இந்நூலுக்கு உரை பரிமேழகர்
இந்நூலை முதலில் பதிப்பித்தவர் உ.வே. சாமிநாதையர்
அகத்திணை, புறத்திணை சேர்ந்து வரும் பாடல்
இந்நூலின் 25 முதல் 400 அடிகளால் 70 பாடல்களைக் கொண்டுள்ளது.
ஆனால் முழுமையாக கிடைக்கவில்லை, 22 மட்டும் கிடைத்துள்ளது.
வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய நான்கு வகை பாக்களும் உள்ளன.
பரிந்து வரும் இசையால் ஆன பாடல்கள் பாடிய புலவர்கள் 13
தொல்காப்பியர் காலம் வரை கலிப்பாவும், பரிபாட்டும் வழக்கில் இருந்தது.
பரிபாடலின் வேறு பெயர்கள்
- பரிபாட்டு
- இசைப்பாட்டு
- ஓங்கு பரிபாடல்
- பொருட்கலவை நூல்
- தமிழனின் இசைப்பாடல் நூல்
திருமாலுக்கு 8 பாடலும்
செவ்வேள் (முருகனுக்கு) 31 பாடலும்
காட்டில் இருக்கும் காளிக்கு 1 பாடலும்
படிப்பதற்கு இனிமை உள்ள வையைக்கு 26 பாடலும்
மதுரைக்கு 4 பாடலும் உள்ளன.
பாண்டிய நாட்டை மட்டும் கூறும் நூல்கள் பரிபாடல், கலித்தொகை.
உலகின் தோற்றம் பற்றி இந்நூல் கூறுகின்றது.
அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கினையும் இந்நூல் கூறுகிறது.
தெய்வங்கள் அடிப்படையில் பகுப்பு முறை அமைந்த ஒரே தொகை நூல் பரிபாடல்.
இந்நூல் இசையோடு பாடப்பட்டது.