ள உயிர்களை பற்றி தெளிவாக குறிப்பிட்டுள்ள நூல் எது?

களவழி நாற்பது ஆசிரியர் யார்?

"ஆளுடைய அரசு" என்னும் புனை பெயருடன் வழங்கப்படுபவர் யார்?

மார்கழி மாதத்தில் சைவர்களால் பாடப்படும் மாணிக்கவாசகர் இயற்றிய பாடல்களின் தொகுப்பின் பெயர் என்ன?

பாலை நில மக்களின் பாட்டு என்ன?

கொல்லிக் காவலன், கூடல் நாயகன் என்று வழங்கப்படுபவர் யார்?

ஒரு ஏக்கர் பரப்பளவில் வளர்ந்துள்ள மரங்கள் எத்தனை பேருக்குத் தேவையான ஆக்ஸிஜனை வழங்குகிறது

நான் கண்ட பாரதம்" என்னும் நூலின் ஆசிரியர் யார்?

தன் எழுத்துக்களுடன் சேராது பிற எழுத்துக்களுடன் சேர்வது எவ்வாறு அழைக்கப்படும்?

"வைக்கம் வீரர்" என்று அழைக்கப்படுபவர் யார்?

நகைச்சுவை உணர்வு மட்டும் எனக்கு இல்லையெனில் எப்பொழுதோ என் வாழ்க்கை முடிந்திருக்கும்" என்று கூறியவர் யார்?

"பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே" என்றவர் யார்?

தன் இரு காலால் வானூர்தியை ஓட்டிய முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்றவர் யார்?

வினா கேட்கவும் எழுதவும் பயன்படும் எழுத்து எது?

திருவருட்பாவிற்கு காலமுறை பதிப்பு வெளியிட்டவர் யார்?

"துறவை மேல் நெறி" என்று உச்சத்தில் வைத்து பாடப்படுவது எது?

எதிரூன்றல்

இராமனை குழந்தையாக பாவித்து தாலாட்டு பாடியவர் யார்?

நாட்டுப்புறப்பாடல் வடிவங்களுக்கு இடம் கொடுத்து பாடிய நாயன்மார் யார்?

சிறுபஞ்சமூலத்தின் ஆசிரியர் யார்?

"தொப்புள் கொடி உறவுகள் அறுந்து போகாமல் காப்பது தாய்மொழி மாத்திரமே" என்று கூறியவர் யார்?

"கார்குலாம்" என்பது எத்தனையாவது வேற்றுமை தொகை

சிங்கங்களே எழுந்து வாருங்கள் நீங்கள் செம்மறி ஆடுகள் என்ற மயக்கத்தை உதறித் தள்ளுங்கள்" என்று இளைஞர்களை நோக்கி வீரமுழக்கமிட்டவர் யார்?

"ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்றவர் யார்?

வேலுநாச்சியார் பிறந்த இடம் எது?

"தமிழ் நாடகத் தந்தை" என்று அழைக்கப்படுபவர் யார்?

நன்னூலுக்கு காண்டிகை உரை கண்டவர் யார்?

பறப்பதை விட நடக்க விரும்பும் பறவை மற்றும் எளிதில் பழகும் தன்மை கொண்ட பறவை எது?

கணினியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

யது குலத்தோன்றல் யார்?

எழும்பூரில் உள்ள சென்னை மைய அருங்காட்சியகம் தொடங்கப்பட்ட ஆண்டு என்ன?

தமிழ் இலக்கியத்தில் எழுத்து என்பதற்கு ஓவியம் என்னும் பொருள் கூறும் நூல்கள் எது?

இந்தியா-சீனா போரின்போது போர் நடைபெறும் இடங்களுக்குச் சென்று செய்தி திரட்டிய பத்திரிக்கை நிறுவனம் எது?

"வலக்கை தருவது இடக்கைக்கு தெரியக்கூடாது" என்ற பழமொழிக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் யார்?

சூரிய ஒளி பெறாத செடியும் பகுத்தறிவு ஒளி பெறாத சமுதாயமும் வளர்ச்சி பெறாது" என்ற கூற்று யாருடையது?

அகராதி என்ற சொல் முதல் முதலில் இடம்பெற்றுள்ள நூல் எது?

"தமிழ் எங்கள் உயிர் என்ப தாலே வெல்லும் தரமுண்டு தமிழருக்கு இப்புவி மேலே" என்ற பாவேந்தரின் பாடல் எந்தத் தலைப்பில் இடம் பெற்றுள்ளது?

"ஒருமை தோற்றத்து ஐவேறு வனப்பின் இலங்குகதிர் விடூஉம் நலங்கெழு மணிகளும்"என்ற சிலப்பதிகார பாடலில் குறிப்பிடும் அறிவியல் பிரிவு எது?

கிமு பத்தாம் நூற்றாண்டில் எந்த அரசனுக்கு யானைத் தந்தமும் மயில் தோகையும் வாசனைப் பொருள்களும் தமிழகத்தில் இருந்து அனுப்பப்பட்டது?

ஜி யு போப் பிறந்த ஆண்டு

"என்னுடைய சகோதரியின் மரணத்தை விடவும் வள்ளியம்மையின் மரணம் பேரிடியாக இருந்தது" என்று கூறியவர் யார்?

"ஊரும் பேரும்" என்ற நூலின் ஆசிரியர் யார்?

"ஒவ்வொருவரும் தாம் சிறந்ததாக கருதும் சமயத்தை கை கொண்டு வாழ விடுவதே தர்மம்" என்றவர் யார்?

கைவலி கண்ணும் கண்வழி மனமும் செல்லும் கலை

தமிழில் தோன்றிய முதல் புதினம் எது?

தூதின் இலக்கணம் கூறும் நூல் எது ?

"சுவையாக இருந்தாலும் முன்னவையை நாடாதே சுவையற்று இருந்தாலும் பின்னவையை போற்று" என்று கூறியவர் யார்?

காளியையும் எமனையும் தன் தெய்வமாகக் கொண்ட நாள் மீன் எது?

பாட்டாளி மக்கள் ஓய்வு பெறுவது சமூக நீதியில் ஒன்று" என்று கூறியவர் யார்?

"பாட்டினைப்போல் ஆச்சரியம் பாரின்மிசை இல்லையடா" என்றவர் யார்?

எந்த காங்கிரஸ் மாநாட்டில் 1963 ஆம் ஆண்டு காமராஜர் காங்கிரஸின் தேசிய தலைவராக பொறுப்பேற்றார்?

பிரெஞ்சுக் குடியரசு தலைவரின் செவாலியர் விருது வென்றவர் யார்?

ஐங்குறுநூறு - தொகுத்தவர் யார்?

தெய்வத்திற்கு சூட்டப்பெற்ற பாமாலை" என அழைக்கப்படுவது எது?

தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னரின் உற்ற நண்பர் யார்?

விடுதலை விளைத்த உரிமை" என்னும் நூலை இயற்றியவர் யார்?

"கருத்து ஓவியங்களை வடிவமைக்கும் சொல்லேருழவர்" என்று அழைக்கப்படுபவர் யார்?

3 அடி சிற்றெல்லை உடையது

சிங்க வல்லி" என்று அழைக்கப்படுவது

குடிமக்கள் காப்பியத்தின் ஆசிரியர் யார்?

"அந்தணர் வளர்க்கும் வேள்வித் தீயை விட தேசபக்தி நெஞ்சில் வளர்க்கும் தீயே தேவர்கள் விரும்புவது" என்றவர் யார்?

மரம் பயன்படுத்தாமல் கட்டப்பட்டது எது?

"தமிழ் செய்யுள் கலம்பகம்" என்ற நூலின் ஆசிரியர் யார்?

"சட்டை" என்ற சிறுகதையின் ஆசிரியர் யார்?

"உயிர்களிடத்தில் அன்பு வேண்டும் வைரம் உடைய நெஞ்சு வேண்டும்" என்று பாடியவர் யார்?

ஓய்வு" என்ற நூலின் ஆசிரியர் யார் ?

"நான் தனியாக வாழவில்லை தமிழோடு வாழ்கிறேன்" என்றவர் யார்?

களி இன்ப நலவாழ்வு கொண்டு கண்ணித் தமிழுக்கு ஆற்றுக தொண்டு" என்றவர் யார்?

கண்ணன் நோயின்றி வாழ்ந்தான் என்பது

கருவி, கருத்தாவை மட்டும் உணர்த்தும் வேற்றுமை தொகை எது?

"உலகம் யாவையும் தாமுளவாக்கலும்" என்ற கம்பராமாயணப் பாடல் எந்த காண்டத்தில் இடம்பெற்றுள்ளது?

திருக்குறளுக்கு உரை எழுதியவர்களுள் அல்லாதவர் யார்?

பெரும்பான்மை அறக்கருத்துக்களும் சிறுபான்மை சமண கருத்துக்களும் கொண்ட நூல் எது?

இந்தியாவில் எத்தனை மொழி குடும்பங்கள் உள்ளன ?

கீழ் உள்ள வகைகளுள் வட திராவிட மொழி அல்லாதது எது?

ஆபுத்திரன் நாடு அடைந்த காதை எத்தனாவது காதை?

யார் உரைநடைகள் கவிதை நடை கொண்டவை?

பாரதிதாசனை சுப்புரத்தினம் ஓர் கவி என்று கூறி அறிமுகப்படுத்தியவர் யார்?

மருத நில அரசனின் கோட்டையை நடுக்கடலில் செல்லும் கப்பலுக்கு உவமையாகப் கூறிய நூல் எது?

உழைக்கும் மக்களின் துயரங்களையும் பொதுஉடைமை சிந்தனைகளையும் தம்முடைய பாடல்களின் வழி பரவலாக்கியவர் யார்?

"சுதந்திரப் பயிரை தண்ணீர் விட்டோ வளர்த்தோம் கண்ணீரால் காத்தோம்" என்றவர்

"முந்நீர் வழக்கம்" பற்றி குறிப்பிடும் நூல் எது?

மரக்கலத்தை குறிக்கும் வார்த்தைகளுள் அல்லாதது எது?

தனிப்பாடல் திரட்டில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை என்ன?

அரை நாழிகை என்பது எத்தனை நிமிடங்கள்?

ஆனந்த ரங்கருக்கு மண் சுபேதார் பட்டம் வழங்கியவர் யார்?

தாமே பாடுபட்டு உழைத்து முன்னேற வேண்டும் என்னும் உயர்ந்த எண்ணம் நம் இளைஞர்களிடையே வளர வேண்டும்" என்றவர் யார்?

சச்சிதானந்தன் பிறந்த நாடு எது?

ஐஞ்சிறுகாப்பியம் அனைத்தும்

மறைமலை அடிகளார் எழுதிய நாடகம்

'ஆனந்த விஜய விகடன்' என்பதை 'ஆனந்த விகடன்' என்று பாரதியார் எந்த ஆண்டு பெயர் மாற்றினார்?

Post a Comment

Spam is not welcome here. Any form of unsolicited promotional content, repeated messages, or irrelevant comments will be removed. Please contribute meaningfully to the discussion. Failure to adhere to these guidelines may result in moderation, including the possibility of being blocked. Let's keep the conversation engaging and on-topic!