Tnpsc General Tamil Online Notes - 001
TNPSC General Tamil Online Notes - 1 helps you practice Tamil with targeted questions to enhance your exam readiness. Start now with Guideraw !
உம், என்று, கொல், அம்ம – எவ்வகைச்சொல் என்பதைக் கண்டறிக.
- பெயர்ச்சொல்
- வினைச்சொல்
- உரிச்சொல்
- இடைச்சொல்
‘கண்ணன் நோயின்றி வாழ்ந்தான்’ எவ்வகையான எச்சம்
- வினையெச்சம்
- தெரிநிலை வினையெச்சம்
- குறிப்பு வினையெச்சம்
- முற்றெச்சம்
‘பண்ணொடு தமிழொப்பாய்’ எனத்தொடங்கும் பாடல் இடம்பெறும் நூல்
- திருவாசகம்
- தேவாரம்
- திருக்குறள்
- பட்டினப்பாலை
4 என்ற எண்ணைக் குறிக்கும் தமிழெழுத்து எது?
- அ
- ச
- உ
- ரு
மாணவர்களே! உங்களுக்குச் சீருடை இல்லையோ? - என வினவும் வினா
- அறி வினா
- ஐய வினா
- கொடை வினா
- ஏவல் வினா
பொருந்தாத மரபுத் தொடரைக் குறிப்பிடுக.
- குயில் கூவும்
- மயில் அகவும்
- கோழி கூவும்
- கிளி பேசும்
சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குக. மணம்வைத்தாய், புதுமை, மண்ணில், மலர்க்குள்
- மலர்க்குள் புதுமை மண்ணில் மணம்வைத்தாய்
- மண்ணில் புதுமை மலர்க்குள் மணம்வைத்தாய்
- மணம்வைத்தாய் மலர்க்குள் மண்ணில் புதுமை
- மலர்க்குள் புதுமை மணம்வைத்தாய் மண்ணில்
தமிழகத்தின் மிகப் பழமையான குடைவரைக் கோயில் எங்குள்ளது?
- பிள்ளையார்ப்பட்டி
- பெருமாள் பட்டி
- சுங்குவார்ப்பட்டி
- செல்லப்பிராட்டி
ஆனந்த விகடன் இதழில் தம் வாழ்க்கை வரலாற்றை தொடராக எழுதியவர்
- உ.வே.சாமிநாதன்
- ம.பொ.சிவஞானம்
- திரு.வி.கல்யாண சுந்தரனார்
- தாரா.பாரதி
நல்ல பாம்பின் நஞ்சு மூலம் தயாரிக்கப்படும் வலி நீக்கி மருந்து எது?
- ஆஸ்பிரின்
- கோப்ராக்சின்
- குளொராபார்ம்
- தைராக்சின்
“சண்பக பாண்டியன்” என்னும் பெயர் பெற்ற பாண்டிய மன்னன்
- வங்கிய சேகர பாண்டியன்
- கூன் பாண்டியன்
- சூடாமணி பாண்டியன்
- பொற்கை பாண்டியன்
மேவும் மென்மை மூக்கு உரம்பெறும் வன்மை. இத்தொடரில் உரம் என்பதன் பொருள்
- உயிர்
- கழுத்து
- வாய்
- மார்பு
தழையா வெப்பம் தழைக்கவும் எனும் தொடரில் தழை என்பது
- பெயர்ச்சொல்
- ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
- வினைச்சொல்
- உரிச்சொல்
தமிழகத்தின் ‘வேர்ட்ஸ் வொர்த்’ எனப் புகழப்படுபவர்
- பாரதிதாசன்
- கம்பதாசன்
- பூங்குன்றனார்
- வாணிதாசன்
அகர வரிசையில் அமைந்துள்ளதைக் கண்டறிக
- மனத்துயர், முந்நீர், மீமிசை, மேடுபள்ளம்
- மனத்துயர், மீமிசை, முந்நீர். மேடுபள்ளம்
- மீமிசை, முந்நீர், மனத்துயர், மேடுபள்ளம்
- முந்நீர், மீமிசை, மேடுபள்ளம், மனத்துயர்
‘குடிதழீஇக் கோல் ஓச்சும்’ – எவ்வகை அளபெடை?
- இன்னிசை அளபெடை
- செய்யுளிசை அளபெடை
- சொல்லிசை அளபெடை
- ஒற்றளபெடை
கருவி, கருத்தா - இவ்விரண்டை மட்டும் உணர்த்தும் வேற்றுமை
- இரண்டாம் வேற்றுமை
- மூன்றாம் வேற்றுமை
- நான்காம் வேற்றுமை
- ஆறாம் வேற்றுமை
திணைகளுக்குரிய ஊர்ப்பெயர்களைப் பொருத்துக.
குறிஞ்சி 1. பாடி, சேரி
முல்லை
2. பேரூர் மூதூர்
மருதம் 3. பட்டினம், பாக்கம்
நெய்தல் 4. சி
றுகுடி
- 4 1 2 3
- 2 1 4 3
- 2 4 3 1
- 3 1 4 2
பட்டியல் I-ஐ பட்டியல் II-இல் பொருத்தி கீழேகொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக்
கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.
பட்டியல் I பட்டியல் II
கூழை
1. 1,3,4 சீர்களில் வரும்
மேற்கதுவாய் 2. 1,2,3,4 சீர்களில் வரும்
கீழ்க்கதுவாய்
3. 1,2,3 சீர்களில் வரும்
முற்று 4. 1,2,4 சீர்களில் வரும்
- 3 1 4 2
- 1 2 3 4
- 1 3 4 2
- 3 2 4 1
DUBBING, DIRECTOR- என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லைத் தேர்ந்தெடுக்க?
- படப்பிடிப்பு, இயக்குநர்
- நகர்த்தும்வண்டி, தயாரிப்பாளர்
- ஒலிச்சேர்க்கை, இயக்குநர்
- படப்பிடிப்புக் கருவி, தயாரிப்பாளர்
ஈற்றில் ஐகாரம் குறைந்து வந்த சொல்
- வளையல்
- ஐந்து
- திண்ணை
- ஏதுமில்லை
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் அற இலக்கியங்கள் எவ்வகை ஓசையில் அமைந்துள்ளன?
- அகவலோசை
- தூங்கலோசை
- செப்பலோசை
- துள்ளலோசை
“ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்” – எனும் தொடர் இடம் பெற்றுள்ள நூல் எது?
- முதுமொழிக் காஞ்சி
- ஏலாதி
- இனியவை நாற்பது
- இன்னா நாற்பது
‘திறனறிந்து தேர்ந்து கொள்ள வேண்டியவர்கள்’ என வள்ளுவர் யாரைக் குறிப்பிடுகிறார்?
- அன்புடையோர்
- அறிவு முதிர்ச்சியுடையோர்
- ஆர்வமிகு நண்பர்கள்
- உற்றார்
“புறத்துஉறுப்பு எல்லாம் எவன்செய்யும் யாக்கை அகத்து உறுப்பு ------------------------------ - குறளினை நிறைவு செய்க
- அன்பு இலவர்க்கு
- மரம்தளிர்த் தற்று
- அஃதே துணை
- இயைந்த தொடர்பு
சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்
- சென்ற இடமெல்லாம் சிறப்பு கற்றோர்க்கு
- கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு
- இடமெல்லாம் சிறப்பு சென்ற கற்றோர்க்கு
- சிறப்பு கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம்
‘செம்புலப் பெயல் நீர்;போல’ என்னும் அடி இடம்பெறும் நூல்
- நற்றிணை
- பரிபாடல்
- குறுந்தொகை
- பதிற்றுப்பத்து
சரியான விடையைக் கண்டுபிடி தில்லையாடி வள்ளியம்மையின் பெற்றோர்
- கேடிலியப்பர், கெசவல்லி அம்மையார்
- முனுசாமி, மங்களம்
- வெங்கட்ராமன், அம்மணி
- நீலமேகம்பிள்ளை, சௌந்தரவல்லி அம்மையார்
‘குடியரசுத் தலைவர்’ உலகத் தமிழ் மாநாட்டினைத் தொடங்கி வைத்தார் - எவ்வகைத் தொடர்
- எதிர்மறைத் தொடர்
- பிறவினைத் தொடர்
- செய்வினைத் தொடர்
- தன்வினைத் தொடர்
‘சிறுகுடி’ – எத்திணைக்குரிய ஊர்?
- குறிஞ்சி
- மருதம்
- நெய்தல்
- முல்லை
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரந்தளிர்த் தற்று - இத்தொடரில் பயின்று வரும் அணி யாது?
- இல்பொருள் உவமை அணி
- உருவக அணி
- வேற்றுமை அணி
- பிறிது மொழிதல் அணி
கீழ்க்காண்பனவற்றுள் சந்திப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுக்க
- பெண்களுக்கு கிடைக்க வேண்டியவை பெண்கல்வி, பெண்ணுரிமை, சொத்துரிமை
- ஏழைகளுக்கு பொருள் பெறாமல் வாதாடி நீதி பெற்று தந்தார்.
- மாறன் பத்தாம் வகுப்புப் படிக்கிறான்
- திரைபடம் மக்களை தன்பால் ஈர்த்து கட்டி போடவல்லது.
கீழ்வருவனவற்றில் பண்புத்தொகை அல்லாதவை
- வெண்தயிர்
- சேவடி
- செந்நெல்
- சுடரொளி
‘இன்னாச்சொல்’ என்பதற்குப் பொருத்தமான எதிர்சொல்லைக் கண்டுபிடி
- இனிய சொல்
- இனிமையற்ற சொல்
- இழிவான சொல்
- விரிவான சொல்
வழூஉச் சொல்லற்ற தொடர் எது?
- கதவை நன்றாகத் தாப்பாள் போடவில்லை
- கதவை நன்றாகத் தால்ப்பாள் போடவில்லை
- கதவை நன்றாகத் தாழ்ப்பாள் போடவில்லை
- கதவை நன்றாகத் தாள்ப்பாள் போடவில்லை
கரிசலாங்கண்ணி என்னும் மூலிகையை குறிக்காத பெயர்
- கரிசாலை
- கையாந்தகரை
- சிங்கவல்லி
- தேகராசம்
அன்பும் அறனும் உடைதாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது. - இக்குறளில் பயின்று பொருள்கோள் எது?
- நிரல்நிறைப் பொருள்கோள்
- ஆற்றுநீர் பொருள்கோள்
- மொழிமாற்றுப் பொருள்கோள்
- விற்பூட்டுப் பொருள்கோள்
'கேண்மை' - இச்சொல்லின் எதிர்ச்சொல்
- துன்பம்
- பகை
- நட்பு
- வலிமை
'பாலை நிலத்திற்குரிய பறவைகள்' எவை?
- கிளி, மயில்
- நாரை, அன்னம்
- புறா, பருந்து
- கடற்காகம்
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத் திறந்தாரை எண்ணிக்கொண் டற்று - இதில் அமைந்து வரும் மோனை.
- இணை மோனை
- பொழிப்பு மோனை
- ஒரூஉ மோனை
- கூழை மோனை
திருவாசகத்தில் இடம் பெற்ற பாடல்களின் எண்ணிக்கை
- அறநூற்று ஐம்பத்தெட்டு
- அறநூற்று எண்பத்தைந்து
- நானூற்று ஐம்பத்தெட்டு
- அறுநூற்றுப் பத்து
சொல்லிசை அளபெடை தேர்க
- உண்பதூஉம்
- பெறாஅவிடின்
- தழீஇ
- அண்ணன்
பிரித்தெழுதுக வெவ்விருப்பாணி
- வெம் + இரும்பு + ஆணி
- வெம் + இருப்பு + ஆணி
- வெம்மை + இரும்பு + ஆணி
- வெம்மை + இருப்பு + ஆணி
பொருந்தா இணையைக் கண்டறிக
- பையுள் - இன்பம்
- பனவன் - அந்தணன்
- விபுதர் - புலவர்
- அல்கு - இரவு
சம்புவின் கனி எனக் குறிக்கப்படுவது
- மாம்பழம்
- நாவல் பழம்
- கொய்யாப்பழம்
- பலாப்பழம்
“சந்திரன் சுவர்க்கி” என்ற வள்ளலால் ஆதரிக்கப்பட்ட புலவர்
- புகழேந்திப் புலவர்
- உமறுப் புலவர்
- காளமேகப் புலவர்
- அழகிய சொக்கநாதப் புலவர்
திருக்குறளை முதன் முதலில் பதிப்பித்து வெளியிட்டவர் யார்?
- உ.வே.சா
- பாவாணர்
- ஞானப்பிரகாசன்
- ஞானக் கூத்தன்
கூகை – உரிய மரபுச்சொல்லை எழுது.
- கூவும்
- கத்தும்
- குழறும்
- அகவும்
Snacks– என்ற ஆங்கில சொல்லிற்கு பொருத்தமான தமிழ்ச் சொல்லைத் தேர்க
- சிற்றுண்டி
- சிற்றுணா
- சிற்றுணவு
- சீரான உணவு
மூன்றடிச் சிற்றெல்லையாய் பாடும் பா
- வெண்பா
- ஆசிரியப்பா
- கலிப்பா
- வஞ்சிப்பா
“அந்தணர் வளர்க்கும் வேள்வித் தீயைவிட, தேசபக்தி நெஞ்சத்தில் வளர்க்கும் தீயே தேவர்கள் விரும்புவது” - இக்கருத்துடைய பாடலடியின் ஆசிரியர் யார்?
- பாரதியார்
- சுந்தரம் பிள்ளை
- கவிமணி
- பாரதிதாசன்
கோடிட்ட இடங்களை நிரப்புக. சிங்கவல்லி என்று வழங்கப்படும் மூலிகை ---------------------------
- துளசி
- தூதுவளை
- அகத்திக்கீரை
- கீழாநெல்லி
‘மீதூண் விரும்பேல்’ – என்றவர்
- பாரதியார்
- அதிவீரராம பாண்டியர்
- பாரதிதாசன்
- ஒளவையார்
பொருத்துக.
WRIT 1. மணிக்கட்டு
WRIST 2. எழுது
WRITE 3.
உரிமை
RIGHT 4. சட்ட ஆவணம்
- 4 1 2 3
- 4 2 1 3
- 2 1 3 4
- 2 3 4 1
‘தமிழ் நாடகத் தந்தை’ எனப் போற்றப்படுபவர் யார்?
- பம்மல் சம்பந்தனார்
- சங்கரதாசு சுவாமிகள்
- பரிதிமாற் கலைஞர்
- தி.க.சண்முகனார்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்திடுக.
வினைத்தொகை 1. நாலிரண்டு
உவமைத்தொகை
2. செய்தொழில்
உம்மைத்தொகை 3. பவளவாய் பேசினாhள்
அன்மொழித்தொகை 4.
மதிமுகம்
- 2 4 1 3
- 2 3 1 4
- 4 2 3 1
- 4 3 1 2
கீழ்க்காணும் உயிரளபெடைகளுள் பொருந்தா உயிரளபெடைத் தொடரைச் சுட்டுக.
- கெடுப்பதூஉம் கெட்டார்க்கு
- உழாஅர் உழவர்
- படாஅ தவர்
- தூஉ மழை
கருத்தாவாகுபெயர் அல்லாத சொற்றொடர்
- திருவள்ளுவரைப் படித்துப் பார்
- கம்பனைப் புரட்டிப்பார்
- தொல்காப்பியனை தொட்டு உணர்
- நான் சமையல் கற்றேன்
மரபுச் சொற்களின் அடிப்படையில் பின்வருவனவற்றுள் எது சரியானது?
- ஆட்டுத்தொழுவத்தின் அருகே குயில் கரைவதைக் கேட்டுக் கழுதை கனைத்தது.
- ஆட்டுப்பட்டி அருகே குயில் கூவியதைக் கேட்ட கழுதை கத்தியது.
- ஆட்டுப்பட்டி அருகே குயில் கூவியதைக் கேட்ட கழுதை கனைத்தது.
- ஆட்டுக்கொட்டில் அருகே குயில் கரைவதைக் கேட்டுக் கழுதை கத்தியது.
பின்வருவனவற்றுள் ‘வினைத்தொகை’ என்னும் இலக்ணத்திற்குச் சான்றாக வராத சொல்லைத் தேர்க
- கொலைப்புலி
- பொங்கு கடல்
- பொழிதருமணி
- செய்கொல்லன்
செய்யுள் அடிகளை முன்பின்னாக மாற்றினாலும் பொருளும் ஓசையும் சிதையாமல் வருவது
- கொண்டு கூட்டுப் பொருள்கோள்
- அடிமறி மாற்றுப் பொருள்கோள்
- அளைமறி பாப்புப் பொருள்கோள்
- மொழி மாற்றுப் பொருள்கோள்
பிறமொழிச் சொல்லற்ற தொடர் எது?
- கண்ணன் அம்மாவிடம் உத்தரவு பெற்று திரைப்படத்திற்குச் சென்றான்
- நாளுக்கு நாள் விஞ்ஞானம் வளர்ந்து வருகிறது.
- கண்ணன் தேநீர்க் கடைக்குச் சென்றான்
- மாதவி அழகாக அலங்காரம் செய்திருந்தாள்.
வெளிப்படையாகத் தெரியும் பொருளோடு பிறிதொரு பொருள் புலப்படுமாறு அமைப்பது
- உள்ளுறை
- உருவகம்
- உவமை
- வெளிப்படை
ஒருமை பன்மைப் பிழையற்ற தொடரைக் காண்க.
- தமிழர்கள் அரபு நாட்டுடனும்இ யவன நாட்டுடனும் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தனர்
- சித்த மருத்துவத்தைப் பதினெண் சித்தர்கள் வளர்த்தார்
- தமிழர்களின் வாழ்வில் இசை சிறந்த இடத்தைப் பெற்றிருந்தன.
- இயங்குருப் படங்களைக் குழந்தைகள் விரும்பிப் பார்க்கின்றது.
“தண்டமிழ் ஆசான்” என்று இளங்கோவடிகளால் பாராட்டப்பெற்றவர்
- குமரகுருபரர்
- சீத்தலைச் சாத்தனார்
- சேக்கிழார்
- பாரதிதாசன்
சேக்கிழாரின் இயற்பெயர்
- மீனாட்சி சுந்தரனார்
- ஆனந்தரங்கம் பிள்ளை
- அருண் மொழித்தேவர்
- வாகீசர்
குறுந்தொகைப் பாடலின் அடி வரையறை
- மூன்றடிச் சிறுமை ஆறடிப் பெருமை
- ஒன்பதடிச் சிறுமை பன்னிரண்டடிப் பெருமை
- நான்கடிச் சிறுமை எட்டடிப் பெருமை
- இரண்டடி சிறுமை பாடுபவன் மனக்கருத்து
“சேதாரம் இல்லாமல் நகை செய்ய முடியாது : சிலரேனும் மடியாமல் பகை வெல்ல முடியாது” என்னும் உரைவீச்சுக்குச் சொந்தக்காரர்
- மு.மேத்தா
- சாலை.இளந்திரையன்
- அப்துல் ரகுமான்
- ந.பிச்சமூர்த்தி
கீழ்க்காணும் சொற்களுள் ‘சூரியன்| எனும் பொருள் குறிக்காத சொல்லைக் கண்டறிக.
- ஞாயிறு
- பகலவன்
- பிரமன்
- ஆதவன்
பிரித்தெழுதுக நன்கணியர்
- நன்கு +அணியர்
- நன் +அணியர்
- நான்கு + அணியர்
- நன்கு +கணியர்
பொருத்துக :
வைதருப்பம் 1. மதுரகவி
கௌடம் 2. ஆசுகவி
பாஞ்சாலம்
3. வித்தாரகவி
மாகதம் 4. சித்திரகவி
- 2 3 1 4
- 4 3 1 2
- 2 1 4 3
- 3 4 2 1
‘விளம்பி’ என்பது -------------- பெயர்
- இயற்பெயர்
- புனைபெயர்
- ஊர்ப்பெயர்
- இறைவனின் பெயர்
‘அற்புதப்பழ ஆவணங் காட்டி அடியனா என்னை ஆளது கொண்’ - பாடியவர் யார்?
- அப்பர்
- சம்பந்தர்
- சுந்தரர்
- திருமூலர்
சங்கநூல்களுக்குப்பின் தோன்றிய நூல்களின் தொகுப்பு ---------------
- எட்டுத்தொகை
- பத்துப்பாட்டு
- பதினெண் கீழ்க்கணக்கு
- பதினெண் மேல்கணக்கு
பொருந்தாத இணையைக் கண்டறிக
- சிறுபஞ்சமூலம் - காரியாசான்
- ஞானரதம் - பாரதியார்
- எழுத்து – சி.சு.செல்லப்பா
- குயில்பாட்டு – கண்ணதாசன்
“பண்ணொடு தமிழொப்பாய்” என்ற பாடல் இடம் பெற்ற நூல் எது?
- திருவாசகம்
- திருக்குறள்
- தேவாரம்
- திருத்தொண்டர் புராணம்
“கடம்” என்ற சொல்லின் பொருள்
- முகம்
- கைகள்
- உடம்பு
- இடுப்பு
அகத்துறுப்பு என்பது
- பல்
- மனத்தின் உறுப்பு அன்பு
- இதயம்
- வயிறு
“தமிழ் பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்குவது மட்டுமின்றி தழைத்தோங்கவும் செய்யும்” – என்று கூறிய அறிஞர்
- தேவநேயப் பாவாணர்
- பாரதிதாசன்
- கால்டுவெல்
- ஜி.யு.போப்
தமிழக அரசின் பரிசு பெற்ற முடியரசனின் காவியம் எது?
- சுகலகலா வல்லி மாலை
- பூங்கொடி
- மணிக்கொடி
- உரிமை வேட்கை
“நற்கலை” என்று அழைக்கப்படும் கலை
- கட்டடக் கலை
- சிற்பக் கலை
- ஓவியக் கலை
- அழகுக் கலை
“கால்டுவெல்” தமிழகத்தில் வாழ்ந்த இடம்
- புளியங்குடி
- சிறுகூடல் பட்டி
- மாங்குளம்
- இடையன்குடி
பொருத்துக :
திணை பொழுது
குறிஞ்சி 1. எற்பாடு
முல்லை 2.
நண்பகல்
மருதம் 3. மாலை
நெய்தல் 4. யாமம்
பாலை 5. வைகறை
- 4 3 5 1 2
- 2 1 4 5 3
- 5 4 1 2 3
- 3 1 2 4 5
‘எற்பாடு’ – என்னும் சொல்லில் ‘பாடு’ என்பதன் பொருள்
- தயார் செய்தல்
- பாட்டுப்பாடுதல்
- மறையும் நேரம்
- துன்பப்படுதல்
“வயிரமுடைய நெஞ்சு வேணும்” எனக் கூறிய கவிஞர்
- பாரதிதாசன்
- கவிமணி
- பாரதியார்
- அழ.வள்ளியப்பா
“ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் - ஆங்கவற்றுள் மின்னேர் தனியாழி வெங்கதிரோன்றேனையது” என்ற பாடல் இடம் பெறும் நூல்
- மாறனலங்காரம்
- காரிகை
- தண்டியலங்காரம்
- நன்னூல்
‘முயற்சி திருவினை ஆக்கும்’ எனக் கூறியவர்
- பாரதியார்
- திருவள்ளுவர்
- ஒளவையார்
- திருமூலர்
தமிழ் - பிரெஞ்சு கையகர முதலி எனும் நூலை வெளியிட்ட கவிஞர்
- கண்ணதாசன்
- வாணிதாசன்
- வண்ணதாசன்
- பாரதியார்
கீழ்வருவனவற்றுள் மரபுச் சொற்கள் இல்லாத தொடர் எது?
I. சிங்கம்
முழங்கும்
II.பூனை கீச்சிடும்
III.புறா குனுரும்
IV.வண்டு
முரலும்
- I மற்றும் II சரி
- III மற்றும் IV சரி
- I, III மற்றும் IV சரி
- II, III மற்றும் IV சரி
கலிங்கத்துப்பரணி பாடப்படும் பாவகை
- சிந்துவிருத்தம்
- கட்டளை கலித்துறை
- ஆசிரியவிருத்தம்
- கலித்தாழிசை
கணவனைத் தேடி அலைந்த சங்ககாலப் பெண்பாற் புலவர்
- காக்கைப்பாடினியார்
- காரைக்காலம்மையார்
- வெள்ளி வீதியார்
- நப்பசலையார்
உண்பது நாழி உடுப்பவை இரண்டே பிறவும் எல்லாம் ஓர் ஒக் கும்மே -இப்பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல்
- புறநானூறு
- அகநானூறு
- ஐங்குறுநூறு
- பரிபாடல்
“…. சிறு புல் நீர் நீண்ட பனையளவு காட்டும் படித்தால்” – என்ற பாடலடியைப் பாடியவர்
- கபிலர்
- கம்பர்
- ஒளவையார்
- பரணர்
“ஈற்றடியின் ஈற்றுச்சீர் ஏகாரத்தில் முடிவது சிறப்பு” என்னும் பொது இலக்கணம் பெற்றமையும் ‘பா’ – எது?
- வெண்பா
- ஆசிரியப்பா
- கலிப்பா
- வஞ்சிப்பா
ஒருமை பன்மை பிழைகளை நீக்குக. பெண்கள் எல்லாத் துறையிலும் பணிபுரிகின்றாள்
- பெண் எல்லாத் துறையிலும் பணிபுரிகின்றாள்
- பெண்கள் எல்லாத் துறையிலும் பணிபுரிகின்றனர்
- பெண் எல்லாத் துறைகளிலும் பணிபுரிகின்றாள்
- பெண்கள் எல்லாத் துறைகளிலும் பணிபுரிகின்றனர்
நாடகக் கலைக்கு மற்றொரு பெயர் என்ன?
- கூத்துக்கலை
- நாட்டியக்கலை
- பரதக் கலை
- சிற்பக் கலை
‘இராசதண்டனை’ - இந்த நாடகத்தை யார் படைத்தார்?
- வண்ணதாசன்
- பாரதிதாசன்
- கண்ணதாசன்
- வாணிதாசன்
‘டைரியம்’ என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் :
- ஆண்டுக் குறிப்பு
- மாதக்குறிப்பு
- நாட் குறிப்பு
- வாரக்குறிப்பு
வேர்ச் சொல்லிலிருந்து வினையாலணையும் பெயரை உருவாக்கல் கொடு :
- கொடுத்தல்
- கொடுத்த
- கொடுத்து
- கொடுத்தவன்
குற்றியலுகரத்திற்கான மாத்திரை அளவு பின்வருவனவற்றுள் எது?
- ஓன்று
- இரண்டு
- ஒன்றரை
- அரை