Tnpsc General Tamil Online Model Test - 014

TNPSC General Tamil Online Model Test - 14 helps you practice Tamil with targeted questions to enhance your exam readiness. Start now with Guideraw !
Tnpsc General Tamil Online Model Test - 014

Tnpsc General Tamil Online Model Test - 014

TNPSC General Tamil Online Model Test - 14 helps you practice Tamil with targeted questions to enhance your exam readiness. Start now with Guideraw !

பொருத்துக
நூல் நூற்றாண்டு
தொல்காப்பியம் i) பொ. ஆ மு. 3
கவிராஜமார்க்கம் ii) பொ.ஆ. பி 9
பாரதம் iii) பொ.ஆ.பி 11 .
லீலாதிலகம் iv) பொ.ஆ.பி 15

‘நூறு‘ என்றதமிழ்ச் சொல் கன்னடம், துளு ஆகிய மொழிகளில் முறையே எவ்வாறு அழைக்கப்படுகிறது

கீழ்க்கண்டவற்றுள்தவறானது எது ?

பகுபதஉறுப்புகளாக பிரித்து எழுதுக – குமைந்தனை

சரியானபொருளைத் தேர்ந்தெடு. குழீஇ,தோம்

கீழ்க்கண்டவற்றுள்எண் பேராயத்தில் இடம்பெறுவது எது?

பொருத்துக
குறியீடுகளைமின்னாற்றல்மூலம் அச்சிடுவது i) 1846
தொலைநகல்கருவிசேவை ii) 1865
தொலைநகல்எடுக்கும்தொழில்நுட்பம் iii) 1985
இணையவணிகம் iv) 1979
வையகவிரிவுவலை வழங்கி v) 1990

கீழ்க்கண்டவற்றுள்தவறான இணை எது?

“கல்வி இல்லாதபெண்கள்
களர்நிலம் அந்நி லத்தில்
புல்விளைந் திடலாம் நல்ல
புதல்வர்கள் விளைதல் இல்லை"
என்னும் பாடல் குடும்ப விளக்கு நூலில் எத்தனையாவது பகுதியில் இடம்பெற்றுள்ளது ?

நடுவணரசுஅண்ணா நினைவாக அவர் உருவம் பொறிக்கப்பட்ட ஐந்து ரூபாய் நாணயத்தை வெளியிட்ட ஆண்டு

கொற்கையில்ஆடவர்கள் முத்துக் குளிக்கவும், வலம்புரி சங்கு எடுக்கவும் கடலில் மூழ்கினர் என கூறும் அகநானூற்றின் பாடல்

ஓரெதுகை பெற்ற இரண்டு அடிகள் அளவொத்து வருவது _____ பாவகை ஆகும் .

கல், உலோகம் , செங்கல் , மரம் முதலியவற்றைக் கொண்டு கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் உருவங்கள் அமைக்கும் கலை சிற்பக் கலை எனக் கூறும் நூல்

பொருத்துக.
பல்லவர்கள் - i) தாடிக்கொம்பு
பாண்டியர்கள் - ii) தாராசுரம்
சோழர்கள் - iii) பிள்ளையார்பட்டி
நாயக்கர்கள் - iv) மாமல்லபுரம்
சமணர்கள் - v) திருநாதர்குன்று

சரியானபொருளைத் தேர்ந்தெடு அடிசில், கொடியன்னார்

“காவல் உழவர்களத்து அகத்துப் போர்ஏறி
நாவலோஓ என்றழைக்கும் நாளோதை – காவலன்தன்
கொல்யானை மேலிருந்து கூற்றிசைத்தால் போலுமே
நல்யானைக்கோக்கிள்ளி நாடு "
இப்பாடலில் பயின்று வரும் அணி

‘மாமுன் நிரை, விள முன் நேர்' வருவது _____தளை.

தவறானஇணையைத் தேர்ந்தெடு

இலக்கணக்குறிப்புத் தருக.
உருண்டது, போனது

கல்யாணசுந்தரம்அவர்கள் _____ என்ற பெயரில் கதை இலக்கியத்தில் பங்களிப்பு செய்து வருகிறார்.

உலகசிட்டுக்குருவிகள் தினமாக கொண்டாடப்படும் நாள்

சரியானபொருளை தேர்ந்தெடு ஆரளி, அளிஉலாம்

பொருத்துக.
இடங்கணி - i) முத்து
தரளம் - ii) சங்கிலி
மஞ்சை - iii) மயில்
மண்டலம் - iv) மேகம்
கொண்டல் - v) உலகம்

சென்னிக்குளம் அண்ணாமையார் யாருடைய அரசவையில் அரசவைப் புலவராக இருந்தார்

ஏதேனும்ஒரு பொருளைக் காட்சிப்படுத்திக் கவிதையினையும் அதற்குள்ளாக அமைத்து எழுதுவது

திருக்குறளின்அறத்துப்பால் , பொருட்பால், இன்பத்துப்பாலில் உள்ள இயல்களின் எண்ணிக்கை முறையே

ப்ரோக்காஸ் ஏரியா " என அழைக்கப்படும் மனித உடல் உறுப்பு

ரங்கராஜன்என்னும் இயற்பெயர் கொண்ட கவிஞர்

நீலகேசிகுறித்த கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது/ எவை
இந்நூல்நீலகேசிதெருட்டு எனவும் அழைக்கப்படுகிறது.
நீலகேசி என்னும் சமண சமயப் பெண் சமயத்தலைவர் பலரிடம் வாதம் செய்து புத்த நெறியை நிலை நாட்டுவதாக நூல் அமைந்துள்ளது.
இதில் கடவுள் வாழ்த்து பகுதி நீங்கலாக 11 பகுதிகளும் 894 பாடல்களும் உள்ளன.
இதன்ஆசிரியர்சமய திவாகர வாமன முனிவர்

1794ல்தொடங்கப்பட்ட ஸ்கூல் ஆஃப் சர்வே என்ற நிறுவனம், எப்போது கிண்டி பொறியியல் கல்லூரியாக வளர்ச்சி அடைந்தது

"பொன்+ சிலம்பு =பொற்சிலம்பு" இதில் வந்துள்ள புணர்ச்சி விதி

பகுபதஉறுப்புகளாக பிரிக்க – விடுத்தல்

புதுச்சேரியின்தலைமைப் பொறுப்பினை வகித்த கியோம் ஆந்த்ரே எபேர் என்பவரின் தரகராக நியமிக்கப்பட்டவர்

பொருத்துக
வதுவை i) அரசன்
கோன் ii) திருமணம்
மறுவிலா iii) தெள்ளிய நீரலை
தெண்டிரை iv) குற்றம் இல்லாத
விண்டு v) திறந்து

மகிழ்ச்சியின்மைந்துறும் போழ்து _____ நினை.

தவறானஇணையை தேர்ந்தெடு

ஃப்ரெஸ்கோ என்பது எம்மொழிச் சொல் மற்றும் அதன் பொருள் என்ன?

தஞ்சைபெரிய கோவிலில் முதலாம் இராசாதிராசன் காலத்தில் ___ என்ற அதிகாரிச்சியை பற்றிய குறிப்பு இருக்கிறது.

"ஆனந்தவெள்ளத் தழுத்துவித்த திருவடிகள்
வானுந்து தேவர்கட்கோர் வான் பொருள்காண் சாழலோ "
- இவ்வரிகளை இயற்றியவர்.

கீழ்க்கண்டவற்றுள்சுந்தர ராமசாமி அவர்கள் , மலையாளத்திலிருந்து தமிழில் மொழிப்பெயர்த்த புதினங்கள் எவை?
1.செம்மீன் 2. ஒரு புளியமரத்தின் கதை
குழந்தைகள் பெண்கள் ஆண்கள் 4. தோட்டியின் மகன்

சரியானபொருளைத் தேர்ந்தெடு.
மீட்சி, நவை

சரியானபொருளைத் தேர்ந்தெடு. புரையோர், யாணர்

தமிழ்பேரகராதியின் படி ‘சித்தி' என்ற சொல்லின் பொருள்களில் அல்லாதது எது?

"சாதிப்பிரிவினிலே தீயை மூட்டுவோம்" என்று பாடியவர் யார்?

இலக்கணக்குறிப்புத் தருக . வாழ்அயன், செய்புண்ணியம்

சரியான பொருளை தேர்ந்தெடு . தோட்டி, ஆயம்

மனோன்மணீயம்பே. சுந்தரனார் அவர்கள் திருவனந்தபுரம் அரசுக் கல்லூரியில் ___பேராசிரியராகப் பணியாற்றினார்.

“உயிர் வரின் உக்குறள் மெய்விட்டோடும் , உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே" என்னும் விதிகளின் படி புணர்ந்து வரும் சொல் எது

கீழ்க்கண்டவைகளில்இராமநாதபுரத்தில் இல்லாத பறவைகள் சரணாலயம் எது?

கீழ்க்கண்டஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்படும் இடங்களில் சரியானது எது?
கீழ்திசைச்சுவடிகள்நூலகம் – சென்னை
அரசுஆவணக் காப்பகம் – தஞ்சாவூர்
உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் – சென்னை
சரஸ்வதி நூலகம்– தஞ்சாவூர்

" வீழ்ந்துவெண்மழை தவழும் விண்ணுறு பெருவரை பெரும்பாம்பு உழ்ந்து தோலுரிப் பனபோல் ஒத்த மற்றவற்றருவி" என்ற பாடலின் ஆசிரியர் யார்?

தவறானகூற்றைத் தேர்ந்தெடு

ஜி.யு.போப் அவர்கள் திருநெல்வேலி மாவட்டம் சாயர்புரத்தில் _____ ஆண்டு முதல் ______ ஆண்டு வரை கல்விப் பணியும் சமயப் பணியும் ஆறினார்.

"வான்உறுமதியம் வந்தென்(று) எண்ணி
மலர்க்கரம் குவியுமென்(று) அஞ்சி”
என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்

"நிலத்தினும்பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரள வின்றே சாரல்" என்ற வரிகளை இயற்றியவர் யார்?

கொற்கைதுறைமுகத்தில் முத்துக்குளித்தல் சிறப்பாக நடந்ததாக கூறும் வெளிநாட்டறிஞர் யார்?

“கொக்கொக்ககூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து "
இக்குறளில் பயின்று வரும் அணி

தமிழ்இலக்கணம் படிக்க படிக்க விருப்பத்தை உண்டாக்குவது ‘என்று கூறியவர் யார்?

பரிதிமாற்கலைஞர், சூரிய நாராயண சாஸ்திரி என்ற வடமொழி பெயரை ______ நூலில் பரிதிமாற்கலைஞர் என மாற்றி சூட்டிக் கொண்டார்.

"நேற்றுபுயல் வீசியதால், பள்ளிக்கு விடுமுறை” இது எவ்வகை தொடர்?

சிவதாணு,ஆதிலட்சுமி அம்மையார் ஆகியோரை பெற்றோராக கொண்ட கவிஞர் யார்?

ஓரடியுள் உள்ள சொற்களை, அவை தரும் பொருளுக்கு ஏற்ப மாற்றி கூறுதல் ______பொருள்கோள் எனப்படும்.

"கட்டற்றுவானிலே தவழ்கின்ற காற்றினைக்
கைது செய்தாரு மில்லை
காலமாங் கிழவனை ஞாலமோ கடவுளோ
கடுஞ்சிறைவைத்ததில்லை” என்ற வரிகளை இயற்றியவர் யார்?

நா.காமராசன்அவர்கள் இயற்றிய கறுப்பு மலர்கள் என்னும் தொகுப்பு நூல் எந்த ஆண்டு வெளிவந்தது?

தவறானஇணையைத் தேர்ந்தெடு.

சரியான இணையைத் தேர்ந்தெடு
பழமலை– பழனி
ஐயாறப்பர்-பஞ்சநதீசுவரர்
பழமலைநாதர்– பழனி முருகன்
குடமூக்கு– கும்பகோணம்

தவறானஇணையைத் தேர்ந்தெடு

“முனிவரும்பார்ப்பாரும் ஆனிரையும் மழையும் முடியுடை வேந்தரும் உலகும்" என்று கூறியவர் யார்?

கீழேகாணப்பெறுவனவற்றுள் சரியான கூற்றுகள் எவை?
நிலையாமையைச்சொல்லும் காஞ்சித் திணையின் துறைகளில் ஒன்று, 'முதுமொழிக் காஞ்சி’ இப்பெயரில் மதுரைக் கூடலூர் கிழார்இயற்றிய நூல், 'அறவுரைக்கோவை’ என்றும் அழைக்கப்படுகிறது.
முதுமொழிக்காஞ்சியில், பதினொரு அதிகாரங்கள் உள்ளன
ஒவ்வொருஅதிகாரத்திலும் பத்துச் செய்யுட்கள் உள்ளன.
முதுமொழிக்காஞ்சியில் மொத்தம் நூற்றுப்பத்துச் செய்யுட்கள் உள்ளன. அவை நச்சினார்க்கினியர் முதலிய நல்லுரையாசிரியர்களால் மேற்கோளாகக் கையாளப்பட்டுள்ளன.

கீழ்க்கணும்திருக்குறளைத் தக்க மேற்கோள் தொடரால் நிரப்புக. "ஊழிபெயரினும் தாம்பெயரார் ____ __________________ "

பொருத்துக.
கவிதை நூல் கவிஞர்
புலரி i) கலாப்ரியா
சுயம்வரம் ii) பசுவய்யா
மின்னற்பொழுதே தூரம் iii) கல்யாண்ஜி
யாரோஒருவனுக்காக iv) தேவதேவன்

கீழ்க்காணும்'வல்லினம் மிகும் இடம்’ குறித்த கூற்றில் பிழையான கூற்றைத் தேர்ந்தெடுக்க.

சேர்’என்னும் வேர்ச்சொல்லின் பெயரெச்சம்

பின்வருவனவற்றுள்பண்புப் பெயர் புணர்ச்சியைக் குறிக்காத விதி எது ?

பொருந்தாதவிடையைக் கண்டறிக சுந்தர ராமசாமி எழுதிய நாவல்கள்

கீழ்க்காணும்நூல்களுள் இலக்கண நூல் அல்லாதது

குமரகுருபரரின்நூல் பட்டியலில் பொருந்தாத நூல்

கீழ்க்காண்பனவற்றுள்பொருத்தமற்றதைக் குறிப்பிடுக.

அதியமான்நெடுமானஞ்சியின் அவைக்களப் புலவராகத் திகழ்ந்தவர்

விடைக்கேற்றவினா வைத் தேர்ந்தெடு பரிதிமாற் கலைஞர் செம்மொழிக்கு இலக்கணம் வகுத்துள்ளார்

கீழ்க்காண்பனவற்றுள்பொருந்தாச் சொல்லைக் கண்டறிக

வினைமுற்று, பெயர்ச்சொல்,வினைச்சொல் ஆகிய இவற்றினைப் பயனிலையாகக் கொண்டு முடிவது?

திருக்குறள்– பொருட்பாலின் இயல்கள்

'நாரதர்வருகிறார்’ என்ற தொடர் என்ன ஆகுபெயர் ?

கீழுள்ளபட்டியலில் பொருந்தாத நாடகம்

மல்லார்மேவின்கவிதையை பிரெஞ்சு மொழியிலிருந்து தமிழில் மொழிப்பெயர்த்தவர் யார்?

உனக்கு பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பாடத்தான் வேண்டும்" என்று பாடியவர்

கவிஞர்இந்திரன் நடத்திய இதழ்கள் யாவை?
1. வெளிச்சம்
2. தமிழ்நிலம்
3.தென்றல்
4. நுண்கலை

பாயிரத்திற்குஉரிய பெயர்களில் பொருந்தாதது எது?
பதிகம் 2. அணிந்துரை
3.அகவுரை 4. நூன்முகம்

“நாம நீர் வேலி உலகிற்கு அவன் அளிபோல்
மேல் நின்று தான் சுரத்தலான்" என்று பாடியவர்

வலசையின் போது பறவையின் உடலில் ஏற்படும் மாற்றங்களில் தவறானது எது

''தென்திசைக்குமரிஆடி வடதிசைக்கு ஏகுவீர் ஆயின்” என்ற அடிகள் இடம்பெறும் நூலை இயற்றியவர் யார்?

“தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர் என்று மேதகு அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப் பெற்றவர் யார்?

சொல்வகையைஅறிந்து பொருந்தாச் சொல்லை தேர்ந்தெடு.

வ.உ.சிஅவர்கள் ' சுதேசி நாவாய்ச் சங்கம்’ என்ற கப்பல் நிறுவனத்தை பதிவு செய்த ஆண்டு

தவறானஇணையைத் தேர்ந்தெடு

''உங்கள்சுயத்துடன் நீங்கள் ஒருமைப்பாடு கொண்டிருக்கும் போது நீங்கள் நல்லவர் " என்ற வரிகள் யாருடையது

கீழ்க்கண்டவற்றுள்இடுகுறிப்பெயர் எது?

வணிகர்கள்பொருளை வாங்கும்போது உரிய அளவை விட அதிகமாக வாங்க மாட்டார்கள் என்றும் பிறர்க்குக் கொடுக்கும் போது அளவைக் குறைத்துக்கொடுக்க மாட்டார்கள் என்றும் வணிகரின் நேர்மையை பாராட்டும் நூல் எது?

மொழியின் முதலிலும் இறுதியிலும் வரும் வினா எழுத்து எது?

Post a Comment

Spam is not welcome here. Any form of unsolicited promotional content, repeated messages, or irrelevant comments will be removed. Please contribute meaningfully to the discussion. Failure to adhere to these guidelines may result in moderation, including the possibility of being blocked. Let's keep the conversation engaging and on-topic!