Tnpsc General Tamil Online Notes - 022
TNPSC General Tamil Online Notes - 22 helps you practice Tamil with targeted questions to enhance your exam readiness. Start now with Guideraw !
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆகிய மொழிகளை ஒப்புமைப்படுத்தி ஆய்ந்து இவை தனியொரு மொழிக்குடும்பத்தை சேர்ந்தவை என்ற கருத்தை முன் வைத்தவர்?
- குமரிலபட்டர்
- ஈராஸ் பாரதியார்
- ஹோக்கன்
- பிரான்சிஸ் எல்லிஸ்
இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும்" என்று கூறும் இலக்கண நூல்?
- தொல்காப்பியம்
- சேந்தன் திவாகரம்
- பிங்கல நிகண்டு
- தண்டி அலங்காரம்
புலவர்கள் கண்டடைந்த குறில், அகவல், தூங்கிசை வண்ணம் முதலாக இடை மெல்லிசை வண்ணம் ஈறாக தமிழ் எத்தனை வண்ணங்களைக் கொண்டுள்ளது
- பத்து
- நூறு
- ஐம்பது
- ஒன்பது
தூது இலக்கியத்தின் பா வகை?
- நேரிசை வெண்பா
- இன்னிசை சிந்தியல் வெண்பா
- வஞ்சிப்பா
- கலி வெண்பா
அன்பரசன் நல்ல பையன் - இத்தொடரில் நல்ல என்பது?
- வினையடை
- பெயரடை
- பெயர்ப்பயனிலை
- வினைப்பயனிலை
அண்ணனோடு வருவான் -என்பது எவ்வகை தொடர்?
- எழுவாய்த்தொடர்
- தெரிநிலை பெயரெச்சத்தொடர்
- வேற்றுமைத்தொடர்
- விளித்தொடர்
Morpheme என்ற ஆங்கிலச்சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்லை தேர்க.
- ஒலியன்
- புற அமைப்பு
- உள்ளமைப்பு
- உருபன்
திடலில் மிதி வண்டியை ஓட்டினேன் என்பது எவ்வகை வினை?
- தன் வினை
- பிற வினை
- காரண வினை
- செயப்பாட்டு வினை
குளிர்த்தல் என்பதே குளித்தல் என்றாயிற்று என்று விளக்கம் தந்தவர்?
- தொ. பரமசிவன்
- ந.மு. வேங்கடசாமி நாட்டார்
- பண்டிதமணி கதிரேச செட்டியார்
- வில்லியம் ஜோன்ஸ்
கந்தம் என்ற சொல்லின் பொருள் யாது?
- மணம்
- கவலை
- வேல்
- மேல்
மாதவி காவியத்தை இயற்றியவர் யார்?
- ஈரோடு தமிழன்பன்
- தமிழ் ஒளி
- அப்துல் ரகுமான்
- ஆலந்தூர் கோ.மோகன ரங்கன்
சலத்தால் பொருள் செய்தே மார்த்தல் பசுமண் கலத்துநீர் பெய்திரீஇ அற்று. - இக்குறட்பாவில் பயின்று வரும் அணி எது?
- உருவக அணி
- ஏகதேச உருவக அணி
- எடுத்துக்காட்டு உவமை அணி
- உவமை அணி
செருக்கினால் துன்பம் தந்தவரை எதனால் வெல்ல வேண்டும்?
- அறிவு
- செல்வம்
- வீரம்
- பொறுமை
தமிழில் எழுதப்பட்ட உலகப்பனுவல் எது?
- தேவாரம்
- தமிழ் மூவாயிரம்
- நாலாயிர திவ்விய பிரபந்தம்
- திருக்குறள்
உலகில் முதன் முதலில் இணைய வழி மளிகைக்கடை எந்த நாட்டில் தொடங்கப்பட்டது?
- இத்தாலி
- ஜெர்மனி
- அமெரிக்கா
- இங்கிலாந்து
"அறிவியல் என்னும் வாகனம் மீதில்
ஆளும் தமிழை நிறுத்துங்கள்" என்று கூறியவர் யார்?
- ஈரோடு தமிழன்பன்
- தமிழ் ஒளி
- அப்துல் ரகுமான்
- வைர முத்து
நண்டு எத்தனை அறிவுடைய உயிரிக்கு எடுத்துக்காட்டு?
- மூன்றறிவு
- நான்கறிவு
- ஐந்தறிவு
- இரண்டறிவு
தமிழில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கண நூல் எது?
- அகத்தியம்
- தண்டி அலங்காரம்
- தொல்காப்பியம்
- பிங்கல நிகண்டு
இஸ்ரோ வின் தலைவர் பதவி ஏற்ற முதல் தமிழர் யார்?
- அப்துல் கலாம்
- மயில்சாமி அண்ணாதுரை
- சிவன்
- வளர்மதி
இவற்றுள் எது தென் திராவிட மொழி?
- கொரகா
- கோண்டா
- கோயா
- கோண்டி
யவனப்பிரியா என்று அழைக்கப்படும் பொருள் எது?
- நெல்
- மஞ்சள்
- மிளகாய்
- மிளகு
அரேபியர் வணிகம் செய்த இடம் எவ்வாறு அழைக்கப்பட்டது?
- கடை வீதி
- பந்தர்
- சந்தை
- வணிக வீதி
"நன்கல வெறுக்கை துஞ்சும் பந்தர்" என்ற அடிகள் இடம் பெற்ற நூல் எது?
- பதிற்றுப்பத்து
- பரிபாடல்
- புறநானூறு
- அகநானூறு
தொன்மக் கருத்துகளின் அடிப்படையில் எழுதாமல் மக்கள் வாழ்வியல் நெறிகளை வெளிப்படுத்தும் இலக்கியம் எது?
- சங்க இலக்கியங்கள்
- தொல்காப்பியம்
- சிலப்பதிகாரம்
- மணிமேகலை
பரிதிமாற்கலைஞர் கீழ்க்கண்ட எந்த நூலுக்கு உரை எழுதியுள்ளார்?
- மூதுரை
- தமிழ் விடு தூது
- நீதிநெறி விளக்கம்
- மதுரைக்கலம்பகம்
85 என்ற எண்ணுக்கு இணையான தமிழ் எண்ணை தேர்க.
- V
- ருஅ
- உரு
- கரு
" தேன் கலந்து பால் கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்துஎன் ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே" என்று வள்ளலார் யாருடைய பாடலை சுவைக்கிறார்?
- அப்பர்
- சுந்தரர்
- மாணிக்கவாசகர்
- சேக்கிழார்
"இணையடி தொழுது வீழ்ந்தனளே மடமொழி"- இவ்வடியில் மடமொழி என்று குறிப்பிடப்படுபவர் யார்?
- பாஞ்சாலி
- கண்ணகி
- கோப்பெருந்தேவி
- சீதை
"தமிழொளியை மாதங்களிலே சாய்க்காமை வேண்டும் இலவச நூற்கழகங்கள் எவ்விடத்தும் வேண்டும்" என்று பாடல் எழுதியவர் யார்?
- வைர முத்து
- வாணி தாசன்
- பாரதிதாசன்
- தாராபாரதி
"பெண்கள் கல்வி கற்றாலொழிய சமூக மாற்றங்கள் ஏற்படா" என்று உறுதியாக எடுத்துரைத்தவர்?
- பாரதிதாசன்
- அம்பேத்கர்
- பெரியார்
- பாரதியார்
"செய்பவன் கருவி நிலம் செயல் காலம் செய்பொருள் ஆறும் தருவது வினையே" என்று கூறும் இலக்கண நூல் எது?
- தொல்காப்பியம்
- நன்னூல்
- தண்டி அலங்காரம்
- மாறன் அலங்காரம்
மெல்லப்பேசினான் என்பதன் இலக்கணக்குறிப்பு தருக.
- குறிப்பு வினையெச்சம்
- முற்றெச்சம்
- தெரிநிலை வினையெச்சம்
- குறிப்பு பெயரெச்சம்
ஒழுக்கம் இல்லாதவன் மேற்கொண்ட தவம் எதற்கு ஒப்பாக கூறப்படுகிறது?
- புதரில் விதைத்த விதை
- கடலில் கரைத்த பெருங்காயம் போன்றது
- எலியும் பூனையும் போல
- கயிறு திரித்தல் போன்றது
"மாலுமி இல்லாத கட்டுமரம் போல" என்ற உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளை தேர்க.
- ஓடுதல்
- மூழ்குதல்
- துன்பப்படுதல்
- அழிதல்
பொருந்தச்சொல்லைக் கண்டறிக.
- பாணன், பாடினி
- ஆயர், ஆய்ச்சியர்
- பரதர், உழைத்தி
- குறவர், குறத்தி
"மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்
பூவோடு புரையுஞ் சீரூர் பூவில்" என்று பரிபாடல் வரிகள் கூறுவது போலவே இன்றும் கோவிலும் தெருக்களும் எங்கு காணப்படுகின்றன?
- கும்பகோணம்
- மதுரை
- காஞ்சி
- மாமல்லபுரம்
முட்டு என்பதன் பொருள் யாது?
- குவியல்
- நெற்றி
- மழை
- நலம்
சுவாமிநாத தேசிகர் யாரிடம் கல்வி பெற்றார்?
- ஈசான தேசிகர்
- மயிலேறும் பெருமாள்
- தாண்டவ மூர்த்தி
- மகாலிங்கம்
" நீ தந்த நீர் இது; நீ தந்த சீர் இது;
நீ தந்த ஒளியும் இஃதே" என்ற வரிகள் இடம் பெற்ற கவிதை எது?
- பொங்கல் வழிபாடு
- உழவின் சிறப்பு
- சச்சிதானந்தன்
- முடியரசன்
பறம்பு மலையில் நடந்த விழாவில் முடியரசனுக்கு கவியரசு பட்டம் வழங்கியவர் யார்?
- குன்றக்குடி அடிகளார்
- மறைமலை அடிகள்
- திரு.வி.க
- மு.வரதராசனார்
மல்லிகைப்பூ என்பதன் இலக்கணக்குறிப்பு தருக.
- அன்மொழித்தொகை
- இருபெயரொட்டு பண்புத்தொகை
- குறிப்பு பெயரெச்சம்
- ஏழாம் வேற்றுமைத்தொகை
ஜி.யூ.போப் தமிழ்மொழி பற்றிய ஆராய்ச்சிக்கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதிய ஏடு எது?
- நியூ இந்தியா
- இந்தியன் சஞ்சிகை
- இந்தியாவின் தொல்பொருள் ஆய்வு
- B) மற்றும் C)
அஞ்சலையம்மாள் எந்த இயக்கத்தில் கலந்துகொண்டு தமது பொது வாழ்க்கையை தொடங்கினார்?
- சுதேசி இயக்கம்
- உப்புச் சத்தியாகிரகம்
- ஒத்துழையாமை இயக்கம்
- சட்ட மறுப்பு இயக்கம்
வை.மு.கோதை நாயகி அம்மாள், ருக்குமணி லட்சுமிபதி முதலியவர்களோடு நட்பு கொண்டு பெண்ணடிமைக்கு எதிராக குரல் கொடுத்தவர்?
- அம்புஜத்தம்மாள்
- அசலாம்பிகை அம்மையார்
- அஞ்சலையம்மாள்
- முத்துலட்சுமி ரெட்டி
பகுத்தறிவுக்கவிராயர் வாழ்ந்த காலம்?
- 25.09.1899 - 23.05.1981
- 22.07.1915 - 07.08.1974
- 07.10.1920 - 03.12.1998
- 07.02.1902 - 15.01.1981
" புண்சுமந்தோம் நந்தி புடைத்தென்னார் புண்ணியனார் மண்சுமந்தார் என்றுரு குவார்." இப்பாடல் வரிகள் இடம்பெற்ற நூல் எது?
- பெரிய புராணம்
- திருவிளையாடற்புராணம்
- தேவாரம்
- திருவாரூர் நான்மணி மாலை
நற்பெயர் எடுத்திட வேண்டும்! நாளும்
நன்றாக படித்து நீ முன்னேற வேண்டும்!" என்ற வரிகளின் படைப்பாளி?
- தாரா பாரதி
- முடியரசன்
- வாணிதாசன்
- கண்ணதாசன்
கரியமால் கோவில் இடம்பெற்றுள்ள நகரம்?
- மதுரை
- சென்னை
- திருநெல்வேலி
- தஞ்சாவூர்
'அகனமர்ந்து ஈதலின் நன்றே' என்ற தொடரில் அடிக்கோடிட்ட சொல்லுக்கு இலக்கணக்குறிப்பு தருக.
- கடைப்போலி
- முதற்போலி
- இடைப்போலி
- அகம் என்பதன் மரூஉ
'வசன நடை கைவந்த வல்லாளர்' என்று பரிதிமாற்கலைஞரால் பாராட்டப்பட்டவர்?
- திருவாவடுதுறை ஆதீனத்தார்
- ஆறுமுக நாவலர்
- மீனாட்சி சுந்தரனார்
- திரு.வி.க
"கன்னல் பொருள் தரும் தமிழே நீ ஓர் பூக்காடு: நானோர் தும்பி!" என்று தமிழ்க்காதல் கொண்டவர்?
- பாரதிதாசன்
- பாரதியார்
- அப்துல் ரகுமான்
- ஈரோடு தமிழன்பன்
யாருடைய பாடல்களில் கம்பனின் மிடுக்கையும் பாரதியின் சினப்போக்கையும் ஒருமித்து காணலாம்?
- தமிழொளி
- பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
- இராமலிங்கனார்
- சச்சிதானந்தன்
பேராசிரியர் சுந்தரனார் மனோன்மணியம் என்னும் கவிதை நாடகக் காப்பியத்தை வெளியிட்ட ஆண்டு?
- 1899
- 1892
- 1891
- 1894
பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய நாடகங்கள்?
- குறவஞ்சி நாடகம்
- பள்ளு நாடகம்
- ஓரங்க நாடகம்
- நொண்டி நாடகம்
திசம்பர் என்ற சொல்லின் இலக்கணக்குறிப்பு தருக.
- சினையாகுபெயர்
- இருபெயரொட்டுப்பண்புத்தகை
- காலவாகுபெயர்
- இடவாகுபெயர்
கமலா சிரித்தாய் என்பது என்ன வழு?
- பால்வழு
- இடவழு
- காலவழு
- மரபு வழு
பாசவலை என்பதன் பொருள்?
- மாயவலை
- ஒருவகை நோய்
- முழுமை பெறாத பாடல்
- இலக்கணப்பிழை
மாதவி வேலிப் பூக வனந்தொறும் வயல்கள் தோறும் ஓதிய உடம்பு தோறும் உயிரென உலாய தன்றே." -இப்பாடல் அடிகள் இடம்பெற்ற நூல்?
- பெரிய புராணம்
- நாலாயிர திவ்வியபிரபந்தம்
- நந்திக்கலம்பகம்
- கம்பராமாயணம்
சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் எத்தனை காட்சியகங்கள் உள்ளன?
- 12
- 10
- 8
- 13
"புகழெனின் உயிரும் கொடுக்குவர்
பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்" என்ற அடிகள் இடம் பெற்ற நூல்?
- அகநானூறு
- நற்றிணை
- பட்டினப்பாலை
- புறநானூறு
நன்னூலுக்கு காண்டிகையுரை கண்டவர்?
- இராமச்சந்திரக்கவிராயர்
- ஆறுமுக நாவலர்
- இராமானுசக்கவிராயர்
- பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
பறப்பதனைவிட நிலத்தில் நடப்பதனையே மிகவும் விரும்பும் பறவை எது?
- காகம்
- மயில்
- மரகதப்புறா
- மைனா
யாரால் இவ்வுலகம் அழிந்து போகாமல் நிலைபெற்றிருக்கிறது?
- பொறுமையுடையவர்கள்
- நன்றி மறவாதவர்கள்
- பயன் கருதாது உதவுபவர்
- பண்புடையவர்கள்
"நீடிய பிணியால் வருந்துகின்றோர் என் நேர்உறக் கண்டுளந் துடித்தேன்" என்பது யார் கூற்று?
- தாயுமானவர்
- மாணிக்கவாசகர்
- வள்ளலார்
- அருணகிரி நாதர்
"திங்களை பாம்பு கொண்டற்று" - என்று அறிவியல் செய்தி கூறும் இலக்கியம் எது?
- திருக்குறள்
- புறநானூறு
- திருவாசகம்
- தொல்காப்பியம்
கலிலியோ எதைப் படிப்பதில் தமக்கிருக்கும் விருப்பத்தை தந்தையாரிடம் தெரிவித்தார்?
- அறிவியல்
- வானியல்
- மருத்துவம்
- இசை
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரிடம் நெருங்கிப்பழகியவர் யார்?
- வாணிதாசன்
- உடுமலை நாராயண கவி
- மருதகாசி
- முடியரசன்
'தனிக்குறில் முன் உயிர் வரின் இரட்டும்' என்னும் நூற்பாவின்படி புணர்ந்துள்ளதை தேர்க.
- பலாச்சுளை
- நூலாடை
- மாவிலை
- கண்ணழகு
நீலாம்பிகை யாருடைய மகள் ஆவார்?
- குன்றக்குடி அடிகளார்
- மறைமலையடிகளார்
- கிருபானந்தவாரியார்
- உ.வே.சா
குமர குருபரர் பிறந்த ஊர் எது?
- செங்கப்படுத்தான் காடு
- திருவெண்காடு
- திருவைகுண்டம்
- திருப்பனந்தாள்
"நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ" இப்பாடலில் எப்பாவகை வந்துள்ளது?
- கலிப்பா
- வஞ்சிப்பா
- ஆசிரியப்பா
- நேரிசை வெண்பா
சீறாப்புராணத்தில் உள்ள விருத்தப்பாக்களின் எண்ணிக்கை
- 5027
- 3615
- 3363
- 5047
மாலை வாங்கி வா என்று கூறும் இலக்கியம் எது?
- பள்ளு
- தூது
- குறவஞ்சி
- பிள்ளைத்தமிழ்
தமிழ்நாட்டு பெர்னாட்ஷா என்று அழைக்கப்படுபவர் யார்?
- திரு.வி.க
- மு.வரதராசனார்
- பெருஞ்சித்திரனார்
- அறிஞர் அண்ணா
மாங்குடி மருதநாரை ஆதரித்தவர்?
- குமணன்
- பாரி
- நன்னன்
- நெடுஞ்செழியன்
இறைவனை ஆடல் கண்டருளிய அணங்கு எது?
- துர்க்கை
- பிடாரி
- காளி
- சூலி
போற்றுதல் என்பது?
- பெருமை அறிந்து ஒழுகல்
- சுற்றத்தாரைக் கோபிக்காமை
- அன்பால் சேர்ந்தவரைப் பிரியாமை
- அறிவில்லார் பேச்சைப்பொறுத்தல்
முதன் முதலாக நூல்நிலையம் அமைத்தவர்கள்?
- இத்தாலியர்கள்
- ஆங்கிலேயர்கள்
- அமெரிக்கர்கள்
- கிரேக்கர்கள்
உங்களுடைய தருமமும் கருமமும் உங்களைக்காக்கும் என்று கூறியவர்?
- அயோத்திதாசப்பண்டிதர்
- வள்ளலார்
- அம்பேத்கர்
- கவிமணி
காமராசர் ஆட்சிக்காலத்தில் கல்வி அமைச்சராய் இருந்தவர்?
- ஆர். வெங்கட்ராமன்
- சி.சுப்பிரமணியன்
- மு. ஏழுமலை
- ந.மணிவண்ணன்
கொத்துக்கறி என்ற சொல்லை பிரித்து எழுதுக.
- கொத்து+கறி
- கொந்து+கறி
- கொண்டு+கறி
- கோதி + கறி
ஞாயிறு என்ற சொல்லின் எதிர்ச்சொல் தருக.
- இருள்
- நீர்
- ஞாலம்
- திங்கள்
வழூஉச்சொல் நீக்கி எழுதுக.
- அலமேலு
- அலர்மேல்
- அலகுமேழ்
- அளர்மேல்
தவறாக பொருந்தியுள்ள இணையைத் தேர்க.
- குருகு - நாரை
- உரி - பண்டம் வைக்க உதவும் தொங்கு கயிறு
- இரை - ஒலி
- உறை - நீர்த்துளி
பொதி என்ற சொல்லின் எதிர்மறை வினையெச்சம்?
- பொதியாமை
- பொதியாத
- பொதியாது
- பொதியான்
கயல்விழி வந்தாள் இலக்கணக்குறிப்பு தருக.
- அன்மொழித்தொகை
- இருபெயரொட்டுப்பண்புத்தொகை
- எழுவாய் வேற்றுமை
- மூன்றாம் வேற்றுமை
ஒரு பெயர்ச்சொல்லை வினைச்சொல்லாக மாற்ற அளபெடுப்பது
- இன்னிசையளபெடை
- செய்யுளிசையளபெடை
- சொல்லிசையளபெடை
- ஒற்றளபெடை
எதற்கும் அஞ்சாமல் ஏறுபோல் நடக்க வேண்டும் - விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு.
- ஏறு என்ன செய்தது?
- என்ன செய்ய வேண்டும்?
- எப்படி நடக்க வேண்டும்?
- எப்படி எதுபோல் நடக்க வேண்டும்?
இறைவா நீ எனக்கு அருளாகவே - எவ்வகைத்தொடர்?
- பிறவினைத்தொடர்
- உடன்பாட்டுத்தொடர்
- செய்வினைத்தொடர்
- வியங்கோள் தொடர்
"வானூர் மதியம் போல் வைகலும் தேயுமே
தானே சிறியோர் தொடர்பு." இவ்வடிகள் இடம்பெற்ற நூல் எது?
- நான்மணிக்கடிகை
- நாலடியார்
- முதுமொழிக்காஞ்சி
- மூதுரை
ஐந்திணை எழுபது என்ற நூலின் ஆசிரியர் யார்?
- மூவாதியார்
- மாறன் பொறையனார்
- பொய்கையார்
- கண்ணன் சேந்தனார்
பதினெண் மேற்கணக்கு என்ற பெயர் கொண்ட நூல் எது?
- சங்க இலக்கியம்
- அற இலக்கியம்
- பக்தி இலக்கியம்
- தொல்காப்பியம்
வஞ்சி நெடும்பாட்டு என்ற வேறு பெயர் கொண்ட நூல் எது?
- திருமுருகாற்றுப்படை
- பட்டினப்பாலை
- மலைபடுகடாம்
- முல்லைப்பாட்டு
ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான வளையாபதி எச்சமயத்தைச் சார்ந்தது?
- பௌத்தம்
- சைவம்
- வைணவம்
- சமணம்
உலகெலாம் என்று இறைவன் அடியெடுத்துக்கொடுக்கப் பாடப்பட்ட நூல்?
- திருவிளையாடற்புராணம்
- திருவாசகம்
- பெரிய புராணம்
- திருவாரூர் நான்மணி மாலை
கண்ணி நுண் சிறுதாம்பு - என்ற அடிகளைவுடைய பாடலை இயற்றியவர்?
- நம்மாழ்வார்
- பெரியாழ்வார்
- திருமங்கையாழ்வார்
- மதுரகவியாழ்வார்
திருவிளையாடற் புராணத்தின் மதுரைக்காண்டம் எத்தனை படலங்களை உடையது?
- 18
- 30
- 16
- 13
வீரைப்பிள்ளைத்தமிழ் என்ற நூலை இயற்றியவர்
- அண்ணாமலை ரெட்டியார்
- கதிரேசஞ்செட்டியார்
- குமரகுருபரர்
- சென்னவர்
வேதாரண்யபுராணம் என்ற மொழிபெயர்ப்பு நூலை எழுதியவர் யார்?
- ந.மு வேங்கடசாமி நாட்டார்
- ஆறுமுக நாவலர்
- பரஞ்சோதி முனிவர்
- அசலாம்பிகை அம்மையார்
"நீராரும் கடலுடுத்த" எனத்தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்து இடம்பெற்ற நூல்?
- ஆனந்த மடம்
- இரகசிய வழி
- மனோன்மணியம்
- பாரதத்தாய்