பதிற்றுப்பத்து


இந்நூல் 8 முதல் 57 அடிகள் வரை கொண்டுள்ளது.

பாடாண் திணை (புறத்திணை), ஆசிரியப்பா வகையைச் சார்ந்தது.

இந்நூலின் பாடல்கள் 100 ஆனால் 80 மட்டுமே கிடைத்துள்ளன

பாடப்பட்ட 10 புலவர்களில் 8 புலவர்கள் மட்டுமே அறிந்தவர்கள்.

சேர அரசர்களைப் பற்றி மட்டுமே பாடும் இலக்கியம்

பத்து சேர அரசர்களுக்கு பத்துப் பாடல்கள் வீதம் நூறு பாடல்களைக் கொண்ட நூல்.

பத்து + பத்து சேர்ந்தால் பதிற்றுப்பத்து ஆகும் என்று "நன்னூல்" கூறுகிறது.

இந்நூலைத் தொகுத்தவர் தொகுப்பித்தவர் பெயர் தெரியவில்லை.

"இரும்புக்கடலை" என்பது இந்நூலின் வேறு பெயர்.

இந்நூலுக்கு உரை எழுதியவர் உ.வே. சாமிநாதையர்.

இந்நூலின் முதல் பத்தும், இறுதிப் பத்தும் கிடைக்கவில்லை.

நான்காம் பத்து அந்தாதி தொடையில் அமைந்துள்ளது.

இந்நூல் ஒரே திணைப் பாடலால் ஆனது, பாடாண் திணை.

பதிற்றுப்பத்தில் பாடிய புலவர்களும் பாடப்பட்ட சேர அரசர்களும்

பத்துகள் பாடிய புலவர் பாடப்பட்ட சேர் அரசன்
முதல் பத்து  - உதயஞ்சேரலாதன்
இரண்டாம் பத்து  குண்டூர் கண்ணனார்  இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் 
மூன்றாம் பத்து  பாலை கௌதமனார் பல்யானை செங்கெழு குட்டுவன்
நான்காம் பத்து  காப்பியாற்றுக் காப்பியனார் களங்காய் சென்னி நார்முடிச்சேரல்
ஐந்தாம் பத்து  பரணர் கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் 
ஆறாம் பத்து  காக்கைப்பாடினியார்
நச்சொள்ளையார்
ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் 
ஏழாம் பத்து  கபிலர் செல்வக்கடுங்கோவழியாதன்
எட்டாம் பத்து  அரிசித் கிழார் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
ஒன்பதாம் பத்து பெருங்குன்றூர் கிழார் இளஞ்சேரல் இரும்பொறை 
பத்தாம் பத்து - யானைகட்சேய் மாந்தரால் சேரல் இரும்பொறை 
Made with HTML Tables

Post a Comment

Spam is not welcome here. Any form of unsolicited promotional content, repeated messages, or irrelevant comments will be removed. Please contribute meaningfully to the discussion. Failure to adhere to these guidelines may result in moderation, including the possibility of being blocked. Let's keep the conversation engaging and on-topic!