17

Tnpsc General Tamil Online Model Test - 001

"TNPSC General Tamil Online Model Test - 1 helps you practice Tamil with targeted questions to enhance your exam readiness. Start now with Guideraw !"

5 months ago 41 min read
Tnpsc General Tamil Online Model Test - 001

Tnpsc General Tamil Online Model Test - 001

TNPSC General Tamil Online Model Test - 1 helps you practice Tamil with targeted questions to enhance your exam readiness. Start now with Guideraw !

1

உம், என்று, கொல், அம்ம – எவ்வகைச்சொல் என்பதைக் கண்டறிக.

2

‘கண்ணன் நோயின்றி வாழ்ந்தான்’ எவ்வகையான எச்சம்

3

‘பண்ணொடு தமிழொப்பாய்’ எனத்தொடங்கும் பாடல் இடம்பெறும் நூல்

4

4 என்ற எண்ணைக் குறிக்கும் தமிழெழுத்து எது?

5

மாணவர்களே! உங்களுக்குச் சீருடை இல்லையோ? - என வினவும் வினா

6

பொருந்தாத மரபுத் தொடரைக் குறிப்பிடுக.

7

சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குக. மணம்வைத்தாய், புதுமை, மண்ணில், மலர்க்குள்

8

தமிழகத்தின் மிகப் பழமையான குடைவரைக் கோயில் எங்குள்ளது?

9

ஆனந்த விகடன் இதழில் தம் வாழ்க்கை வரலாற்றை தொடராக எழுதியவர்

10

நல்ல பாம்பின் நஞ்சு மூலம் தயாரிக்கப்படும் வலி நீக்கி மருந்து எது?

11

“சண்பக பாண்டியன்” என்னும் பெயர் பெற்ற பாண்டிய மன்னன்

12

மேவும் மென்மை மூக்கு உரம்பெறும் வன்மை. இத்தொடரில் உரம் என்பதன் பொருள்

13

தழையா வெப்பம் தழைக்கவும் எனும் தொடரில் தழை என்பது

14

தமிழகத்தின் ‘வேர்ட்ஸ் வொர்த்’ எனப் புகழப்படுபவர்

15

அகர வரிசையில் அமைந்துள்ளதைக் கண்டறிக

16

‘குடிதழீஇக் கோல் ஓச்சும்’ – எவ்வகை அளபெடை?

17

கருவி, கருத்தா - இவ்விரண்டை மட்டும் உணர்த்தும் வேற்றுமை

18

திணைகளுக்குரிய ஊர்ப்பெயர்களைப் பொருத்துக.
குறிஞ்சி 1. பாடி, சேரி
முல்லை 2. பேரூர் மூதூர்
மருதம் 3. பட்டினம், பாக்கம்
நெய்தல் 4. சி றுகுடி

19

பட்டியல் I-ஐ பட்டியல் II-இல் பொருத்தி கீழேகொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.
பட்டியல் I பட்டியல் II
கூழை 1. 1,3,4 சீர்களில் வரும்
மேற்கதுவாய் 2. 1,2,3,4 சீர்களில் வரும்
கீழ்க்கதுவாய் 3. 1,2,3 சீர்களில் வரும்
முற்று 4. 1,2,4 சீர்களில் வரும்

20

DUBBING, DIRECTOR- என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லைத் தேர்ந்தெடுக்க?

21

ஈற்றில் ஐகாரம் குறைந்து வந்த சொல்

22

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் அற இலக்கியங்கள் எவ்வகை ஓசையில் அமைந்துள்ளன?

23

“ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்” – எனும் தொடர் இடம் பெற்றுள்ள நூல் எது?

24

‘திறனறிந்து தேர்ந்து கொள்ள வேண்டியவர்கள்’ என வள்ளுவர் யாரைக் குறிப்பிடுகிறார்?

25

“புறத்துஉறுப்பு எல்லாம் எவன்செய்யும் யாக்கை அகத்து உறுப்பு ------------------------------ - குறளினை நிறைவு செய்க

26

சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்

27

‘செம்புலப் பெயல் நீர்;போல’ என்னும் அடி இடம்பெறும் நூல்

28

சரியான விடையைக் கண்டுபிடி தில்லையாடி வள்ளியம்மையின் பெற்றோர்

29

‘குடியரசுத் தலைவர்’ உலகத் தமிழ் மாநாட்டினைத் தொடங்கி வைத்தார் - எவ்வகைத் தொடர்

30

‘சிறுகுடி’ – எத்திணைக்குரிய ஊர்?

31

அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரந்தளிர்த் தற்று - இத்தொடரில் பயின்று வரும் அணி யாது?

32

கீழ்க்காண்பனவற்றுள் சந்திப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுக்க

33
Tnpsc General Tamil Online Model Test - 001-1

Also read 6th Standard General Tamil Important Question Free Online Test - 004

கீழ்வருவனவற்றில் பண்புத்தொகை அல்லாதவை

34

‘இன்னாச்சொல்’ என்பதற்குப் பொருத்தமான எதிர்சொல்லைக் கண்டுபிடி

35

வழூஉச் சொல்லற்ற தொடர் எது?

36

கரிசலாங்கண்ணி என்னும் மூலிகையை குறிக்காத பெயர்

37

அன்பும் அறனும் உடைதாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது. - இக்குறளில் பயின்று பொருள்கோள் எது?

38

'கேண்மை' - இச்சொல்லின் எதிர்ச்சொல்

39

'பாலை நிலத்திற்குரிய பறவைகள்' எவை?

40

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத் திறந்தாரை எண்ணிக்கொண் டற்று - இதில் அமைந்து வரும் மோனை.

41

திருவாசகத்தில் இடம் பெற்ற பாடல்களின் எண்ணிக்கை

42

சொல்லிசை அளபெடை தேர்க

43

பிரித்தெழுதுக வெவ்விருப்பாணி

44

பொருந்தா இணையைக் கண்டறிக

45

சம்புவின் கனி எனக் குறிக்கப்படுவது

46

“சந்திரன் சுவர்க்கி” என்ற வள்ளலால் ஆதரிக்கப்பட்ட புலவர்

47

திருக்குறளை முதன் முதலில் பதிப்பித்து வெளியிட்டவர் யார்?

48

கூகை – உரிய மரபுச்சொல்லை எழுது.

49

Snacks– என்ற ஆங்கில சொல்லிற்கு பொருத்தமான தமிழ்ச் சொல்லைத் தேர்க

50

மூன்றடிச் சிற்றெல்லையாய் பாடும் பா

51

“அந்தணர் வளர்க்கும் வேள்வித் தீயைவிட, தேசபக்தி நெஞ்சத்தில் வளர்க்கும் தீயே தேவர்கள் விரும்புவது” - இக்கருத்துடைய பாடலடியின் ஆசிரியர் யார்?

52

கோடிட்ட இடங்களை நிரப்புக. சிங்கவல்லி என்று வழங்கப்படும் மூலிகை ---------------------------

53

‘மீதூண் விரும்பேல்’ – என்றவர்

54

பொருத்துக.
WRIT 1. மணிக்கட்டு
WRIST 2. எழுது
WRITE 3. உரிமை
RIGHT 4. சட்ட ஆவணம்

55

‘தமிழ் நாடகத் தந்தை’ எனப் போற்றப்படுபவர் யார்?

56

சரியான விடையைத் தேர்ந்தெடுத்திடுக.
வினைத்தொகை 1. நாலிரண்டு
உவமைத்தொகை 2. செய்தொழில்
உம்மைத்தொகை 3. பவளவாய் பேசினாhள்
அன்மொழித்தொகை 4. மதிமுகம்

57

கீழ்க்காணும் உயிரளபெடைகளுள் பொருந்தா உயிரளபெடைத் தொடரைச் சுட்டுக.

58

கருத்தாவாகுபெயர் அல்லாத சொற்றொடர்

59

Also read 6th Standard General Tamil Important Question Free Online Test - 003

மரபுச் சொற்களின் அடிப்படையில் பின்வருவனவற்றுள் எது சரியானது?

60

பின்வருவனவற்றுள் ‘வினைத்தொகை’ என்னும் இலக்ணத்திற்குச் சான்றாக வராத சொல்லைத் தேர்க

61

செய்யுள் அடிகளை முன்பின்னாக மாற்றினாலும் பொருளும் ஓசையும் சிதையாமல் வருவது

62

பிறமொழிச் சொல்லற்ற தொடர் எது?

63

வெளிப்படையாகத் தெரியும் பொருளோடு பிறிதொரு பொருள் புலப்படுமாறு அமைப்பது

64

ஒருமை பன்மைப் பிழையற்ற தொடரைக் காண்க.

65

“தண்டமிழ் ஆசான்” என்று இளங்கோவடிகளால் பாராட்டப்பெற்றவர்

66

சேக்கிழாரின் இயற்பெயர்

67

குறுந்தொகைப் பாடலின் அடி வரையறை

68

“சேதாரம் இல்லாமல் நகை செய்ய முடியாது : சிலரேனும் மடியாமல் பகை வெல்ல முடியாது” என்னும் உரைவீச்சுக்குச் சொந்தக்காரர்

69

கீழ்க்காணும் சொற்களுள் ‘சூரியன்| எனும் பொருள் குறிக்காத சொல்லைக் கண்டறிக.

70

பிரித்தெழுதுக நன்கணியர்

71
Tnpsc General Tamil Online Model Test - 001-1

பொருத்துக :
வைதருப்பம் 1. மதுரகவி
கௌடம் 2. ஆசுகவி
பாஞ்சாலம் 3. வித்தாரகவி
மாகதம் 4. சித்திரகவி

72

‘விளம்பி’ என்பது -------------- பெயர்

73

‘அற்புதப்பழ ஆவணங் காட்டி அடியனா என்னை ஆளது கொண்’ - பாடியவர் யார்?

74

சங்கநூல்களுக்குப்பின் தோன்றிய நூல்களின் தொகுப்பு ---------------

75

பொருந்தாத இணையைக் கண்டறிக

76

“பண்ணொடு தமிழொப்பாய்” என்ற பாடல் இடம் பெற்ற நூல் எது?

77

“கடம்” என்ற சொல்லின் பொருள்

78

அகத்துறுப்பு என்பது

79

“தமிழ் பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்குவது மட்டுமின்றி தழைத்தோங்கவும் செய்யும்” – என்று கூறிய அறிஞர்

80

தமிழக அரசின் பரிசு பெற்ற முடியரசனின் காவியம் எது?

81

“நற்கலை” என்று அழைக்கப்படும் கலை

82

“கால்டுவெல்” தமிழகத்தில் வாழ்ந்த இடம்

83

பொருத்துக :
திணை பொழுது
குறிஞ்சி 1. எற்பாடு
முல்லை 2. நண்பகல்
மருதம் 3. மாலை
நெய்தல் 4. யாமம்
பாலை 5. வைகறை

84

‘எற்பாடு’ – என்னும் சொல்லில் ‘பாடு’ என்பதன் பொருள்

85

“வயிரமுடைய நெஞ்சு வேணும்” எனக் கூறிய கவிஞர்

86

“ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் - ஆங்கவற்றுள் மின்னேர் தனியாழி வெங்கதிரோன்றேனையது” என்ற பாடல் இடம் பெறும் நூல்

87

‘முயற்சி திருவினை ஆக்கும்’ எனக் கூறியவர்

88

தமிழ் - பிரெஞ்சு கையகர முதலி எனும் நூலை வெளியிட்ட கவிஞர்

89

கீழ்வருவனவற்றுள் மரபுச் சொற்கள் இல்லாத தொடர் எது?
I. சிங்கம் முழங்கும்
II.பூனை கீச்சிடும்
III.புறா குனுரும்
IV.வண்டு முரலும்

90

கலிங்கத்துப்பரணி பாடப்படும் பாவகை

91

கணவனைத் தேடி அலைந்த சங்ககாலப் பெண்பாற் புலவர்

92

உண்பது நாழி உடுப்பவை இரண்டே பிறவும் எல்லாம் ஓர் ஒக் கும்மே -இப்பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல்

93

“…. சிறு புல் நீர் நீண்ட பனையளவு காட்டும் படித்தால்” – என்ற பாடலடியைப் பாடியவர்

94

“ஈற்றடியின் ஈற்றுச்சீர் ஏகாரத்தில் முடிவது சிறப்பு” என்னும் பொது இலக்கணம் பெற்றமையும் ‘பா’ – எது?

95

ஒருமை பன்மை பிழைகளை நீக்குக. பெண்கள் எல்லாத் துறையிலும் பணிபுரிகின்றாள்

96

நாடகக் கலைக்கு மற்றொரு பெயர் என்ன?

97

‘இராசதண்டனை’ - இந்த நாடகத்தை யார் படைத்தார்?

98

‘டைரியம்’ என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் :

99

வேர்ச் சொல்லிலிருந்து வினையாலணையும் பெயரை உருவாக்கல் கொடு :

100

குற்றியலுகரத்திற்கான மாத்திரை அளவு பின்வருவனவற்றுள் எது?

Related Post
Tnpsc General Tamil Online Model Test - 001
Tnpsc General Tamil Online Model Test - 001 Tnpsc General Tamil Online Model Test - 001 TNPSC General Tamil Onl…
Tnpsc General Tamil Online Model Test - 006
Tnpsc General Tamil Online Model Test - 006 Tnpsc General Tamil Online Model Test - 06 TNPSC General Tamil Onlin…
Tnpsc General Tamil Online Model Test - 015
Tnpsc General Tamil Online Model Test - 015 Tnpsc General Tamil Online Model Test - 015 TNPSC General Tamil Onli…
Tnpsc General Tamil Online Model Test - 016
Tnpsc General Tamil Online Model Test - 016 Tnpsc General Tamil Online Model Test - 016 TNPSC General Tamil Onli…
Post a Comment
Search
Menu
Theme
Share