TNUSRB Police Sub Inspector (SI) Free Notes - 001

1.

வரலாறு என்ற சொல்லான “இஸ்டோரியா” எந்த மொழியில்‌ இருந்து பெறப்பட்டது?

  • ஆங்கிலம்‌
  • கிரேக்கம்‌
  • இலத்தீன்‌
  • பிரெஞ்ச்‌
Ans:- B
2.

வாக்கியம்‌ 1) நமது தேசியக்‌ கொடியில்‌ உள்ள 28 ஆரங்கால்கள்‌ சாரநாத்‌ கல்‌ தூணிலிருந்து பெறப்பட்டது ஆகும்‌.
வாக்கியம்‌ 2) சாரநாத்‌ கற்றூணை நிறுவியவர்‌ அசோகர்‌ ஆவார்‌.
மேற்கண்ட வாக்கியங்களில்‌ சரியான வாக்கியம்‌ எது ?

  • 1 மட்டும்‌ சரி
  • 2 மட்டும்‌ சரி
  • இரண்டும்‌ சரி
  • இரண்டும்‌ தவறு
Ans:- B
3.

”The Search for the India’s Lost Emperor” - என்ற அசோகர்‌ குறித்த தொகுப்புகள்‌ அடங்கிய நூலின்‌ ஆசிரியர்‌ யார்‌ ?

  • சார்லஸ்‌ மேசன்‌
  • வில்லியம்‌ ஜோன்ஸ்‌
  • சார்லஸ்‌ ஆலன்‌
  • ஜான்‌ மார்ஷல்‌
Ans:- C
4.

பரிணாம நிலையில்‌ நெருப்பின்‌ பயனை அறிந்திருந்த மனிதன்‌ யார்‌?

  • ஹோமோ சேப்பியன்ஸ்‌
  • நியாண்டர்தால்‌
  • ஹோமோ எரக்டஸ்‌
  • ஹோமோ ஹேபிலிஸ்‌
Ans:- C
5.

அசோகர்‌ பற்றிய வரலாற்று ஆவணங்களை தொகுத்து வெளியிட்டவர்‌ யார்‌ ?

  • சார்லஸ்‌ மேசன்‌
  • அலெக்சாண்டர்‌ கன்னிகாம்‌
  • வில்லியம்‌ ஜோன்ஸ்‌
  • சார்லஸ்‌ ஆலன்
Ans:- D
6.

பொருத்துக ;
I.விழுப்புரம்‌ - 1)கீழ்வலை
II. மதுரை - 2) உசிலம்பட்டி
III. கோவை -3) குமுதிபதி, மாவடைப்பு
IV. நீலகிரி - 4) பொறிவரை, கரிக்கையூர்‌

  • 1234
  • 4321
  • 1243
  • 3214
Ans:- A
7.

இந்திய தொல்லியல்‌ துறையின்‌ தலைமையகம்‌ எங்கு அமைந்துள்ளது ?

  • கொல்கத்தா
  • மும்பை
  • புதுடெல்லி
  • ஹைதராபாத்‌
Ans:- C
8.

ஹரப்பா நகரத்தின்‌ இடிபாடுகளை முதன்‌ முதலில்‌ தனது நூலில்‌ விவரித்தவர்‌ யார்‌ ?

  • சார்லஸ்‌ ஆலன்‌
  • சார்லஸ்‌ மேசன்‌
  • அலெக்சாண்டர்‌ கன்னிகாம்‌
  • வில்லியம்‌ ஜோன்ஸ்‌
Ans:- B
9.

ஹரப்பா நாகரிகம்‌ எப்போது சரிய தொடங்கியது ?

  • கிமு 1700
  • கிமு1800
  • கிமு1900.
  • கிமு2100
Ans:- C
10.

இந்திய தொல்லியல்‌ துறை 1861- ஆம்‌ ஆண்டு யாருடைய உதவியுடன்‌ நிறுவப்பட்டது ?

  • ஜான்‌ மார்ஷல்‌
  • வில்லியம்‌ ஜோன்ஸ்‌
  • அலெக்ஸாண்டர்‌ கன்னிகாம்‌
  • சார்லஸ்‌ ஆலன்‌
Ans:- C
11.

சிந்துவெளி நாகரிகத்திற்கு முன்னோடியாக இருந்த இடம்‌ எது?

  • பலுசிஸ்தான்‌
  • பாகிஸ்தான்‌
  • ஹரப்பா
  • மெஹெர்கர்‌
Ans:- D
12.

வாக்கியம்‌ 1) சிந்துவெளி நாகரிகத்தில்‌ பழமையான நாகரீகம்‌ ஹரப்பா நாகரிகம்‌ ஆகும்‌.
வாக்கியம்‌ 2) ஹரப்பா நாகரிகத்தின்‌ காலப்பகுதி இடைக்கற்காலத்தை சார்ந்தது.
மேற்கண்ட வாக்கியங்களில்‌ சரியான வாக்கியம்‌ எது ?

  • 1 மட்டும்‌ சரி
  • 2 மட்டும்‌ சரி
  • இரண்டும்‌ சரி
  • இரண்டும்‌ தவறு
Ans:- A
13.

தவறான இணையை கண்டறிக.

  • ஹோமோ சேபியன்ஸ்‌ - ஆப்ரிக்கா
  • ஹோமோ ஹெபிலிஸ்‌ -தென்‌ ஆப்பிரிக்கா
  • பீகிங்‌ மனிதன்‌ - சீனா
  • குரோமக்னான்ஸ்‌ - லண்டன்‌
Ans:- D
14.

திரிரத்தினங்கள்‌ என்ற கருத்தை கூறியவர்‌ யார்‌ ?

  • புத்தர்‌
  • அசோகர்‌
  • மகாவீரர்‌
  • ரிஷப தேவர்‌
Ans:- C
15.

மனிதர்களால்‌ முதன்‌ முதலில்‌ கண்டுபிடிக்கப்பட்ட மற்றும்‌ உபயோகப்படுத்தப்பட்ட உலோகம்‌ எது?

  • இரும்பு
  • தங்கம்‌
  • வெள்ளி
  • செம்பு
Ans:- D
16.

வாக்கியம்‌ 1) “நகரங்களில்‌ சிறந்தது காஞ்சி” என்று கூறியவர்‌ திருநாவுக்கரசர்‌
வாக்கியம்‌ 2) “கல்வியில்‌ கரையில்லாத காஞ்சி” என புகழ்ந்தவர்‌ காளிதாசர்‌ ஆவார்‌
மேற்கண்ட வாக்கியங்களில்‌ சரியான வாக்கியம்‌ எது ?

  • 1 மட்டும்‌ சரி
  • 2 மட்டும்‌ சரி
  • இரண்டும்‌ சரி
  • இரண்டும்‌ தவறு
Ans:- D
17.

பண்டைய தமிழகத்தில்‌ ரோமானிய நாணயங்கள்‌ தயாரிக்கும்‌ தொழிற்சாலை எங்கு இருந்தது?

  • மதுரை
  • கோயம்புத்தூர்
  • காஞ்சிபுரம்‌
  • மாமல்லபுரம்‌
Ans:- A
18.

ரிக்வேத காலத்தில்‌ “சப்த சிந்து ஏழு ஆறுகள்‌ ஓடும்‌ நிலப்பகுதி” என்று எந்த மாநிலம்‌ அழைக்கப்பட்டது ?

  • ஹரியானா
  • மகாராஷ்டிரா
  • பஞ்சாப்‌
  • குஜராத்‌
Ans:- C
19.

தீபகற்ப இந்தியாவில்‌ இருந்து ரோம்‌ நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்‌ எது ?

  • தங்கம்‌
  • குதிரை
  • எஃகு
  • மிளகு
Ans:- C
20.

சாக்கியமுனி என்று அழைக்கப்பட்டவர்‌ யார்‌ ?

  • மகாவீரர்‌
  • புத்தர்‌
  • அசோகர்‌
  • கனிஷ்கர்‌
Ans:- B
21.

மகாவீரர்‌ எங்கே பிறந்தார்‌ ?

  • கபிலவஸ்து லும்னி தோட்டம்‌ நேபாளம்‌
  • வைஷாலி அருகே உள்ள குந்த கிராமம்‌
  • பீகார்‌ பவபுரி
  • மகாராஷ்டிரா
Ans:- B
22.

பொருத்துக :
I.சேர நாடு - 1) சோறுடைத்து
II. சோழ நாடு - 2) வேழமுடைத்து
III. பாண்டியநாடு - 3) முத்துடைத்து
IV. தொண்டைநாடூ -4) சான்றோருடைத்து

  • 2134
  • 1234
  • 1243
  • 2143
Ans:- A
23.

அசோகர்‌ “ஒரு பிரகாசமான நட்சத்திரம்‌ போல இன்றுவரை ஒளிர்கிறார்‌” என புகழ்ந்த அறிஞர்‌ யார்‌ ?

  • வில்லியம்‌ ஜோன்ஸ்‌
  • இபின்‌ பதூதா
  • நிகோலஸ்‌ கேண்டி
  • HG வெல்ஸ்‌.
Ans:- D
24.

புத்தகயா சாஞ்சி போன்ற ஏழு இந்திய புனித தலங்களில்‌ காஞ்சியும்‌ ஒன்று என கூறியவர்‌ யார்‌ ?

  • மெகஸ்தனிஸ்‌
  • யுவான்‌ சுவாங்‌
  • பாஹியான்‌
  • இபின்‌ பதூதா
Ans:- B
25.

அசோகர்‌ எந்த ஆண்டு கலிங்கத்தின்‌ மீது போர்‌ தொடுத்தார்‌ ?

  • கிமு 241
  • கிமு 251
  • கிமு 261
  • கிமு 271
Ans:- C
26.

ஹரப்பா இருந்ததற்கான முதல்‌ வரலாற்று ஆதாரம்‌ யாருடைய குறிப்புகள்‌ ?

  • சார்லஸ்‌ ஆலன்‌
  • சார்லஸ்‌ மேசன்‌
  • ஜான்‌ மார்சல்‌
  • வில்லியம்‌ ஜோன்ஸ்‌
Ans:- B
27.

நம்‌ நாட்டின்‌ தேசியக்‌ குறிக்கோள்‌ வாய்மையே வெல்லும்‌ லிருந்து எடுக்கப்பட்டது

  • பிராமணர்‌
  • ஆரண்யகா
  • வேதம்‌
  • உபநிடதம்‌
Ans:- D
28.

பொருத்துக ;
I.கீழடி - 1) சிவகங்கை
II.ஆதிச்சநல்லூர்‌ -2) தூத்துக்குடி
III.பொருந்தல்‌ -3) திண்டுக்கல்‌
IV.கொடுமணல்‌ -4) ஈரோடு

  • 2341
  • 1234
  • 1234
  • 3241
Ans:- C
29.

கிமு ஆறாம்‌ நூற்றாண்டை நட்சத்திரங்களின்‌ மழை என்று பொருத்தமாக வர்ணித்தவர்‌ யார்‌ ?

  • லாரன்ஸ்‌
  • வில்லியம்‌ ஜோன்ஸ்‌
  • வில்‌ டூராண்ட்‌
  • சார்லஸ்‌ ஆலன்‌
Ans:- C
30.

தேவனாம்பிரியர்‌ என்று அழைக்கப்படுபவர்‌ யார்‌ ?

  • கனிஷ்கர்‌
  • புத்தர்‌
  • அசோகர்‌
  • மகாவீரர்‌
Ans:- C
31.

இந்தியாவில்‌ செதுக்கப்பட்ட மிக உயரமான சரவணபெலகோலாவில்‌ உள்ள கோமதீஸ்வரர்‌ சிலை எந்த மாநிலத்தில்‌ அமைந்துள்ளது ?

  • பஞ்சாப்‌
  • மும்பை
  • கர்நாடகா
  • பீகார்‌
Ans:- C
32.

மெளரிய பேரரசை பற்றி நாம்‌ தெரிந்து கொள்ள உதவும்‌ நூலான இண்டிகாவை எழுதியவர்‌ யார்‌ ?

  • மெகஸ்தனிஸ்‌
  • யுவான்‌ சுவாங்‌
  • மொரக்கோ
  • பாஹியான்‌
Ans:- A
33.

வாக்கியம்‌ 1) கெளதம புத்தரால்‌ பெளத்த மதம்‌ தோற்றுவிக்கப்பட்டது
வாக்கியம்‌ 2) பெளத்த மதம்‌ திகம்பரம்‌, சுவேதம்பரம்‌ என இரு பிரிவுகளாக பிரிந்தது
மேற்கண்ட வாக்கியங்களில்‌ சரியான வாக்கியம்‌ எது ?

  • 1மட்டும்‌ சரி
  • 2 மட்டும்‌ சரி
  • இரண்டும்‌ சரி
  • இரண்டும்‌ தவறு
Ans:- A
34.

இந்தியாவில்‌ முதன்முதலாக பேரரசை உருவாக்கியவர்கள்‌ யார்‌ ?

  • குப்தவம்சம்‌
  • நந்த வம்சம்‌
  • மெளரிய வம்சம்‌
  • விஜயநகர வம்சம்‌
Ans:- B
35.

சாஞ்சி ஸ்தூபி எங்கு அமைந்துள்ளது ?

  • மகாராஷ்டிரா
  • மத்திய பிரதேசம்‌
  • உத்திரப்பிரதேசம்‌
  • கொல்கத்தா
Ans:- B
36.

யுவான்‌ சுவான்‌ எழுதிய நூலின்‌ பெயர்‌ என்ன ?

  • மெயின்‌ கேம்ப்‌
  • இந்தியா 20 20
  • இண்டிகா
  • சீயூ.கே.
Ans:- D
37.

பெளத்த மதத்தை நிறுவியவர்‌ யார்‌ ?

  • மகாவீரர்‌
  • அசோகர்‌
  • புத்தர்‌
  • அஜாத சத்ரு
Ans:- C
38.

முன்னூற்றுகும்‌ மேற்பட்ட தமிழ்‌ பிராமி எழுத்துக்களை கொண்ட மண்பாண்டங்கள்‌ எங்கு கிடைத்துள்ளது ?

  • அரிக்கமேடு
  • ஆதிச்சநல்லூர்‌
  • பொருந்தல்‌
  • கொடுமணல்‌
Ans:- D
39.

ஆரியர்களின்‌ முதன்மையான தொழில்‌ எது?

  • வேட்டையாடுதல்‌
  • தேனெடுத்தல்‌
  • வேளாண்மை செய்தல்‌
  • கால்நடை மேய்தல்‌
Ans:- D
40.

சாதவாகனர்கள்‌ வம்சத்தை நிறுவியவர்‌ யார்‌ ?

  • சியுகே
  • சிமுகா
  • புஷ்யமித்திரர்‌
  • ஹலோ
Ans:- B
41.

பாலி என்பது ஒரு வரி ஆகும்‌, அது எத்தனை பங்கு விகிதத்தில்‌ வசூலிக்கப்பட்டது ?

  • ¼
  • ½
Ans:- A
42.

பாண்டிய அரசர்களில்‌ மிகவும்‌ புகழ்பெற்ற போர்‌ வீரராக போற்றப்படுபவர்‌ யார்‌?

  • சேரன்‌ செங்குட்டூவன்‌
  • திருமலை நாயக்கர்‌
  • பாண்டியன்‌ நெடுஞ்செழியன்‌
  • மாறன்‌ வழுதி
Ans:- C
43.

தமிழ்‌ மொழியானது இலத்தீன்‌ மொழியின்‌ அளவிற்கு பழமையானது என்னும்‌ கருத்தை கொண்டு உள்ளவர்‌ யார்‌?

  • ஹீராஸ்‌ பாரதியார்‌
  • மாக்ஸ்‌ முல்லர்‌
  • ஜார்ஜ்‌ எல்‌ ஹார்ட்‌
  • வில்லியம்‌ டூராண்ட்‌
Ans:- C
44.

மெளரிய பேரரசின்‌ கடைசி அரசர்‌ யார்‌ ?

  • புஷ்ப மித்திர சுங்கரால்‌
  • காரவேலன்‌
  • பிரகத்திரா
  • சதகர்னி
Ans:- C
45.

இரண்டாம்‌ சந்திரகுப்தர்‌ ஆட்சிக்‌ காலத்தில்‌ இந்தியா வந்த சீன பயணி யார்‌ ?

  • யுவான்‌ சுவான்‌
  • பாகியான்‌
  • சீயூகே
  • நிகோலஸ்‌ கேண்டி
Ans:- B
46.

கவிராஜா என்ற பட்டப்பெயர்‌ கொண்டு அழைக்கப்படுபவர்‌ யார்‌ ?

  • சந்திரகுப்தர்‌
  • கனிஷ்கர்‌
  • இரண்டாம்‌ சந்திரகுப்தர்‌
  • சமுத்திரகுப்தர்‌
Ans:- D
47.

எந்த ஆண்டு யுனெஸ்கோவின்‌ உலக பாரம்பரிய சின்னங்கள்‌ அட்டவணையில்‌ மாமல்லபுரம்‌ சேர்க்கப்பட்டது ?

  • 1974
  • 1980
  • 1984
  • 1988
Ans:- C
48.

நாளந்தா பல்கலைக்கழகத்தை உருவாக்கியவர்‌ யார்‌ ?

  • தர்மபாலர்‌
  • பக்தியார்‌ கில்ஜி
  • அலெக்சாண்டர்‌ கன்னிங்காம்‌
  • குமார குப்தர்‌
Ans:- D
49.

நந்த வம்சத்தின்‌ கடைசி அரசர்‌ யார்‌ ?

  • மகாபத்ம நந்தர்‌
  • தனநந்தர்‌
  • காலசோகா
  • உதையன்‌
Ans:- B
50.

அறுவை சிகிச்சை செய்முறையை பற்றி விளக்கிய முதல்‌ இந்தியர்‌ யார்‌ ?

  • சுஸ்ருதர்‌
  • சாரக்கர்‌
  • தன்வந்தரி
  • சாமுவேல்‌ ஹானிமன்‌
Ans:- A
51.

வாதாபி சாளுக்கியர்களில்‌ மிகவும்‌ புகழ்‌ பெற்ற அரசர்‌ யார்‌?

  • இரண்டாம்‌ நரசிம்மவர்மன்‌
  • முதலாம்‌ நந்திவர்மன்‌
  • இரண்டாம்‌ புலிகேசி
  • இரண்டாம்‌ நந்திவர்மன்‌
Ans:- C
52.

குஷன பேரரசர்களின்‌ மாபெரும்‌ பேரரசர்‌ யார்‌ ?

  • ஸ்ரீ குப்தர்‌
  • ஷாஜஹான்‌
  • கனிஷ்கர்‌
  • இல்துமிஷ்‌
Ans:- C
53.

பொருத்துக ;
I.முதல்‌ பெளத்த மாநாடு -1) கனிஷ்கர்‌
II.இரண்டாம்‌ பெளத்த மாநாடு -2) அசோகர்‌
III.மூன்றாம்‌ பெளத்த மாநாடு -3) காலசோகா
IV.நான்காம்‌ பெளத்த மாநாடு -4)அஜாத சத்ரு

  • 1234
  • 1243
  • 4321
  • 2341
Ans:- C
54.

எந்த நூல்‌ சேர அரசர்கள்‌ குறித்த செய்திகளை வழங்குகின்றன ?

  • சிலப்பதிகாரம்‌
  • மணிமேகலை
  • பதிற்றுப்பத்து
  • பட்டினப்பாலை
Ans:- C
55.

ரோம்‌ நாட்டை சேர்ந்த மூத்த பிளினி தன்னுடைய எந்த நூலில்‌ இந்தியாவின்‌ முதல்‌ பேரங்காடி என்று முசிறியை குறிப்பிட்டூள்ளார்‌ ?

  • சியுகே
  • இண்டிகா
  • இயற்கை வரலாறு
  • அர்த்த சாஸ்திரம்‌
Ans:- C
56.

பொருத்துக ;
I.சூரிய சித்தாந்தா -1) ஆரியபட்டா
II.மாளவிகாக்னி மித்ரம்‌ -2) அஸ்வகோவர்‌
III.பிரயாகை மெய்க்கீர்த்தி - 3)காளிதாசர்‌
IV.புத்த சரிதம்‌ -4) ஹரிசேனர்‌

  • 1234
  • 2341
  • 1342
  • 1324
Ans:- C
57.

இந்தியாவில்‌ பெளத்தத்தை பின்பற்றிய கடைசி அரசர்‌ யார்‌ ?

  • கனிஷ்கர்‌
  • அசோகர்‌
  • ஹர்ஷர்‌
  • சமுத்திரகுப்தர்‌
Ans:- C
58.

“மாமல்லன்‌” “வாதாபி கொண்டான்‌” என்ற பட்டங்களுடன்‌ அழைக்கப்படுபவர்‌ யார்‌ ?

  • முதலாம்‌ நரசிம்மவர்மன்‌
  • இரண்டாம்‌ நரசிம்மவர்மன்‌
  • சிம்ம விஷ்ணு
  • இரண்டாம்‌ நந்திவர்மன்‌
Ans:- A
59.

ஆற்றின்‌ கரையில்‌ ஹர்ஷவர்த்தனரை இரண்டாம்‌ புலிகேசி தோற்கடித்தார்‌

  • கங்கை
  • நர்மதை
  • கிருஷ்ணா
  • கோதாவரி
Ans:- B
60.

பெளத்த நூல்களின்‌ பெயர்‌ என்ன ?

  • அங்கங்கள்‌
  • நாலடியார்‌
  • திரிபீடகங்கள்‌
  • திருக்குறள்‌
Ans:- C
61.

தமிழகத்தில்‌ பத்தினி வழிபாட்டை அறிமுகம்‌ செய்தவர்‌ யார்‌ ?

  • பாண்டியன்‌ நெடுஞ்செழியன்‌
  • சேரன்‌ செங்குட்டூவன்‌
  • இளங்கோ அடிகள்‌
  • முடத்திருமாறன்‌
Ans:- B
62.

கைலாசநாதர்‌ ஆலயத்தை கட்டியவர்‌ யார்‌ ?

  • முதலாம்‌ நரசிம்மவர்மன்‌
  • இரண்டாம்‌ நந்திவர்மன்‌
  • ராஜராஜ சோழன்‌
  • ராஜசிம்மன்‌ என்ற பல்லவ மன்னன்‌
Ans:- D
63.

கீழ்கண்டவர்களில்‌ கெளதம புத்தரின்‌ சமகாலத்தை சார்ந்தவர்‌ யார்‌ ?

  • பிந்துசாரர்‌
  • மகாவீரர்‌
  • பத்மநாப நந்தா
  • அஜாதசத்ரு
Ans:- D
64.

சந்திரகுப்தர்‌ ஆல்‌ நிறுவப்பட்ட ஒற்றை இரும்புத்தூண்‌ எந்த இடத்தில்‌ உள்ளது?

  • பிகாரி
  • அக்னிவாசார்‌
  • மெக்ராலி
  • பஞ்சாப்‌
Ans:- C
65.

கீழ்கண்டவற்றுள்‌ இரண்டாம்‌ புலிகேசியின்‌ வெற்றிகளை விவரிக்கும்‌ கல்வெட்டு எது ?

  • சாரநாத்‌
  • சாஞ்சி
  • மெக்ராலி
  • அய்கோல்‌
Ans:- D
66.

சிந்து வெளி நாகரிக கப்பல்‌ கட்டும்‌ தளம்‌ செப்பனிடம்‌ தளம்‌ எங்கு கண்டுபிடிக்கப்பட்டூள்ளது ?

  • லோத்தல்‌
  • நர்மதை
  • சமர்மதி
  • சரயு
Ans:- A
67.

பாடலிபுத்திரத்தில்‌ புதிய தலைநகருக்கான அடித்தளமிட்டவர்‌ யார்‌ ?

  • அஜாத சத்துரு
  • கனிஷ்கர்‌
  • குப்தர்‌
  • உதயன்‌
Ans:- D
68.

ஜீனாகத்‌ கிர்னார்‌ கல்வெட்டு யாருடன்‌ தொடர்புடையது ?

  • ருத்ரமான்‌
  • அசோகர்‌
  • கனிஷ்கர்‌
  • புத்தர்‌
Ans:- A
69.

கீழ்கண்டவற்றையில்‌ தவறான இணையை காண்க ?

  • ஹிதிகும்பா கல்வெட்டு - கார வேலன்‌
  • 2 மற்றும்‌ 13 பேராணை கல்வெட்டு - புத்தர்‌
  • மாங்குளம்‌ அழகர்‌ மலை கல்வெட்டு - மதுரை
  • புகலூர்‌ கல்வெட்டு - கரூர்‌
Ans:- B
70.

குப்தர்களின்‌ நாணய அமைப்பு முறையை அறிமுகப்படுத்தியவர்‌ யார்‌ ?

  • சமுத்திரகுப்தர்‌
  • சந்திரகுப்தர்‌
  • இரண்டாம்‌ சந்திரகுப்தர்‌
  • முதலாம்‌ சந்திரகுப்தர்‌
Ans:- A
71.

ராமேஸ்வரத்தில்‌ கிருஷ்ணேஸ்வரா கோவிலை கட்டியவர்‌ யார்‌ ?

  • முதலாம்‌ நரசிம்மவர்மன்‌
  • இரண்டாம்‌ நரசிம்மவர்மன்‌
  • முதலாம்‌ மகேந்திரவர்மன்‌
  • மூன்றாம்‌ கிருஷ்ணர்‌
Ans:- D
72.

1856 - ஆம்‌ ஆண்டு லாகூரில்‌____________இருந்து பகுதிக்கு ரயில்‌ பாதை அமைக்கப்பட்டது

  • மும்பை
  • லக்னோ
  • புனே
  • கராச்சி
Ans:- D
73.

மகாவீரரின்‌ தலைமை சீடர்‌ யார்‌ ?

  • கிருஷ்ணசாமி
  • கெளதம சுவாமி
  • உதயன்‌
  • சாகர்கனி
Ans:- B
74.

கீழ்க்கண்ட கூற்றுகளில்‌ தவறான இணை எது ?

  • சிந்துவெளி மக்கள்‌ இரும்பின்‌ பயனை அறிந்திருக்கவில்லை
  • சிந்துவெளி மக்கள்‌ உடை பருத்தியால்‌ ஆனது
  • சிந்துவெளி மக்களிடம்‌ படை இருந்ததற்கான ஆதாரம்‌ உள்ளது
  • சிந்துவெளி மக்கள்‌ ஆபரணம்‌ செய்ய சிவப்பு நிறம்‌ மணி கற்களை பயன்படுத்தினார்‌
Ans:- C
75.

வாக்கியம்‌ 1) சதர்சனா ஏரியின்‌ பணிகள்‌ சந்திரகுப்தர்‌ காலத்தில்‌ தொடங்கப்பட்டது
வாக்கியம்‌ 2) சதர்சனா ஏரியின்‌ பணிகள்‌ அசோகர்‌ காலத்தில்‌ நிறைவு பெற்றது
மேற்கண்ட வாக்கியங்களில்‌ சரியான வாக்கியம்‌ எது ?

  • 1 மட்டும்‌ சரி
  • 2 மட்டும்‌ சரி
  • இரண்டும்‌ சரி
  • இரண்டும்‌ தவறு
Ans:- C
76.

மக்களின்‌ முக்கிய உணவாக அரிசி இருந்தது என்பதை மெய்ப்பிக்கும்‌ அகழாய்வு தமிழ்நாட்டில்‌ எங்கு இருந்தது ?

  • பொருந்தல்‌
  • கீழடி
  • கொடுமணல்‌
  • அரிட்டாபட்டி
Ans:- A
77.

எல்லோரோ கைலாசநாதர்‌ கோவில்‌ எங்கு அமைந்துள்ளது ?

  • மத்திய பிரதேசம்‌
  • மகாராஷ்டிரா
  • உத்தர பிரதேசம்‌
  • ராஜஸ்தான்‌
Ans:- B
78.

காவேரி ஆற்றின்‌ குறுக்கே கல்லணையை கட்டியவர்‌ யார்‌ 2

  • ராஜ ராஜ சோழன்‌
  • ராஜேந்திர சோழன்‌
  • கரிகால சோழன்‌
  • பாண்டியன்‌ நெடுஞ்செழியன்‌
Ans:- C
79.

கீழ்க்கண்டவற்றில்‌ தவறான இணை எது ?

  • புத்த மதத்தின்‌ இரு பிரிவுகள்‌ ஹீனயானம்‌, மகாயானம்‌
  • தேராவதம்‌ என்று அழைக்கப்படும்‌ பிரிவு மகாயானம்‌
  • புத்தரின்‌ உருவங்களை வழங்கியவர்கள்‌ மகாயானம்‌ பிரிவை சார்ந்தவர்கள்‌
  • புத்தரின்‌ சிலைகள்‌ மற்றும்‌ உருவப்‌ படங்களையும்‌ வணங்காமல்‌ கொள்கைகளை மட்டும்‌ பின்பற்றியவர்கள்‌ ஹீனயானம்‌ பிரிவை சார்ந்தவர்கள்‌
Ans:- A
80.

கீழ்கண்ட கூற்றுகளில்‌ தவறான இணை எது ?

  • சேர நாடு - கோவை, நீலகிரி, கரூர்‌, கன்னியாகுமாரி, கேரளா
  • சோழநாடு - தஞ்சை, திருவாரூர்‌, நாகை, திருச்சி, புதுக்கோட்டை
  • பாண்டியநாடு - மதுரை, ராமநாதபுரம்‌, சிவகங்கை
  • தொண்டைநாடு - தேனி, சிவகங்கை, தஞ்சாவூர்‌, நாகப்பட்டினம்‌
Ans:- D
81.

”தமிழுக்கும்‌ அமுதென்று பேர்‌ - அந்தத்‌
தமிழ்‌ இன்பத்‌ தமிழ்‌எங்கள்‌ உயிருக்கு நேர்‌” - என்ற பாடலை இயற்றியவர்‌ யார்‌?

  • பாரதியார்‌
  • பாரதிதாசன்‌
  • விரமாமுனிவர்‌
  • காசி ஆனந்தன்‌
Ans:- B
82.

மேதினி பொருள்‌ தருக ;

  • வானம்‌
  • பூமி
  • உலகம்‌
  • காற்று
Ans:- C
83.

கீழே கொடுக்கப்பட்டுள்ள நூல்களில்‌ பெருஞ்சித்திரனாரின்‌ நூல்களில்‌ தவறானது எது ?

  • கனி சாறு
  • கொய்யாக்கனி
  • தமிழ்ச்சிட்டு
  • நூறாசிரியம்‌
Ans:- C
84.

“நிலம்‌, தீ, நீர்‌, வளி, வீசும்போடு ஐந்தும்‌ கலந்த மயக்கம்‌ உலகம்‌ ஆதலின்‌” என்ற வரிகள்‌ இடம்பெற்றல்ல நூல்‌ எது ?

  • கம்பராமாயணம்‌
  • பெரிய புராணம்‌
  • புறநானூறு
  • தொல்காப்பியம்‌
Ans:- D
85.

தமிழில்‌ நமக்கு கிடைத்துள்ள மிகப்‌ பழமையான இலக்கண நூல்‌ எது?

  • சிலப்பதிகாரம்‌
  • கம்பராமாயணம்‌
  • பெரிய புராணம்‌
  • தொல்காப்பியம்‌
Ans:- D
86.

“தமிழ்நாடு” என்ற சொல்‌ முதன்‌ முதலில்‌ எந்த நூலில்‌ இடம்‌ பெற்றுள்ளது ?

  • தொல்காப்பியம்‌
  • புறநானூறு
  • திருக்குறள்‌
  • சிலப்பதிகாரம்‌
Ans:- D
87.

௨ -க்கு பொருத்தமான தமிழ்‌ எண்ணை காண்க

  • 1
  • 2
  • 3
  • 4
Ans:- B
88.

தமிழ் மொழி போல்‌ இனிதாவது எங்கும்‌ காணோம்‌” என்று பாடியவர்‌ யார்‌ ?

  • பாரதிதாசன்‌
  • பாரதியார்‌
  • வாணிதாசன்‌
  • கண்ணதாசன்‌
Ans:- B
89.

இலக்கணம்‌ எத்தனை வகைப்படும்‌ ?

  • 2
  • 3
  • 5
  • 8
Ans:- C
90.

வாக்கியம்‌ 1) உலக சிட்டுக்குருவிகள்‌ தினம்‌ மார்ச்‌ 20-ஆம்‌ தேதி அனுசரிக்கப்படுகிறது
வாக்கியம்‌ 2) இந்தியாவின்‌ பறவை மனிதர்‌ என்று சத்திமுத்த புலவர்‌ அழைக்கப்படுகிறார்‌
மேற்கண்ட வாக்கியங்களில்‌ சரியானது எது ?

  • 1 மட்டும்‌ சரி
  • 2 மட்டும்‌ சரி
  • இரண்டும்‌ சரி
  • இரண்டும்‌ தவறு
Ans:- A
91.

Choose the correct synonyms for the italicized words (Question Number 91-100)


Nice fun indeed

  • Infact
  • doubtedly
  • fine
  • bad
Ans:- A
92.

The poor woman is in a panic

  • Fear
  • grid
  • crash
  • struggle
Ans:- A
93.

What is the secret you are whispering

  • Rumour
  • murmur
  • louder
  • silence
Ans:- B
94.

Vijay started to paint happily

  • Depressed
  • joyfully
  • unhappily
  • sadly
Ans:- B
95.

Writing is a unique hobby

  • Common
  • beneficial
  • uncommon
  • seprate
Ans:- C
96.

He will make a capital workman

  • Wealth
  • Excellent
  • Profitable
  • head
Ans:- A
97.

Karthik was feeling very exhausted

  • Joy
  • wounded
  • tired
  • rejoiced
Ans:- C
98.

The sisters started a business separately

  • Apart
  • alone
  • united
  • combined
Ans:- B
99.

I was really scared

  • Bold
  • frightened
  • timid
  • glance
Ans:- B
100.

She gathered the information from the internet

  • Disburse
  • collect
  • known
  • surf
Ans:- B
101.

அரசர்‌ : இங்கிலாந்து :: ஜனாதிபதி : ?

  • ரஷ்யா
  • இந்தியா
  • வாட்டிகன்‌
  • அரபிய நாடு
Ans:- B
102.

காடு : சரணாலயம்‌ :: கடல்‌ : ?

  • நீர்‌
  • உப்பங்கழி
  • நீர்வாழ்‌ உயிரி பூங்கா
  • துறைமுகம்‌
Ans:- C
103.

ஜனவரி : நவம்பர்‌ :: ஞாயிறு : ?

  • செவ்வாய்‌
  • திங்கள்‌
  • வெள்ளி
  • சனி
Ans:- C
104.

கத்திரிக்கோல்‌ என்பது துணியுடன்‌ தொடர்புடையது எனில்‌ கோடாரி எதனுடன்‌ தொடர்புடையது?

  • இரும்பு
  • காகிதம்‌
  • விறகு
  • மண்வெட்டி
Ans:- C
105.

கடல்‌ : நீர்‌ :: பனிதிரள்‌: ?

  • பனிக்கட்டி
  • மலை
  • குகை
  • குளிர்சாதன பெட்டி
Ans:- A
106.

ஒட்டாவா : கனடா :: கான்பெர்ரா : ?

  • ஆஸ்திரேலியா
  • கனடா
  • சூடான்‌
  • வங்காளதேசம்‌
Ans:- A
107.

ஆப்பிள்‌ : மரம்‌ :: திராட்சை : ?

  • கொடி
  • செடி
  • பழம்‌
  • இனிப்பு
Ans:- A
108.

ரூபாய்‌ : இந்தியா :: யென்‌ : ?

  • சீனா
  • ஜப்பான்‌
  • சவுதி அரேபியா
  • துருக்கி
Ans:- B
109.

மெழுகுவர்த்தி : மெழுகு :: காகிதம்‌ : ?

  • மரம்‌
  • காகிதகூழ்‌
  • மூங்கில்‌
  • ரப்பர்‌
Ans:- B
110.

புலி : இந்தியா :: கங்காரு : ?

  • பாகிஸ்தான்‌
  • மியான்மர்‌
  • ஆஸ்திரேலியா
  • பூட்டான்‌
Ans:- C
111.

மாலைக்கண்‌ நோய்‌: வைட்டமின்‌ A :: ரிக்டஸ்‌: ?

  • வைட்டமின்‌ B
  • வைட்டமின்‌ C
  • வைட்டமின்‌ D
  • வைட்டமின்‌ E
Ans:- C
112.

மலையாளம்‌ கேரளா உடன்‌ தொடர்புடையது எனில்‌ உருது எதனுடன்‌ தொடர்புடையது?

  • மத்திய பிரதேசம்‌
  • ஹரியானா
  • பஞ்சாப்‌
  • ஜம்மு காஷ்மீர்‌
Ans:- D
113.

பீகார்‌ என்பது பாட்னாவுடன்‌ தொடர்புடையது எனில்‌ மணிப்பூர்‌ எதனுடன்‌ தொடர்புடையது ?

  • இந்தூர்‌
  • இட்டாநகர்‌
  • ஐஸ்வால்‌
  • இம்பால்‌
Ans:- D
114.

வினிகர்‌ என்பது அசிட்டிக்‌ அமிலத்துடன்‌ தொடர்புடையது எனில்‌ திராட்சை எதனுடன்‌ தொடர்புடையது ?

  • கந்தக அமிலம்‌
  • டானிக்‌ அமிலம்‌
  • மாலிக்‌ அமிலம்‌
  • டார்‌ டாரிக்‌ அமிலம்‌
Ans:- D
115.

ஆக்சிஜன்‌ : எரிதல்‌ :: கார்பன்‌ டை ஆக்சைடு : ?

  • நுரைத்தல்‌
  • வெடித்தல்‌
  • ஆவியாதல்‌
  • அனைத்தல்‌
Ans:- D
116.

டெக்ரான்‌: ஈரான்‌ :: டோக்கியோ : ?

  • சீனா
  • மலேசியா
  • ஜப்பான்‌
  • ரஷ்யா
Ans:- C
117.

காலி இடத்தை நிரப்பும்‌ சரியான வார்த்தையை விடைகளில்‌ இருந்து தேர்ந்தெடுக்கவும்‌.
மருத்துவர்‌ : வெள்ளை :: கருப்பு : _______

  • ஆசிரியர்‌
  • நோயாளி
  • வக்கீல்‌
  • ஆடை
Ans:- C
118.

கோடிட்ட இடத்தில்‌ நிரப்பபட வேண்டியது எது?
வானம்‌ : விமானம்‌ :: நீர்‌ : ?

  • மீன்‌
  • கப்பல்‌
  • சைக்கிள்‌
  • முதலை
Ans:- B
119.

பொருத்தம்‌ அற்ற ஜோடி வார்த்தையை கண்டுபிடிக்கவும்‌ ?

  • ஆச்சரியம்‌ : சந்தோசம்‌
  • ஆத்திரம்‌ : கோபம்‌
  • சாந்தம்‌ : நிம்மதி
  • தூக்கம்‌ : பாசம்‌
Ans:- D
120.

சவுதி அரேபியா : ரியால்‌ :: மொரிசியஸ்‌ : ?

  • டாலர்‌
  • யூரோ
  • ரூபாய்‌
  • யென்‌
Ans:- C
121.

9 : 16 :: 49 : ?

  • 63
  • 46
  • 64
  • 36
Ans:- C
122.

3 : 243 :: 5 : ?

  • 465
  • 645
  • 3125
  • 546
Ans:- C
123.

24: 60:: 210 : ?

  • 504
  • 334
  • 336
  • 316
Ans:- C
124.

42 : 31 :: ?

  • 97 : 86
  • 79 : 86
  • 53 : 46
  • 64 : 79
Ans:- A
125.

2500 : 2450 :: 3600 : ?

  • 3500
  • 3460
  • 3560
  • 3540
Ans:- D
126.

15 : 1125 :: 32 : ?

  • 782
  • 287
  • 278
  • 872
Ans:- C
127.

36 : 11 :: 64 : ?

  • 51
  • 14
  • 41
  • 15
Ans:- D
128.

130 : 5 :: 1010 : ?

  • 100
  • 1
  • 10
  • 1000
Ans:- C
129.

ZEBRA : ZDBOA :: TIGER : ?

  • THRBG
  • HTGBR
  • THBGR
  • THGBR
Ans:- D
130.

ROAD : VTGK :: BOX : ?

  • STD
  • FET
  • FTD
  • DFT
Ans:- C
131.

ABC : ZYX :: CBA : ?

  • XYZ
  • BCA
  • XZY
  • YZX
Ans:- A
132.

BD : CI :: DP : ?

  • EZ
  • EY
  • DF
  • EX
Ans:- B
133.

R : ARE :: U ?

  • DUE
  • SUE
  • YOU
  • MOU
Ans:- C
134.

BLACK: CMBDL :: MONEY : ?

  • MJHJU
  • UQUBM
  • TJHJV
  • NPOFZ
Ans:- D
135.

NOPQ : MLKJ :: TLKC : ?

  • GDSH
  • SIFV
  • DLCH
  • MDFU
Ans:- B
136.

HEART : THREA :: AKASH : ?

  • FSDUN
  • RLEWO
  • NSOWR
  • HASKA
Ans:- D
137.

DE : 10 :: HI :: ?

  • 56
  • 36
  • 46
  • 26
Ans:- B
138.

M O : 13 11 :: H J : ?

  • 19 17
  • 18 16
  • 8 10
  • 16 18
Ans:- B
139.

நைட்ரஜன்‌ : N :: ஹைட்ரஜன்‌ : ?

  • He
  • Hg
  • Ag
  • H
Ans:- D
140.

DH : GL :: PQ : ?

  • RS
  • SU
  • TW
  • SE
Ans:- B

إرسال تعليق

Spam is not welcome here. Any form of unsolicited promotional content, repeated messages, or irrelevant comments will be removed. Please contribute meaningfully to the discussion. Failure to adhere to these guidelines may result in moderation, including the possibility of being blocked. Let's keep the conversation engaging and on-topic!