6th Standard General Tamil Important Question Free Online Test - 002

TNPSC மற்றும் TNUSRB தேர்வுகளுக்கான 6th Standard General Tamil free online test | 6 ஆம் வகுப்பு பொது தமிழ் முக்கிய கேள்விகள் இலவச ஆன்லைன் தேர்வு
6th Standard General Tamil Important Question Free Online Test - 002

6th Standard General Tamil Important Question Free Online Test - 002

TNPSC மற்றும் TNUSRB தேர்வுகளுக்கான 6 ஆம் வகுப்பு பொது தமிழ் முக்கிய கேள்விகள் இலவச ஆன்லைன் தேர்வு - 002

அவ்வையாரின்‌ நூல்களில்‌ பொருந்தாதது எது?

மூதுரையில்‌ எத்தனை பாடல்கள்‌ உள்ளன ?

மாணவர்கள்‌ நூல்களை கற்க வேண்டும்‌?

நெறி பொருள்‌ தருக?

மக்கள்‌ கவிஞர்‌ என்னும்‌ சிறப்புப்‌ பெயரால்‌ பாராட்டப்படுபவர்‌ யார்‌?

நாம்‌ சொல்படி நடக்க வேண்டும்‌?

கல்விக்கண்‌ திறந்தவர்‌ என்று காமராசரை மனதார பாடியவர்‌ யார்‌ ?

கல்வி வளர்ச்சி நாள்‌ கொண்டாடப்படுவது ?

காமராசரின்‌ சிறப்புப்‌ பெயர்களில்‌ பொருந்தாதது எது?

நடுவண்‌ அரசு எந்த ஆண்டு காமராஜருக்கு பாரத ரத்னா விருது வழங்கியது ?

பள்ளிக்கூடம்‌ செல்லாததற்கு ஆடுமேய்க்கும்‌ சிறுவர்கள்‌ கூறிய காரணம்‌ ?

ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய நூலகம்‌ எது ?

இந்திய நூலகவியலின்‌ தந்தை என்று அழைக்கப்படுபவர்‌ யார்‌ ?

அண்ணா நூற்றாண்டு நூலகத்தின்‌ எந்த தளத்தில்‌ தமிழ்‌ மொழி நூல்கள்‌ இடம்‌ பெற்றிருக்கும்‌ ?

நூலகத்தில்‌ படித்து உயர்நிலை அடைந்தவர்களில்‌ பொருந்தாதவர்‌ யார்‌ ?

சிறந்த நூல்களுக்கு எந்த விருது வழங்கப்படுகிறது ?

ஆசாரக்‌ கோவையின்‌ ஆசிரியர்‌ யார்‌ ?

பதினெண்‌ கீழ்க்கணக்கு நூல்களில்‌ ஒன்றாகிய ஆசாரக்கோவை எத்தனை வெண்பாக்களைக்‌ கொண்டது ?

பிறர்‌ நமக்கு செய்யும்‌ தீங்கை பொறுத்துக்‌ கொள்வது ________ ஆகும்‌.

பார்‌ பொருள்‌ தருக?

"பழையன கழிதலும்‌ புதியன புகுதலும்‌" என்ற பாடல்‌ வரிகள்‌ எந்த நூலில்‌ இடம்‌ பெற்றிருக்கும்‌ ?

திருவள்ளுவர்‌ தினம்‌ கொண்டாடப்படுவது?

திருவள்ளுவர்‌ ஆண்டு ?

குஜராத்‌ , ராஜஸ்தான்‌ மாநிலங்களில்‌ அறுவடைத்‌ திருநாள்‌________ என்ற பெயரில்‌ கொண்டாடப்படும்‌.

விழா காலங்களில்‌ விட்டின்‌ வாயிலில்‌ மாலையால்‌ கட்டுவர்‌

பச்சை பசேலென்ற வயல்‌ காண இன்பம்‌ தரும்‌ அதே போல பட்டூப்போன மரத்தை காண _________ தரும்‌.

மாமல்லன்‌ என்னும்‌ சிறப்புப்‌ பெயரால்‌ அழைக்கப்‌ படுபவர்‌ யார்‌?

தமிழகத்தின்‌ மிகப்பெரிய சிற்பக்கலைக்‌ கூடமாக திகழும்‌ ஊர்‌ எது?

மயங்கொலிகள்‌ எத்தனை வகைப்படும்‌ ?

நிலையான செல்வம்‌ எது ?

கழனி பொருள்‌ தருக?

திராவிட நாட்டின்‌ வானம்பாடி என்ற பாராட்டைப்‌ பெற்றவர்‌ யார்‌?

முடியரசன்‌ இயற்றிய நூல்களில்‌ பொருந்தாதது எது?

"கங்கை நதி புறத்து கோதுமை பண்டம்‌
காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்ளுவோம்‌" - என்ற பாடலை இயற்றியவர்‌ யார்‌?

போர்களத்தில்‌ வெளிப்படும்‌ குணம்‌ ?

நெய்தல்‌ திணையின்‌ பூ எது?

பாலொடு வந்து கூழொடு பெயரும்‌ என்ற பாடல்‌ வரிகள்‌ இடம்பெற்றுள்ள நூல்‌ எது ?

ஏற்றுமதி இறக்குமதி பற்றி கூறும்‌ நூல்‌ எது ?

வீட்டு பயன்பாட்டிற்காக பொருள்‌ வாங்குபவர்‌ யார்‌ ?

பழையன கழிதலும்‌ __ புகுதலும்‌

தவறான சொல்லில்‌ வட்டமிடுக?

மாணவர்‌ பிறர்‌____________ நடக்கக்‌ கூடாது.

கதிர்‌ முற்றியதும்‌ _________ செய்வர்‌.

பாவலேறு என்ற சிறப்புப்‌ பெயரால்‌ அழைக்கப்படுபவர்‌ யார்‌ ?

விருந்தினரின்‌ முகம்‌ எப்போதும்‌ வாடும்‌ ?

கனிச்சாறு நூலின்‌ ஆசிரியர்‌ யார்‌?

கொற்றை வேந்தன்‌ என்ற நூலின்‌ ஆசிரியர்‌ யார்‌?

தமிழ்‌ நிலம்‌ என்ற இதழின்‌ ஆசிரியர்‌ யார்‌?

தாராபாரதியின்‌ இயற்பெயர்‌ என்ன ?

புதிய விடியல்கள்‌ இது எங்கள்‌ கிழக்கு விரல்‌ நுனி வெளிச்சங்கள்‌ முதலிய நூல்களை இயற்றியவர்‌ யார்‌ ?

கவி ஞாயிறு என்னும்‌ அடைமொழி பெற்றவர்‌ யார்‌ ?

தேசம்‌ உடுத்திய நூலாடை என கவிஞர்‌ குறிப்பிடும்‌ நூல்‌ எது ?

காளிதாசனின்‌ தேனிசை பாடல்கள்‌ எதிரொலிக்கும்‌ இடம்‌ எது ?

Post a Comment

Spam is not welcome here. Any form of unsolicited promotional content, repeated messages, or irrelevant comments will be removed. Please contribute meaningfully to the discussion. Failure to adhere to these guidelines may result in moderation, including the possibility of being blocked. Let's keep the conversation engaging and on-topic!