17

Tnpsc General Tamil Online Notes - 022

"TNPSC General Tamil Online Notes - 22 helps you practice Tamil with targeted questions to enhance your exam readiness. Start now with Guideraw !"

5 months ago 18 min read
Tnpsc General Tamil Online Notes - 022

Tnpsc General Tamil Online Notes - 022

TNPSC General Tamil Online Notes - 22 helps you practice Tamil with targeted questions to enhance your exam readiness. Start now with Guideraw !

1.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆகிய மொழிகளை ஒப்புமைப்படுத்தி ஆய்ந்து இவை தனியொரு மொழிக்குடும்பத்தை சேர்ந்தவை என்ற கருத்தை முன் வைத்தவர்?

  • குமரிலபட்டர்
  • ஈராஸ் பாரதியார்
  • ஹோக்கன்
  • பிரான்சிஸ் எல்லிஸ்
Ans:- D
2.

இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும்" என்று கூறும் இலக்கண நூல்?

  • தொல்காப்பியம்
  • சேந்தன் திவாகரம்
  • பிங்கல நிகண்டு
  • தண்டி அலங்காரம்
Ans:- C
3.

புலவர்கள் கண்டடைந்த குறில், அகவல், தூங்கிசை வண்ணம் முதலாக இடை மெல்லிசை வண்ணம் ஈறாக தமிழ் எத்தனை வண்ணங்களைக் கொண்டுள்ளது

  • பத்து
  • நூறு
  • ஐம்பது
  • ஒன்பது
Ans:- B
4.

தூது இலக்கியத்தின் பா வகை?

  • நேரிசை வெண்பா
  • இன்னிசை சிந்தியல் வெண்பா
  • வஞ்சிப்பா
  • கலி வெண்பா
Ans:- D
5.

அன்பரசன் நல்ல பையன் - இத்தொடரில் நல்ல என்பது?

  • வினையடை
  • பெயரடை
  • பெயர்ப்பயனிலை
  • வினைப்பயனிலை
Ans:- B
6.

அண்ணனோடு வருவான் -என்பது எவ்வகை தொடர்?

  • எழுவாய்த்தொடர்
  • தெரிநிலை பெயரெச்சத்தொடர்
  • வேற்றுமைத்தொடர்
  • விளித்தொடர்
Ans:- C
7.

Morpheme என்ற ஆங்கிலச்சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்லை தேர்க.

  • ஒலியன்
  • புற அமைப்பு
  • உள்ளமைப்பு
  • உருபன்
Ans:- D
8.

திடலில் மிதி வண்டியை ஓட்டினேன் என்பது எவ்வகை வினை?

  • தன் வினை
  • பிற வினை
  • காரண வினை
  • செயப்பாட்டு வினை
Ans:- B
9.

குளிர்த்தல் என்பதே குளித்தல் என்றாயிற்று என்று விளக்கம் தந்தவர்?

  • தொ. பரமசிவன்
  • ந.மு. வேங்கடசாமி நாட்டார்
  • பண்டிதமணி கதிரேச செட்டியார்
  • வில்லியம் ஜோன்ஸ்
Ans:- A
10.

கந்தம் என்ற சொல்லின் பொருள் யாது?

  • மணம்
  • கவலை
  • வேல்
  • மேல்
Ans:- A
11.

மாதவி காவியத்தை இயற்றியவர் யார்?

  • ஈரோடு தமிழன்பன்
  • தமிழ் ஒளி
  • அப்துல் ரகுமான்
  • ஆலந்தூர் கோ.மோகன ரங்கன்
Ans:- B
12.

சலத்தால் பொருள் செய்தே மார்த்தல் பசுமண் கலத்துநீர் பெய்திரீஇ அற்று. - இக்குறட்பாவில் பயின்று வரும் அணி எது?

  • உருவக அணி
  • ஏகதேச உருவக அணி
  • எடுத்துக்காட்டு உவமை அணி
  • உவமை அணி
Ans:- D
13.

செருக்கினால் துன்பம் தந்தவரை எதனால் வெல்ல வேண்டும்?

  • அறிவு
  • செல்வம்
  • வீரம்
  • பொறுமை
Ans:- D
14.

தமிழில் எழுதப்பட்ட உலகப்பனுவல் எது?

  • தேவாரம்
  • தமிழ் மூவாயிரம்
  • நாலாயிர திவ்விய பிரபந்தம்
  • திருக்குறள்
Ans:- D
15.

உலகில் முதன் முதலில் இணைய வழி மளிகைக்கடை எந்த நாட்டில் தொடங்கப்பட்டது?

  • இத்தாலி
  • ஜெர்மனி
  • அமெரிக்கா
  • இங்கிலாந்து
Ans:- C
16.

"அறிவியல் என்னும் வாகனம் மீதில்
ஆளும் தமிழை நிறுத்துங்கள்" என்று கூறியவர் யார்?

  • ஈரோடு தமிழன்பன்
  • தமிழ் ஒளி
  • அப்துல் ரகுமான்
  • வைர முத்து
Ans:- D
17.

நண்டு எத்தனை அறிவுடைய உயிரிக்கு எடுத்துக்காட்டு?

  • மூன்றறிவு
  • நான்கறிவு
  • ஐந்தறிவு
  • இரண்டறிவு
Ans:- B
18.

தமிழில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கண நூல் எது?

  • அகத்தியம்
  • தண்டி அலங்காரம்
  • தொல்காப்பியம்
  • பிங்கல நிகண்டு
Ans:- C
19.

இஸ்ரோ வின் தலைவர் பதவி ஏற்ற முதல் தமிழர் யார்?

  • அப்துல் கலாம்
  • மயில்சாமி அண்ணாதுரை
  • சிவன்
  • வளர்மதி
Ans:- C
20.

இவற்றுள் எது தென் திராவிட மொழி?

  • கொரகா
  • கோண்டா
  • கோயா
  • கோண்டி
Ans:- A
21.

யவனப்பிரியா என்று அழைக்கப்படும் பொருள் எது?

  • நெல்
  • மஞ்சள்
  • மிளகாய்
  • மிளகு
Ans:- D
22.

அரேபியர் வணிகம் செய்த இடம் எவ்வாறு அழைக்கப்பட்டது?

  • கடை வீதி
  • பந்தர்
  • சந்தை
  • வணிக வீதி
Ans:- B
23.

"நன்கல வெறுக்கை துஞ்சும் பந்தர்" என்ற அடிகள் இடம் பெற்ற நூல் எது?

  • பதிற்றுப்பத்து
  • பரிபாடல்
  • புறநானூறு
  • அகநானூறு
Ans:- A
24.

தொன்மக் கருத்துகளின் அடிப்படையில் எழுதாமல் மக்கள் வாழ்வியல் நெறிகளை வெளிப்படுத்தும் இலக்கியம் எது?

  • சங்க இலக்கியங்கள்
  • தொல்காப்பியம்
  • சிலப்பதிகாரம்
  • மணிமேகலை
Ans:- A
25.

பரிதிமாற்கலைஞர் கீழ்க்கண்ட எந்த நூலுக்கு உரை எழுதியுள்ளார்?

  • மூதுரை
  • தமிழ் விடு தூது
  • நீதிநெறி விளக்கம்
  • மதுரைக்கலம்பகம்
Ans:- C
26.

85 என்ற எண்ணுக்கு இணையான தமிழ் எண்ணை தேர்க.

  • V
  • ருஅ
  • உரு
  • கரு
Ans:- A
27.

" தேன் கலந்து பால் கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்துஎன் ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே" என்று வள்ளலார் யாருடைய பாடலை சுவைக்கிறார்?

  • அப்பர்
  • சுந்தரர்
  • மாணிக்கவாசகர்
  • சேக்கிழார்
Ans:- C
28.

"இணையடி தொழுது வீழ்ந்தனளே மடமொழி"- இவ்வடியில் மடமொழி என்று குறிப்பிடப்படுபவர் யார்?

  • பாஞ்சாலி
  • கண்ணகி
  • கோப்பெருந்தேவி
  • சீதை
Ans:- B
29.

"தமிழொளியை மாதங்களிலே சாய்க்காமை வேண்டும் இலவச நூற்கழகங்கள் எவ்விடத்தும் வேண்டும்" என்று பாடல் எழுதியவர் யார்?

  • வைர முத்து
  • வாணி தாசன்
  • பாரதிதாசன்
  • தாராபாரதி
Ans:- C
30.

"பெண்கள் கல்வி கற்றாலொழிய சமூக மாற்றங்கள் ஏற்படா" என்று உறுதியாக எடுத்துரைத்தவர்?

  • பாரதிதாசன்
  • அம்பேத்கர்
  • பெரியார்
  • பாரதியார்
Ans:- C
31.

"செய்பவன் கருவி நிலம் செயல் காலம் செய்பொருள் ஆறும் தருவது வினையே" என்று கூறும் இலக்கண நூல் எது?

  • தொல்காப்பியம்
  • நன்னூல்
  • தண்டி அலங்காரம்
  • மாறன் அலங்காரம்
Ans:- B
32.

மெல்லப்பேசினான் என்பதன் இலக்கணக்குறிப்பு தருக.

  • குறிப்பு வினையெச்சம்
  • முற்றெச்சம்
  • தெரிநிலை வினையெச்சம்
  • குறிப்பு பெயரெச்சம்
Ans:- A
33.
Tnpsc General Tamil Online Notes - 022-1

Also read 6th Standard General Tamil Important Question Free Online Notes - 004

ஒழுக்கம் இல்லாதவன் மேற்கொண்ட தவம் எதற்கு ஒப்பாக கூறப்படுகிறது?

  • புதரில் விதைத்த விதை
  • கடலில் கரைத்த பெருங்காயம் போன்றது
  • எலியும் பூனையும் போல
  • கயிறு திரித்தல் போன்றது
Ans:- A
34.

"மாலுமி இல்லாத கட்டுமரம் போல" என்ற உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளை தேர்க.

  • ஓடுதல்
  • மூழ்குதல்
  • துன்பப்படுதல்
  • அழிதல்
Ans:- C
35.

பொருந்தச்சொல்லைக் கண்டறிக.

  • பாணன், பாடினி
  • ஆயர், ஆய்ச்சியர்
  • பரதர், உழைத்தி
  • குறவர், குறத்தி
Ans:- C
36.

"மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்
பூவோடு புரையுஞ் சீரூர் பூவில்" என்று பரிபாடல் வரிகள் கூறுவது போலவே இன்றும் கோவிலும் தெருக்களும் எங்கு காணப்படுகின்றன?

  • கும்பகோணம்
  • மதுரை
  • காஞ்சி
  • மாமல்லபுரம்
Ans:- B
37.

முட்டு என்பதன் பொருள் யாது?

  • குவியல்
  • நெற்றி
  • மழை
  • நலம்
Ans:- A
38.

சுவாமிநாத தேசிகர் யாரிடம் கல்வி பெற்றார்?

  • ஈசான தேசிகர்
  • மயிலேறும் பெருமாள்
  • தாண்டவ மூர்த்தி
  • மகாலிங்கம்
Ans:- B
39.

" நீ தந்த நீர் இது; நீ தந்த சீர் இது;
நீ தந்த ஒளியும் இஃதே" என்ற வரிகள் இடம் பெற்ற கவிதை எது?

  • பொங்கல் வழிபாடு
  • உழவின் சிறப்பு
  • சச்சிதானந்தன்
  • முடியரசன்
Ans:- A
40.

பறம்பு மலையில் நடந்த விழாவில் முடியரசனுக்கு கவியரசு பட்டம் வழங்கியவர் யார்?

  • குன்றக்குடி அடிகளார்
  • மறைமலை அடிகள்
  • திரு.வி.க
  • மு.வரதராசனார்
Ans:- A
41.

மல்லிகைப்பூ என்பதன் இலக்கணக்குறிப்பு தருக.

  • அன்மொழித்தொகை
  • இருபெயரொட்டு பண்புத்தொகை
  • குறிப்பு பெயரெச்சம்
  • ஏழாம் வேற்றுமைத்தொகை
Ans:- B
42.

ஜி.யூ.போப் தமிழ்மொழி பற்றிய ஆராய்ச்சிக்கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதிய ஏடு எது?

  • நியூ இந்தியா
  • இந்தியன் சஞ்சிகை
  • இந்தியாவின் தொல்பொருள் ஆய்வு
  • B) மற்றும் C)
Ans:- D
43.

அஞ்சலையம்மாள் எந்த இயக்கத்தில் கலந்துகொண்டு தமது பொது வாழ்க்கையை தொடங்கினார்?

  • சுதேசி இயக்கம்
  • உப்புச் சத்தியாகிரகம்
  • ஒத்துழையாமை இயக்கம்
  • சட்ட மறுப்பு இயக்கம்
Ans:- A
44.

வை.மு.கோதை நாயகி அம்மாள், ருக்குமணி லட்சுமிபதி முதலியவர்களோடு நட்பு கொண்டு பெண்ணடிமைக்கு எதிராக குரல் கொடுத்தவர்?

  • அம்புஜத்தம்மாள்
  • அசலாம்பிகை அம்மையார்
  • அஞ்சலையம்மாள்
  • முத்துலட்சுமி ரெட்டி
Ans:- B
45.

பகுத்தறிவுக்கவிராயர் வாழ்ந்த காலம்?

  • 25.09.1899 - 23.05.1981
  • 22.07.1915 - 07.08.1974
  • 07.10.1920 - 03.12.1998
  • 07.02.1902 - 15.01.1981
Ans:- A
46.

" புண்சுமந்தோம் நந்தி புடைத்தென்னார் புண்ணியனார் மண்சுமந்தார் என்றுரு குவார்." இப்பாடல் வரிகள் இடம்பெற்ற நூல் எது?

  • பெரிய புராணம்
  • திருவிளையாடற்புராணம்
  • தேவாரம்
  • திருவாரூர் நான்மணி மாலை
Ans:- D
47.

நற்பெயர் எடுத்திட வேண்டும்! நாளும்
நன்றாக படித்து நீ முன்னேற வேண்டும்!" என்ற வரிகளின் படைப்பாளி?

  • தாரா பாரதி
  • முடியரசன்
  • வாணிதாசன்
  • கண்ணதாசன்
Ans:- C
48.

கரியமால் கோவில் இடம்பெற்றுள்ள நகரம்?

  • மதுரை
  • சென்னை
  • திருநெல்வேலி
  • தஞ்சாவூர்
Ans:- A
49.

'அகனமர்ந்து ஈதலின் நன்றே' என்ற தொடரில் அடிக்கோடிட்ட சொல்லுக்கு இலக்கணக்குறிப்பு தருக.

  • கடைப்போலி
  • முதற்போலி
  • இடைப்போலி
  • அகம் என்பதன் மரூஉ
Ans:- A
50.

'வசன நடை கைவந்த வல்லாளர்' என்று பரிதிமாற்கலைஞரால் பாராட்டப்பட்டவர்?

  • திருவாவடுதுறை ஆதீனத்தார்
  • ஆறுமுக நாவலர்
  • மீனாட்சி சுந்தரனார்
  • திரு.வி.க
Ans:- B
51.

"கன்னல் பொருள் தரும் தமிழே நீ ஓர் பூக்காடு: நானோர் தும்பி!" என்று தமிழ்க்காதல் கொண்டவர்?

  • பாரதிதாசன்
  • பாரதியார்
  • அப்துல் ரகுமான்
  • ஈரோடு தமிழன்பன்
Ans:- A
52.

யாருடைய பாடல்களில் கம்பனின் மிடுக்கையும் பாரதியின் சினப்போக்கையும் ஒருமித்து காணலாம்?

  • தமிழொளி
  • பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
  • இராமலிங்கனார்
  • சச்சிதானந்தன்
Ans:- D
53.

பேராசிரியர் சுந்தரனார் மனோன்மணியம் என்னும் கவிதை நாடகக் காப்பியத்தை வெளியிட்ட ஆண்டு?

  • 1899
  • 1892
  • 1891
  • 1894
Ans:- C
54.

பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய நாடகங்கள்?

  • குறவஞ்சி நாடகம்
  • பள்ளு நாடகம்
  • ஓரங்க நாடகம்
  • நொண்டி நாடகம்
Ans:- D
55.

திசம்பர் என்ற சொல்லின் இலக்கணக்குறிப்பு தருக.

  • சினையாகுபெயர்
  • இருபெயரொட்டுப்பண்புத்தகை
  • காலவாகுபெயர்
  • இடவாகுபெயர்
Ans:- C
56.

கமலா சிரித்தாய் என்பது என்ன வழு?

  • பால்வழு
  • இடவழு
  • காலவழு
  • மரபு வழு
Ans:- B
57.

Also read 6th Standard General Tamil Important Question Free Online Notes - 003

பாசவலை என்பதன் பொருள்?

  • மாயவலை
  • ஒருவகை நோய்
  • முழுமை பெறாத பாடல்
  • இலக்கணப்பிழை
Ans:- C
58.

மாதவி வேலிப் பூக வனந்தொறும் வயல்கள் தோறும் ஓதிய உடம்பு தோறும் உயிரென உலாய தன்றே." -இப்பாடல் அடிகள் இடம்பெற்ற நூல்?

  • பெரிய புராணம்
  • நாலாயிர திவ்வியபிரபந்தம்
  • நந்திக்கலம்பகம்
  • கம்பராமாயணம்
Ans:- D
59.

சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் எத்தனை காட்சியகங்கள் உள்ளன?

  • 12
  • 10
  • 8
  • 13
Ans:- D
60.

"புகழெனின் உயிரும் கொடுக்குவர்
பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்" என்ற அடிகள் இடம் பெற்ற நூல்?

  • அகநானூறு
  • நற்றிணை
  • பட்டினப்பாலை
  • புறநானூறு
Ans:- D
61.

நன்னூலுக்கு காண்டிகையுரை கண்டவர்?

  • இராமச்சந்திரக்கவிராயர்
  • ஆறுமுக நாவலர்
  • இராமானுசக்கவிராயர்
  • பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
Ans:- C
62.

பறப்பதனைவிட நிலத்தில் நடப்பதனையே மிகவும் விரும்பும் பறவை எது?

  • காகம்
  • மயில்
  • மரகதப்புறா
  • மைனா
Ans:- C
63.

யாரால் இவ்வுலகம் அழிந்து போகாமல் நிலைபெற்றிருக்கிறது?

  • பொறுமையுடையவர்கள்
  • நன்றி மறவாதவர்கள்
  • பயன் கருதாது உதவுபவர்
  • பண்புடையவர்கள்
Ans:- D
64.

"நீடிய பிணியால் வருந்துகின்றோர் என் நேர்உறக் கண்டுளந் துடித்தேன்" என்பது யார் கூற்று?

  • தாயுமானவர்
  • மாணிக்கவாசகர்
  • வள்ளலார்
  • அருணகிரி நாதர்
Ans:- C
65.

"திங்களை பாம்பு கொண்டற்று" - என்று அறிவியல் செய்தி கூறும் இலக்கியம் எது?

  • திருக்குறள்
  • புறநானூறு
  • திருவாசகம்
  • தொல்காப்பியம்
Ans:- A
66.
Tnpsc General Tamil Online Notes - 022-1

கலிலியோ எதைப் படிப்பதில் தமக்கிருக்கும் விருப்பத்தை தந்தையாரிடம் தெரிவித்தார்?

  • அறிவியல்
  • வானியல்
  • மருத்துவம்
  • இசை
Ans:- C
67.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரிடம் நெருங்கிப்பழகியவர் யார்?

  • வாணிதாசன்
  • உடுமலை நாராயண கவி
  • மருதகாசி
  • முடியரசன்
Ans:- D
68.

'தனிக்குறில் முன் உயிர் வரின் இரட்டும்' என்னும் நூற்பாவின்படி புணர்ந்துள்ளதை தேர்க.

  • பலாச்சுளை
  • நூலாடை
  • மாவிலை
  • கண்ணழகு
Ans:- D
69.

நீலாம்பிகை யாருடைய மகள் ஆவார்?

  • குன்றக்குடி அடிகளார்
  • மறைமலையடிகளார்
  • கிருபானந்தவாரியார்
  • உ.வே.சா
Ans:- B
70.

குமர குருபரர் பிறந்த ஊர் எது?

  • செங்கப்படுத்தான் காடு
  • திருவெண்காடு
  • திருவைகுண்டம்
  • திருப்பனந்தாள்
Ans:- C
71.

"நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ" இப்பாடலில் எப்பாவகை வந்துள்ளது?

  • கலிப்பா
  • வஞ்சிப்பா
  • ஆசிரியப்பா
  • நேரிசை வெண்பா
Ans:- C
72.

சீறாப்புராணத்தில் உள்ள விருத்தப்பாக்களின் எண்ணிக்கை

  • 5027
  • 3615
  • 3363
  • 5047
Ans:- A
73.

மாலை வாங்கி வா என்று கூறும் இலக்கியம் எது?

  • பள்ளு
  • தூது
  • குறவஞ்சி
  • பிள்ளைத்தமிழ்
Ans:- B
74.

தமிழ்நாட்டு பெர்னாட்ஷா என்று அழைக்கப்படுபவர் யார்?

  • திரு.வி.க
  • மு.வரதராசனார்
  • பெருஞ்சித்திரனார்
  • அறிஞர் அண்ணா
Ans:- B
75.

மாங்குடி மருதநாரை ஆதரித்தவர்?

  • குமணன்
  • பாரி
  • நன்னன்
  • நெடுஞ்செழியன்
Ans:- D
76.

இறைவனை ஆடல் கண்டருளிய அணங்கு எது?

  • துர்க்கை
  • பிடாரி
  • காளி
  • சூலி
Ans:- C
77.

போற்றுதல் என்பது?

  • பெருமை அறிந்து ஒழுகல்
  • சுற்றத்தாரைக் கோபிக்காமை
  • அன்பால் சேர்ந்தவரைப் பிரியாமை
  • அறிவில்லார் பேச்சைப்பொறுத்தல்
Ans:- C
78.

முதன் முதலாக நூல்நிலையம் அமைத்தவர்கள்?

  • இத்தாலியர்கள்
  • ஆங்கிலேயர்கள்
  • அமெரிக்கர்கள்
  • கிரேக்கர்கள்
Ans:- D
79.

உங்களுடைய தருமமும் கருமமும் உங்களைக்காக்கும் என்று கூறியவர்?

  • அயோத்திதாசப்பண்டிதர்
  • வள்ளலார்
  • அம்பேத்கர்
  • கவிமணி
Ans:- A
80.

காமராசர் ஆட்சிக்காலத்தில் கல்வி அமைச்சராய் இருந்தவர்?

  • ஆர். வெங்கட்ராமன்
  • சி.சுப்பிரமணியன்
  • மு. ஏழுமலை
  • ந.மணிவண்ணன்
Ans:- B
81.

கொத்துக்கறி என்ற சொல்லை பிரித்து எழுதுக.

  • கொத்து+கறி
  • கொந்து+கறி
  • கொண்டு+கறி
  • கோதி + கறி
Ans:- B
82.

ஞாயிறு என்ற சொல்லின் எதிர்ச்சொல் தருக.

  • இருள்
  • நீர்
  • ஞாலம்
  • திங்கள்
Ans:- D
83.

வழூஉச்சொல் நீக்கி எழுதுக.

  • அலமேலு
  • அலர்மேல்
  • அலகுமேழ்
  • அளர்மேல்
Ans:- B
84.

தவறாக பொருந்தியுள்ள இணையைத் தேர்க.

  • குருகு - நாரை
  • உரி - பண்டம் வைக்க உதவும் தொங்கு கயிறு
  • இரை - ஒலி
  • உறை - நீர்த்துளி
Ans:- B
85.

பொதி என்ற சொல்லின் எதிர்மறை வினையெச்சம்?

  • பொதியாமை
  • பொதியாத
  • பொதியாது
  • பொதியான்
Ans:- C
86.

கயல்விழி வந்தாள் இலக்கணக்குறிப்பு தருக.

  • அன்மொழித்தொகை
  • இருபெயரொட்டுப்பண்புத்தொகை
  • எழுவாய் வேற்றுமை
  • மூன்றாம் வேற்றுமை
Ans:- A
87.

ஒரு பெயர்ச்சொல்லை வினைச்சொல்லாக மாற்ற அளபெடுப்பது

  • இன்னிசையளபெடை
  • செய்யுளிசையளபெடை
  • சொல்லிசையளபெடை
  • ஒற்றளபெடை
Ans:- C
88.

எதற்கும் அஞ்சாமல் ஏறுபோல் நடக்க வேண்டும் - விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு.

  • ஏறு என்ன செய்தது?
  • என்ன செய்ய வேண்டும்?
  • எப்படி நடக்க வேண்டும்?
  • எப்படி எதுபோல் நடக்க வேண்டும்?
Ans:- C
89.

இறைவா நீ எனக்கு அருளாகவே - எவ்வகைத்தொடர்?

  • பிறவினைத்தொடர்
  • உடன்பாட்டுத்தொடர்
  • செய்வினைத்தொடர்
  • வியங்கோள் தொடர்
Ans:- D
90.

"வானூர் மதியம் போல் வைகலும் தேயுமே
தானே சிறியோர் தொடர்பு." இவ்வடிகள் இடம்பெற்ற நூல் எது?

  • நான்மணிக்கடிகை
  • நாலடியார்
  • முதுமொழிக்காஞ்சி
  • மூதுரை
Ans:- B
91.

ஐந்திணை எழுபது என்ற நூலின் ஆசிரியர் யார்?

  • மூவாதியார்
  • மாறன் பொறையனார்
  • பொய்கையார்
  • கண்ணன் சேந்தனார்
Ans:- C
92.

பதினெண் மேற்கணக்கு என்ற பெயர் கொண்ட நூல் எது?

  • சங்க இலக்கியம்
  • அற இலக்கியம்
  • பக்தி இலக்கியம்
  • தொல்காப்பியம்
Ans:- A
93.

வஞ்சி நெடும்பாட்டு என்ற வேறு பெயர் கொண்ட நூல் எது?

  • திருமுருகாற்றுப்படை
  • பட்டினப்பாலை
  • மலைபடுகடாம்
  • முல்லைப்பாட்டு
Ans:- B
94.

ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான வளையாபதி எச்சமயத்தைச் சார்ந்தது?

  • பௌத்தம்
  • சைவம்
  • வைணவம்
  • சமணம்
Ans:- D
95.

உலகெலாம் என்று இறைவன் அடியெடுத்துக்கொடுக்கப் பாடப்பட்ட நூல்?

  • திருவிளையாடற்புராணம்
  • திருவாசகம்
  • பெரிய புராணம்
  • திருவாரூர் நான்மணி மாலை
Ans:- D
96.

கண்ணி நுண் சிறுதாம்பு - என்ற அடிகளைவுடைய பாடலை இயற்றியவர்?

  • நம்மாழ்வார்
  • பெரியாழ்வார்
  • திருமங்கையாழ்வார்
  • மதுரகவியாழ்வார்
Ans:- A
97.

திருவிளையாடற் புராணத்தின் மதுரைக்காண்டம் எத்தனை படலங்களை உடையது?

  • 18
  • 30
  • 16
  • 13
Ans:- A
98.

வீரைப்பிள்ளைத்தமிழ் என்ற நூலை இயற்றியவர்

  • அண்ணாமலை ரெட்டியார்
  • கதிரேசஞ்செட்டியார்
  • குமரகுருபரர்
  • சென்னவர்
Ans:- A
99.

வேதாரண்யபுராணம் என்ற மொழிபெயர்ப்பு நூலை எழுதியவர் யார்?

  • ந.மு வேங்கடசாமி நாட்டார்
  • ஆறுமுக நாவலர்
  • பரஞ்சோதி முனிவர்
  • அசலாம்பிகை அம்மையார்
Ans:- C
100.

"நீராரும் கடலுடுத்த" எனத்தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்து இடம்பெற்ற நூல்?

  • ஆனந்த மடம்
  • இரகசிய வழி
  • மனோன்மணியம்
  • பாரதத்தாய்
Ans:- C
Take a Test
Related Post
Tnpsc General Tamil Online Model Test - 019
Tnpsc General Tamil Online Model Test - 019 Tnpsc General Tamil Online Model Test - 019 TNPSC General Tamil Onli…
Tnpsc General Tamil Online Model Test - 015
Tnpsc General Tamil Online Model Test - 015 Tnpsc General Tamil Online Model Test - 015 TNPSC General Tamil Onli…
Tnpsc General Tamil Online Model Test - 006
Tnpsc General Tamil Online Model Test - 006 Tnpsc General Tamil Online Model Test - 06 TNPSC General Tamil Onlin…
Tnpsc General Tamil Online Model Test - 004
Tnpsc General Tamil Online Model Test - 004 Tnpsc General Tamil Online Model Test - 04 TNPSC General Tamil Online…
Post a Comment
Search
Menu
Theme
Share