Tnpsc General Tamil Online Notes - 018
TNPSC General Tamil Online Notes - 18 helps you practice Tamil with targeted questions to enhance your exam readiness. Start now with Guideraw !
"காலையில் கடிநகர் கடந்து நமது
வேலை முடிக்குதும், வேண்டின் விரைவாய்
இன்று இரா முடிக்கினும் முடியும்; “
இது யாருடைய கூற்று?
- சுந்தர முனிவர்
- நடராஜன்
- சுந்தரனார்
- சலீம் அகமது
இலக்கணக் குறிப்புத் தருக.
கடிநகர், சாலத் தகும்
- வினைச்சொற்றொடர்கள்
- உரிச்சொற்றொடர்கள்
- வினைத் தொகைகள்
- பண்புத்தொகைகள்
சிறுபான்மையிலும் சிறுபான்மையினராக வாழும் திருநங்கைகளுக்கு மட்டுமே இருக்கும் தடைக்கற்களையும் கூடப் படிக்கட்டுகளாக மாற்றலாம் என்று உலகுக்குக் காட்டியவர் யார் ?
- நர்த்தகி நடராஜ்
- சுந்தரனார்
- ஜீவா
- செல்வி
"ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டில்லை" என்று ____ கூறுகிறது
- அகத்திய ஞானம்
- தொல்காப்பிய ஞானம்
- திருக்குறள்
- திருமந்திரம்
கீழ்க்கண்ட கூற்றுகளில் எது தவறானது ?
- தன்னை அறிந்த நிலையில் ஆன்மா தானே தனக்குத் தலைவனாய் நிற்கும் என்பது தொல்காப்பியர் வாக்கு.
- தன்னை அறிவதற்கு ‘நான்' என்னும் அகங்காரம் அழிய வேண்டும்.
- அண்டத்தில் உள்ளது பிண்டம்; பிண்டத்தில் உள்ளது அண்டம் என்பது சித்தர் மொழி
- நாடிகளைப் பிடித்து நோய் அறியும் திறன் பெற்ற சித்தர்கள் மருந்து தயாரிக்கும் வேதியியல் கூறுகளையும் அறிந்திருந்தனர்.
கீழ்க்கண்டவற்றுள் அட்டமா சித்திகளில் அல்லாதது எது?
- வசித்துவம்
- காமாவசாயித்வம்
- மகிமாவசித்வம்
- ஈசத்துவம்
"சிற்றூரும் வரப்பெடுத்த வயலும் ஆறு
தேக்கியநல் வாய்க்காலும் வகைப் படுத்தி
நெர்சேர உழுதுழுது பயன் விளைக்கும்
நிறைஉழைப்புத் தோள்களெலாம் எவரின் தோள்கள்?”
இப்பாடலில் பயின்று வந்துள்ள பாவகை?
- வெண்பா
- ஆசிரியப்பா
- அறுசீர் கழிநெடிலடி ஆசிய விருத்தம்
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
சரியான பொருளைத் தேர்ந்தெடு.
ஒதுக, முழக்கம்
- கேட்டல், சத்தம்
- சொல்க, ஓங்கி உரைத்தல்
- கேட்டல், ஒலி
- ஒலி, ஒளி
"Hues and harmonies from an ancient land” என்னும் சங்க இலக்கிய மொழிபெயர்ப்பை வெளியிட்டவர் யார்?
- ம.லெ.தங்கப்பா
- ஏ.கே.ராமானுஜம்
- ஆல்பர்காம்யு
- பிரம்மராஜன்
நம் நாட்டிலுள்ள கற்றளிக் கோவில்களிலேயே பெரியதும் உயரமானதுமான கோயில் எது?
- மகாபலிபுரம் கடற்கரைக் கோவில்
- பனைமலைக் கோயில்
- தஞ்சைப் பெரியக் கோயில்
- காஞ்சி கைலாசநாதர் கோயில்
இராசசிம்மேச்சுரம் என்று அழைக்கப்பட்ட கோவில் எது?
- மகாபலிபுரம் கடற்கரைக் கோவில்
- பனைமலைக் கோயில்
- தஞ்சைப் பெரியக் கோயில்
- காஞ்சி கைலாசநாதர் கோயில்
இராசராசனின் பட்டத்தரசி ஒலோகமாதேவி கட்டிய ஒலோகமாதேவீச்சுரம் எங்கு காணப்படுகிறது.
- தஞ்சாவூர்
- சிதம்பரம்
- கும்பகோணம்
- திருவையாறு
முகலாய மன்னர்களில் யாருடைய காலத்தில் நாட்குறிப்பு எழுதும் வழக்கம் தடை செய்யப்பட்டது
- அக்பர்
- பாபர்
- ஷாஜகான்
- ஒளரங்கசீப்
ஆனந்தரங்கரின் நாட் குறிப்பு முடிவடையும் நாள்
- 11.01.1671
- 11.01.1761
- 01.11.1671
- 01.11.1761
"சுதையொளி மேனிலை துலங்கித் தோன்றலால்
புதுமலர்த் தெருத்தொறும் சிந்திப் பொங்கலால் "
- இவ்வரிகள் இடம் பெற்றுள்ள நூல்
- சிலப்பதிகாரம்
- மணிமேகலை
- சீறாப்புராணம்
- முதுமொழிமாலை
"சங்க காலத் தமிழகத்தில் தமிழ் ஆட்சி மொழியாக, பயிற்று மொழியாக, இலக்கிய மொழியாக விளங்கியுள்ளது" என்ற கருத்தை கூறியவர்
- திரு.வி.க
- அண்ணா
- ராஜாஜி
- மா.இராசமாணிக்கனார்
ஐந்தாக விரிக்கப்பட்ட மூவகை இலக்கணத்தையும் அவற்றுக்கு எடுத்துக்காட்டான பேரிலக்கியங்களையும் கற்பிப்போர்
- ஆசிரியர்
- கணக்காயர்
- குரவர்
- சான்றோர்
தாமஸ் மன்றோ காலத்தில் சென்னை மாகாணத்தில் எத்தனை திண்ணைப் பள்ளிகள் இயங்கி வந்தன
- 12,894
- 14,298
- 14,892
- 12, 498
எதிர்காலத்தில் நம் மூளையின் பல செயல்பாடுகளை ____ மூலம் செய்யலாம் .
- இரும்பு சில்லுகள்
- சில்வர் சில்லுகள்
- சிலிக்கன் சில்லுகள்
- சிலிக்கன் அட்டைகள்
ஒரு நிமிடத்திற்கு மூளைக்குத் தேவைப்படும் குறுதியின் அளவு
- 80 மில்லி
- 8000 மில்லி
- 8 மில்லி
- 800 மில்லி
கற்பதனால் மூளையில் ஏற்படும் மாறுதல்களில் தவறானது
- நியுரானில் உள்ள புரோட்டீன் அளவு அதிகரிக்கிறது
- நியுரோ டிரான்ஸ்மிட்டர்களை கட்டுப்படுத்தும் வினையூக்கி அளவு அதிகமாகிறது.
- பெப்டைட் என்னும் சங்கதி குறைகிறது
- கற்க கற்க மூளையின் எடை கொஞ்சம் கூடுகிறது.
கீழ்க்கண்டவற்றுள் தவறான இணையை கண்டறி
மலை - ஜவுன் பூர் (உத்திரப் பிரதேசம்)
வரை – தாணே (மஹாராஷ்ட்ரா)
மலா - வல்ஸட் (குஜராத்)
- அனைத்தும் சரி
- 1, 3 சரி
- 1 , 2 சரி
- 1, 2 தவறு
_____ மாநிலத்தில் பத்து மலை விகுதி இடப்பெயர்கள் உள்ளன.
- கேரளா
- தமிழ்நாடு
- ஆந்திரா
- கர்நாடகா
கர்நாடகத்தில் மலையை குறிக்கும் 'மலே' என்ற சொல் _____ இடப்பெயர்களில் இடம்பெறுகிறது.
- 17
- 48
- 51
- 15
ஜெர்மனி மொழியில் ஆண்பால், பெண்பால், பொதுப்பால் என்பவை முறையே எந்த உறுப்புகளாக பாகுபடுத்தப்படுகின்றன.
- கால் விரல்கள், கை விரல்கள், தலை
- கை விரல்கள், கால் விரல்கள், தலை
- வாய், மூக்கு, கண்
- மூக்கு, வாய், கண்
" கெண் " என்ற அடிச்சொல் எந்த திராவிட மொழியை சார்ந்தது?
- தோடா
- குருக்
- பர்ஜி
- குடகு
மணற் பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வளையமிட்ட கிணற்றுக்கு _____ என்று பெயர்.
- கண்மாய்
- உறைக்கிணறு
- ஊருணி
- குளம்
கீழ்க்கண்டவற்றுள் தவறானது எது ?
- அருவி - மலை முகட்டுத் தேக்க நீர் குத்திட்டு குதிப்பது
- ஆழிக்கிணறு - கடலருகே தோண்டிக் கட்டிய கிணறு
- குண்டு - தேக்கப்பட்ட பெரிய நீர்நிலை
- ஆறு -பெருகி ஓடும் நதி
பொருத்துக
Payment terminal i) கட்டணம் செலுத்தும் கருவி
Point of Sale terminal ii) விற்பனைக்கருவி
Smart card iii) ஆளறி சோதனைக் கருவி
Biometric device iv) திறன் அட்டை
- i ii iv iii
- ii iii i iv
- ii i iv iii
- iv iii ii i
“ ஏவுகணையிலும் தமிழை எழுதி எல்லாக் கோளிலும் ஏற்றுங்கள் " என்ற வரிகள் யாருடையது ?
- கண்ணதாசன்
- வைரமுத்து
- வாலி
- தமிழ்ஒளி
மறைமலை அடிகளின் மகள் நீலாம்பிகை அம்மையாரின் காலம்
- 1903 – 1943
- 1913 – 1933
- 1903 - 1953
- 1913 – 1953
குடும்ப விளக்கு என்னும் நூல் எத்தனை பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது
- 2
- 3
- 4
- 5
கொற்கை துறைமுகத்தில் செல்வர் ஏறி வரும் குதிரையின் குளம்புகளுக்குள் மாட்டிக் கொள்ளும் அளவிற்கு கரையோரங்களில் பொருள்கள் குவிந்திருந்ததாக கூறும் நூல்
- புறநானூறு
- அகநானூறு
- சிலப்பதிகாரம்
- பட்டினப்பாலை
சரியான பொருளை தேர்ந்தெடு
புரிசை, பணை
- மதில், பனைமரம்
- சாளரம், பனைமரம்
- நீர்நிலை, சாளரம்
- மதில், முரசு
2 ம் பராந்தகச் சோழனால் கட்டப்பட்ட மூவர் கோயில் அமைந்துள்ள இடம்
- நார்த்தாமலை – புதுக்கோட்டை
- சீனிவாசநல்லூர் – திருச்சி
- கொடும்பாளூர் – புதுக்கோட்டை
- திருவரங்கம் – திருச்சி
திரிபுவன வீரேசுவரம் கோயிலை அமைத்தவர் யார் ?
- 2ம் குலோத்துங்கன்
- முதலாம் குலோத்துங்கன்
- 2ம் இராசராசன்
- 2ம் பராந்தகன்
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
பந்தர் பெயரிய பேரிசை மூதூர் – பாடல் 67, அடி 2
பந்தர் பயந்த பலர்புகழ் முத்தம் - பாடல் 74 , அடி 6
நன்கல வெறுக்கை துஞ்சும் பந்தர் – பாடல் 55 , அடி 4
- 3 மட்டும் சரி
- 3 மட்டும் தவறு
- அனைத்தும் சரி
- அனைத்தும் தவறு
பாண்டியன் நெடுஞ்செழியன் உயிர் துறந்த பின் அறியணை ஏறியவர் யார்?
- அதிவீரராம பாண்டியன்
- சடையவர்மன் வீரபாண்டியன்
- வீரகேசரி
- வெற்றிவேற்செழியன்
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – வேண்டி
- வேண்+டி
- வேண்டு+ட்+இ
- வேண்டு+இ
- வேண்+டு+இ
‘இன்மை’ என்று எதையும் புறக்கணிக்க வேண்டாம் என்பது யாருடைய கருத்து?
- ஜென்
- லாவோட்சு
- தாவோ
- லாமார்க்
பண்டைக்கால தருமசாத்திர நூல்களில் ____ மலைகளுக்கு இடையே உள்ள நிலப்பரப்பு கருமபூமியாக கருதப்பட்டது.
- பஃருளி மலை
- விந்திய, சாத்பூரா
- சாத்பூரா, இமயமலை
- விந்தியமலை, இமயமலை
மக்கள் அனைவரும் மக்கட் தன்மையை வளர்க்க வேண்டும் என்பதற்காக எழுதப்பட்ட நூல் எது?
- சிலப்பதிகாரம்
- மணிமேகலை
- தொல்காப்பியம்
- திருக்குறள்
கோவலன் ,கண்ணகி , மாதவி , மணிமேகலை முதலானோர் ____ ஆட்சிக் காலத்தில் காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்தனர்
- நலங்கிள்ளி
- நெடுங்கிள்ளி
- கிள்ளிவளவன்
- நெடுஞ்செழியன்
சோழ நாட்டு வணிகர்கள் வணிகம் செய்த இடங்கள் எவை ?
- சாவக நாடு ,காழகம், கங்கை துறைமுகம்
- எகிப்து , காழகம், கங்கை துறைமுகம்
- சீனா , காழகம், எகிப்து
- சீனா , காழகம் , கங்கை துறைமுகம்
கோபுரம், தூண்கள், நுழைவாயில்கள் , கோவிலின் தரைப்பகுதி , சுவர்களின் வெளிப்புறங்களில் காணப்படும் சிற்பங்கள் ____ .
- புடைப்புச் சிற்பங்கள்
- முழு உருவச் சிற்பங்கள்.
- பிரதிமை
- தெய்வசிற்பங்கள்
உலோகப் படிமங்கள் செய்யும் பயிற்சி நிலையங்கள் அமைந்துள்ள இடங்களில் பொருந்தாதது எது ?
- சுவாமிமலை
- மாமல்லபுரம்
- மதுரை
- கும்பகோணம்
கீழ்க்கண்டவற்றுள் எவை இல்லறத்தாரின் கடமைகளாக இருந்தன .
விருந்தோம்பல் சுற்றம் தழுவல்
வறியோர் துயர் துடைத்தல் 4. கடவுளை வழிபடுதல்
- அனைத்தும் சரி
- 1, 2 ,4 சரி
- 1 , 3, 4 சரி
- 1, 2, 3 சரி
“ சொல்அரும் சூல்பசும் பாம்பின் தோற்றம்போல்
மெல்லவே கருஇருந்து ஈன்று மேலலார் “
இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
- சிலப்பதிகாரம்
- மணிமேகலை
- சீவக சிந்தாமணி
- வளையாபதி
"இயற்கைஅனைத்தையும் வாரி வழங்கும் தாய் .விவசாயத்தின் வசந்த காலமாக இயற்கை வேளாண்மை எல்லாக் காலத்திலும் திகழும் “ என்று கூறியவர்
- மசானபு ஃபுகோகா
- நம்மாழ்வார்
- கம்பர்
- திருவள்ளுவர்
இயற்கை வேளாண்மை குறித்த பயிற்சிகளையும், வழிமுறைகளையும் அரசு எதன் மூலம் நடைமுறைப் படுத்துகிறது.
- கூட்டுறவு வங்கி
- பேரூராட்சி அலுவலகம்
- கிராம அலுவலர்
- வேளாண்மை அலுவலகம்
குறுகினன்- சரியாக பிரித்தெழுதுக
- குறு + இன் + அன்
- குறுகி + இன் + அன்
- குறுகு + இன் + அன்
- குறுக்கி + இன் + அன்
உவமஉருபு பயின்று வராத தொடரைத் தேர்வு செய்க
- முழவு உறழ் தடக்கை
- தாய் போல் பேசும் மக்கள்
- மான் மருளும்
- வேய்புரை தோள்
அகரவரிசையில் அமைந்துள்ள சொற்களைக் கண்டறிக
- சார்பு, சிறுகதை, சூடாமணி, செவ்வாழை, சோளம்
- செவ்வாழை, சோளம், சிறுகதை, சார்பு, சூடாமணி
- சிறுகதை, சூடாமணி, சிறுகதை, சோளம், சார்பு
- சிறுகதை, சார்பு, சோளம், செவ்வாழை, சூடாமணி
கோடிட்டஎழுத்துகள் குறிக்கும் தொடை வகை எது?
அளவில்சனம் உளமனைய குளம் நிறைந்த வளமருவும்
- எதுகை தொடை
- இயைபு தொடை
- முரண் தொடை
- மோனை தொடை
நாறுவஎன்னும் சொல் தரும் பொருள்
- மூத்த
- முளைப்ப
- நறுமணம்
- கெடாமல்
"நல்லிகைக்கடாம்புனை நன்னன் வெற்பில்
வெல்புக ழனைத்தும் மேம்படத் தக்கோன்” – என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
- மலைபடுகடாம்
- மதுரைக் காஞ்சி
- முல்லைப்பாட்டு
- பட்டினப்பாலை
சைவத்திருமுறைகள் பன்னிரண்டனுள் திருநாவுக்கரசர் பாடியது
- நான்கு, ஐந்து, ஆறு திருமுறைகள்
- ஐந்து, ஆறு, ஏழு திருமுறைகள்
- முதல் ஆறு திருமுறைகள்
- ஒன்று, இரண்டு, மூன்று திருமுறைகள்
கீழ்க்கண்டவற்றுள்சரியானதை தேர்ந்தெடு
உவமைக்கவிஞர் சுரதாவின் இயற்பெயர் தி.இராசகோபாலன்
இவர்பழையனூரில் பிறந்தார்
துறைமுகம்,சுவரும்சுண்ணாம்பும், முதலிய சிறுகதை நூல்களை இயற்றியுள்ளார்.
தேன்மழைஎன்னும்கவிதை நூல் தமிழக அரசின் பரிசைப் பெற்றது.
- 1, 4 சரி
- 1 , 3, 4 சரி
- 1, 2, 4 சரி
- அனைத்தும் சரி
பல்லவர்கால சிற்பிகள் எவ்வகை உருவங்களை செதுக்குவதில் கைதேர்ந்திருந்தனர்
- குதிரை
- யானை
- கடவுள்
- மனிதன்
ஜி.யு.போப்கி.பி. 1820 ஆம் ஆண்டு ____ஆம் நாள் பிறந்தார்
- ஏப்ரல் 24
- நவம்பர் 17
- பிப்ரவரி 18
- ஆகஸ்ட் 23
சந்திபிழையற்ற தொடரைக் கண்டறிக
- தமிழில் வரலாற்று கருத்துக்களையும் பண்பாட்டு கூறுகளையும் காண முடியும்
- தமிழில் வரலாற்றுக் கருத்துக்களையும் பண்பாட்டுக் கூறுகளையும் காண முடியும்
- தமிழில் வரலாற்றுக் கருத்துகளையும் பண்பாட்டுக் கூறுகளையும் காண முடியும்
- தமிழில் வரலாற்றுக் கருத்துக்களையும் பண்பாட்டு கூறுகளையும் காண முடியும்
ஒருமைப்பன்மை பினழயற்ற தொடரைத் தேர்க
- தொன்மைச் சிறப்பும் தலைமைச் சிறப்புமே தமிழை இன்று உயர்தனிச் செம்மொழிகளாய் உயர்ந்து நிற்கச் செய்துள்ளது.
- தொன்மைச் சிறப்பும் தலைமைச் சிறப்புமே தமிழை இன்று உயர்தனிச் செம்மொழியாய் உயர்ந்து நிற்கச் செய்துள்ளது.
- தொன்மைச் சிறப்பும் தலைமைச் சிறப்புமே தமிழை இன்று உயர்தனிச் செம்மொழிகளாய் உயர்ந்து நிற்கச் செய்துள்ளன.
- தொன்மைச் சிறப்பும் தலைமைச் சிறப்புமே தமிழை இன்று உயர்தனிச் செம்மொழியாய் உயர்ந்து நிற்கச் செய்துள்ளது.
இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் _____
பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடு
- படை
- பொழுது
- செல்வம்
- பகை
தாளாற்றித்தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு – இதில் வேளாண்மை என்னும் சொல் தரும் பொருள்
- உழவு செய்தல்
- பயிர் செய்தல்
- விளைவித்தல்
- உதவி செய்தல்
துன்பம் உண்டாயின் அதனையடுத்து இன்பமும் தோன்றுவது இயற்கை – என்ற பொருள் தரும் வரிகள் அமைந்த நூல்
- தேம்பாவணி
- கம்பராமாயணம்
- சீவக சிந்தாமணி
- மணிமேகலை
"கருங்கோற்குறிஞ்சிப் பூக் கொண்டு பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே” – இப்பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
- குறுந்தொகை
- நற்றிணை
- அகநானூறு
- புறநானூறு
"உடல்வாடினாலும் பசி மீறினாலும் – வழி
மாறிடாமலே வாழ்ந்திடுவோம்" என்று பாடியவர்
- வாணிதாசன்
- சுரதா
- தாராபாரதி
- பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம்
சுமார்எண்ணூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த தாராசுரம் ஐராவதீசுவரர் கோவிலை கட்டியவர் யார்?
- முதலாம் இராசராச சோழன்
- இரண்டாம் இராசராச சோழன்
- முதலாம் இராசேந்திரன்
- இரண்டாம் இராசேந்திரன்
பாமரமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமுதாயப்பாடல்களை எழுதிச் சீர்திருத்தக் கருத்துக்களைப் பரப்பியவர் யார்?
- வாணிதாசன்
- சுரதா
- உடுமலை நாராயணக்கவி
- பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம்
திரைக்கவி திலகம் மருதகாசி அவர்கள் வாழ்ந்த காலம்
- 1930 - 1989
- 1933 – 1989
- 1920 – 1998
- 1920 – 1989
ந. பிச்சமூர்த்திஅவர்கள் கோவில் நிருவாக அலுவலராக பணியாற்றிய காலம்
- 1924-1938
- 1925-1937
- 1938-1954
- 1937-1953
“துடிப்பிருக்கும் சங்கரதாசு எழுத்தில் எல்லாம்
சுவை சொட்டும் சந்த நயம் தோய்ந்திருக்கும்”
என்று சங்கரதாசு சுவாமிகளை புகழ்ந்தவர் யார்?
- வ.வே.சு
- திரு.வி.க
- அண்ணா
- புத்தனேரி சுப்ரமணியம்
தவறானமரபுச்சொல்லைத் தேர்ந்தெடு
- அப்பம் தின்
- பழம் சாப்பிடு
- உணவு உண்
- மலர் கொய்
கீழ்க்கண்ட எந்த புதினத்திற்காக அழகிய பெரியவன் தமிழக அரசின் விருதைப் பெற்றார்.
- தகப்பன்
- தகப்பன் பாசம்
- தகப்பன் கொடி
- தகப்பன் மலர்
மகேந்திரவர்மபல்லவன் மத்தவிலாசம் என்ற நாடக நூலை எந்நூற்றாண்டில் இயற்றினார்
- 6ம் நூற்றாண்டு
- 7ம் நூற்றாண்டு
- 8ம் நூற்றாண்டு
- 9ம் நூற்றாண்டு
புலமைக்கடலானதமிழ் மூதாட்டி ஒளவையார் நாடகம் மதுரையில் அரங்கேறிய ஆண்டு
- 1941
- 1942
- 1943
- 1944
ஞாயிற்றைச்சுற்றிய பாதையை ஞாயிறு வட்டம் என பழந்தமிழர் கூறினர் என கூறும் நூல்
- புறநானூறு
- தொல்காப்பியம்
- திருக்குறள்
- சிலப்பதிகாரம்
ஓர் அடியுள் முதல், இரண்டு, நான்காம், சீர்களில் முதலெழுத்து அளவொத்து நிற்க, இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது
- மேற்க்கதுவாய் எதுகை
- கீழ்க்கதுவாய் எதுகை
- முற்றெதுகை
- கூழை எதுகை
தவறானஇணையைத் தேர்ந்தெடு
- மா முன் நிரையும், விள முன் நேரும் வருவது இயற்சீர் வெண்டளை
- காய் முன் நிரைவருவது ஒன்றிய வஞ்சித்தளை
- காய் முன் நேர் வருவது வெண்சீர் வெண்டளை
- விளம்முன் நிரைவருவது நிரையொன்றாசிரியத் தளை
யார் தலைமையில் மங்கம்மாள் அனுப்பிய படை திருவிதாங்கூர் படையைத் தோற்கடித்துத் திறைப் பொருள் மற்றும் பொன், பீரங்கி முதலிய பொருள்களை பெற்றுத் திரும்பியது
- இரவிவர்மா
- நரசப்பையன்
- ஷாஜி
- பாலாஜி பண்டிதர்
தென்னாப்பிரிக்கவரலாற்றில் வள்ளியம்மையின் பெயர் என்றும் நிலைத்து நிற்கும் என்று காந்தியடிகள் _____ நூலில் குறிப்பிட்டுள்ளார்.
- இந்தியன் ஒப்பீனியன்
- தென்னாப்பிரிக்கச் சத்தியாகிரகம்
- உப்புச் சத்தியாகிரகம்
- இந்தியன் சஞ்சிகை
எம்.ஜி.ஆர்சென்னை மாநிலச் சட்ட மன்ற உறுப்பினரான ஆண்டு
- 1963
- 1967
- 1968
- 1969
"புத்திக்குள்உண்ணப் படுந்தேனே உன்னோ டுவந் துரைக்கும்
விண்ணப்பம் உண்டு விளம்பக் கேள்"
இப்பாடலை இயற்றியவர்
- பாரதிதாசன்
- உடுமலை நாராயணக் கவி
- கம்பர்
- ஆசிரியர் பெயர் தெரியவில்லை
"திங்களொடும் செழும் பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள் " என்று பாடியவர் யார் ?
- பாரதியார்
- பாரதிதாசன்
- கண்ணதாசன்
- நாமக்கல் கவிஞர்
தவறானஇணையைத் தேர்ந்தெடு
- தமிழ்கெழு கூடல் – புறநானூறு
- தமிழ்வேலி – பரிபாடல்
- கூடலில் ஆய்ந்த ஒண்தீந்தமிழ் – மணிவாசகம்
- பண்ணொடு தமிழொப்பாய் – திருவாசகம்
கீழ்க்கண்டவற்றுள்வல்லினம் மிகும் இடங்களில் தவறானது எது?
- இரண்டாம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகும்
- நான்காம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகும்
- ஈறு கெட்ட எதிர்மறை வினையெச்சத்தின் பின் வல்லினம் மிகும்
- வன்தொடர் குற்றியலுகரத்தின் முன் வரும் வல்லினம் மிகும்.
"வேடத்தால்குறையாது முந்நூல் ஆக
வெஞ்சிலை நாண் மடித்திட்டு விதியாற் கங்கை
ஆடப்போந்தகப்பட்டேம் கரந்தேம் “
என்ற வரிகள் இடம்பெறும் நூல்
- அழகர் கிள்ளை விடு தூது
- கலிங்கத்துப்பரணி
- முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
- பெத்தலகேம் குறவஞ்சி
தவறானஇணையைத் தேர்ந்தெடு
- எந்நாளோ - பாரதிதாசன்
- பூக்கட்டும் புதுமை – முடியரசன்
- விடுதலை விளைத்த உரிமை – ந. கருணாநிதி
- தளை – சிற்பி பாலசுப்பிரமணியம்
சரியானஇணையைத் தேர்ந்தெடு
- வேலி – செயப்பிரகாசம்
- கிழிசல் – வண்ணதாசன்
- மூக்கப் பிள்ளை வீட்டு விருந்து – வல்லிக்கண்ணன்
- பழிக்குப்பழி – சேதுபதி
அகநானூற்றுப்பாக்களின் அடிவரையறை
- 4 - 8 அடி
- 9 - 12 அடி
- 13 - 31 அடி
- 3 – 4 அடி
கூதிர்காலத்திற்குரிய தமிழ் மாதங்கள் எவை?
- ஆவணி, புரட்டாசி
- ஐப்பசி, கார்த்திகை
- மார்கழி, தை
- மாசி, பங்குனி
"மறுவில்தூவிச் சிறுகருங் காக்கை
அன்புடை மரபினின் கிளையோ டாரப்
பச்சூன் பெய்த பைந்நிண வல்சி”
என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல்
- அகநானூறு
- புறநானூறு
- ஐங்குறுநூறு
- குறுந்தொகை
“மூத்தோர் சொல் வார்த்தைகளை மீறக்கூடாது – பண்பு
முறைகளிலும் மொழிதனிலும் மாறக் கூடாது"
என்ற வரிகள் யாருடையது?
- தாராபாரதி
- நாமக்கல் கவிஞர்
- கவிமணி
- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
கன்னியாகுமரியில்காமராசருக்கு மணிமண்டபம் எப்போது அமைக்கப்பட்டது?
- 01.02.2000
- 02.10.2000
- 10.02.2000
- 20.10.2000
காமராசரைக்கல்விக் கண் திறந்தவர் என்று பாராட்டியவர் யார்?
- அண்ணா
- திரு.வி.க
- கல்கி
- பெரியார்
அண்ணாநூற்றாண்டு நூலகம் குறித்த செய்திகளில் தவறானது எது?
- முதல் தளம் - குழந்தைகள் பிரிவு, பருவ இதழ்கள்
- மூன்றாம் தளம் - பொருளியல், சட்டம், வணிகவியல், கல்வி
- ஏழாம் தளம் - வரலாறு, சுற்றுலா
- ஐந்தாம் தளம் -கணிதம், அறிவியல், மருத்துவம்
அறுவடைத் திருநாளை மகர சங்கராந்தி என்று கொண்டாடும் மாநிலங்களில் தவறானது எது
- ஆந்திரா
- கர்நாடகா
- மகாராட்டிரா
- ஒடிசா
நாவின்நுனி மேல்வாய் அண்ணத்தின் நடுப் பகுதியைத் தொடுவதால் பிறக்கும் எழுத்து
- ந
- ன
- ண
- ழ
"உள்ளம் உடைமை உடைமைபொருளுடைமை
நில்லாது நீங்கி விடும் " – இக்குறள் இடம்பெற்றுள்ள அதிகாரம்
- ஊக்கமுடைமை
- பயனில சொல்லாமை
- கள்ளாமை
- விருந்தோம்பல்
“அஞ்சாமைமிக்கவன் தான் ஆனாலும் சான்றோர்கள்
அஞ்சுவதை அஞ்சி அகற்றி விலக்கிடுவான்"
என்று பாடியவர்
- கண்ணதாசன்
- வைரமுத்து
- முடியரசன்
- கவிமணி