6th Standard General Tamil Important Question Free Online Notes - 002
TNPSC மற்றும் TNUSRB தேர்வுகளுக்கான 6 ஆம் வகுப்பு பொது தமிழ் முக்கிய கேள்விகள் இலவச ஆன்லைன் குறிப்புகள் - 002
அவ்வையாரின் நூல்களில் பொருந்தாதது எது?
- கொன்றை வேந்தன்
- நல்வழி
- அறிவியல் ஆத்திச்சூடி
- ஆத்திச்சூடி
மூதுரையில் எத்தனை பாடல்கள் உள்ளன ?
- 30
- 31
- 32
- 33
மாணவர்கள் நூல்களை கற்க வேண்டும்?
- நன்றாக
- சிறப்பாக
- மேலோட்டமாக
- மாசற
நெறி பொருள் தருக?
- வரி
- வழி
- மழை
- நரி
மக்கள் கவிஞர் என்னும் சிறப்புப் பெயரால் பாராட்டப்படுபவர் யார்?
- பெருஞ்சித்திரனார்
- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
- இராமலிங்க அடிகளார்
- இரா இளங்குமரனார்
நாம் சொல்படி நடக்க வேண்டும்?
- இளையோர்
- ஆசிரியர்
- பெற்றோர்
- மூத்தோர்
கல்விக்கண் திறந்தவர் என்று காமராசரை மனதார பாடியவர் யார் ?
- பேரறிஞர் அண்ணா
- ஈவேரா பெரியார்
- விரமாமுனிவர்
- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்படுவது ?
- ஏப்ரல் 22
- ஜூலை 15
- செப்டம்பர் 20
- ஆகஸ்ட் 10
காமராசரின் சிறப்புப் பெயர்களில் பொருந்தாதது எது?
- கர்மவிரர்
- கருப்பு காந்தி
- தலைவர்களை உருவாக்குபவர்
- படித்த மேதை
நடுவண் அரசு எந்த ஆண்டு காமராஜருக்கு பாரத ரத்னா விருது வழங்கியது ?
- 1956
- 1976
- 1978
- 1988
பள்ளிக்கூடம் செல்லாததற்கு ஆடுமேய்க்கும் சிறுவர்கள் கூறிய காரணம் ?
- வறுமை காரணமாக
- பள்ளிக்கூடம் ஊரில் இல்லை
- பேருந்து வசதி இல்லை
- வழி தெரியவில்லை
ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய நூலகம் எது ?
- கொல்கத்தா
- தஞ்சை சரஸ்வதி மஹால்
- சீனா
- ஜப்பான்
இந்திய நூலகவியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார் ?
- தூ அரங்கன்
- சர்தார் காட்டன்
- இரா அரங்கநாதன்
- இரா இளங்குமரனார்
அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் எந்த தளத்தில் தமிழ் மொழி நூல்கள் இடம் பெற்றிருக்கும் ?
- முதல் தளம்
- இரண்டாம் தளம்
- மூன்றாம் தளம்
- நான்காம் தளம்
நூலகத்தில் படித்து உயர்நிலை அடைந்தவர்களில் பொருந்தாதவர் யார் ?
- அறிஞர் அண்ணா
- ஜவகர்லால் நேரு
- அம்பேத்கார்
- காமராசர்
சிறந்த நூல்களுக்கு எந்த விருது வழங்கப்படுகிறது ?
- பத்ம பூஷன்
- பத்ம விபூசண்
- இரா அரங்கநாதன் விருது
- இலக்கிய விருது
ஆசாரக் கோவையின் ஆசிரியர் யார் ?
- கூடலூர் கிழார்
- பெருவாயின் முள்ளியார்
- உக்கிரப் பெருவழுதி
- பன்னாடு தந்த மாறன் வழுதி
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகிய ஆசாரக்கோவை எத்தனை வெண்பாக்களைக் கொண்டது ?
- 70
- 90
- 100
- 150
பிறர் நமக்கு செய்யும் தீங்கை பொறுத்துக் கொள்வது ________ ஆகும்.
- பொறை
- அடக்கம்
- அமைதி
- வம்பு
பார் பொருள் தருக?
- வானம்
- காற்று
- இசை
- உலகம்
"பழையன கழிதலும் புதியன புகுதலும்" என்ற பாடல் வரிகள் எந்த நூலில் இடம் பெற்றிருக்கும் ?
- நற்றிணை
- நன்னூல்
- தொல்காப்பியம்
- சிலப்பதிகாரம்
திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுவது?
- தை முதல் நாள்
- தை இரண்டாம் நாள்
- தை மூன்றாம் நாள்
- தை நான்காம் நாள்
திருவள்ளுவர் ஆண்டு ?
- கிமு 30
- கிமு 31
- கிமு 32
- கிமு 33
குஜராத் , ராஜஸ்தான் மாநிலங்களில் அறுவடைத் திருநாள்________ என்ற பெயரில் கொண்டாடப்படும்.
- லோரி
- மகர சங்கராந்தி
- உத்தராயன்
- போகி
விழா காலங்களில் விட்டின் வாயிலில் மாலையால் கட்டுவர்
- தோரணம்
- அலங்கார வளைவு
- கொடி
- செடி
பச்சை பசேலென்ற வயல் காண இன்பம் தரும் அதே போல பட்டூப்போன மரத்தை காண _________ தரும்.
- இன்பம்
- சோர்வு
- அயர்வு
- துன்பம்
மாமல்லன் என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப் படுபவர் யார்?
- நரசிம்மவர்மன்
- சமுத்திரகுப்தர்
- சந்திரகுப்தர்
- இரண்டாம் புலிகேசி
தமிழகத்தின் மிகப்பெரிய சிற்பக்கலைக் கூடமாக திகழும் ஊர் எது?
- புதுக்கோட்டை
- காஞ்சிபுரம்
- மதுரை
- மாமல்லபுரம்
மயங்கொலிகள் எத்தனை வகைப்படும் ?
- 6
- 8
- 4
- 3
நிலையான செல்வம் எது ?
- பணம்
- தங்கம்
- வைரம்
- ஊக்கம்
கழனி பொருள் தருக?
- கப்பல்
- கடல்
- போர்
- வயல்
திராவிட நாட்டின் வானம்பாடி என்ற பாராட்டைப் பெற்றவர் யார்?
- வாணிதாசன்
- பெருஞ்சித்திரனார்
- பாரதிதாசன்
- முடியரசன்
முடியரசன் இயற்றிய நூல்களில் பொருந்தாதது எது?
- பூங்கொடி
- வீர காவியம்
- காவியப்பாவை
- பூத்தொடுத்தல்
"கங்கை நதி புறத்து கோதுமை பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்ளுவோம்" - என்ற பாடலை இயற்றியவர் யார்?
- பாரதியார்
- பாரதிதாசன்
- வாணிதாசன்
- முடியரசன்
போர்களத்தில் வெளிப்படும் குணம் ?
- அச்சம்
- துன்பம்
- மகிழ்ச்சி
- வீரம்
நெய்தல் திணையின் பூ எது?
- குறிஞ்சி பூ
- தாழம் பூ
- வில்யாரீ பூ
- மகர்தர் பூ
பாலொடு வந்து கூழொடு பெயரும் என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது ?
- நற்றிணை
- நன்னூல்
- அகநானூறு
- குறுந்தொகை
ஏற்றுமதி இறக்குமதி பற்றி கூறும் நூல் எது ?
- தொல்காப்பியம்
- சிறுபஞ்சமூலம்
- பட்டினப்பாலை
- மலைபடுகடாம்
வீட்டு பயன்பாட்டிற்காக பொருள் வாங்குபவர் யார் ?
- தொழிலாளி
- முதலீட்டாளர்
- நெசவாளர்
- நுகர்வோர்
பழையன கழிதலும் __ புகுதலும்
- பழையன
- புதியன
- புதுமை
- புதிய
தவறான சொல்லில் வட்டமிடுக?
- நண்டு
- வண்டி
- வென்ராண்
- கண்டான்
மாணவர் பிறர்____________ நடக்கக் கூடாது.
- போற்றும்படி
- தூற்றும் படி
- பார்க்கும்படி
- வியக்கும் படி
கதிர் முற்றியதும் _________ செய்வர்.
- உரமிடுதல்
- களை எடுத்தல்
- நடவு
- அறுவடை
பாவலேறு என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர் யார் ?
- வாணிதாசன்
- நா முத்துசாமி
- பெருஞ்சித்திரனார்
- கி ராஜநாராயணன்
விருந்தினரின் முகம் எப்போதும் வாடும் ?
- நம் விடு மாறினால்
- நம் முகவரி மாறினால்
- நாம் நன்கு வரவேற்றால்
- நம் முகம் மாறினாள்
கனிச்சாறு நூலின் ஆசிரியர் யார்?
- பெருவாயின் முள்ளியார்
- பெருஞ்சித்திரனார்
- மாங்குடி மருதனார்
- வீரமாமுனிவர்
கொற்றை வேந்தன் என்ற நூலின் ஆசிரியர் யார்?
- கி ராஜநாராயணன்
- ஆலங்குடி சோமு
- ஆண்டாள்
- அவ்வையார்
தமிழ் நிலம் என்ற இதழின் ஆசிரியர் யார்?
- கி ராஜநாராயணன்
- சுரதா
- ஆலங்குடி சோமு
- பெருஞ்சித்திரனார்
தாராபாரதியின் இயற்பெயர் என்ன ?
- துரை மாணிக்கம்
- ராதாகிருஷ்ணன்
- ராமகிருஷ்ணன்
- இராசா கோபாலன்
புதிய விடியல்கள் இது எங்கள் கிழக்கு விரல் நுனி வெளிச்சங்கள் முதலிய நூல்களை இயற்றியவர் யார் ?
- பெருஞ்சித்திரனார்
- ராதாகிருஷ்ணன்
- வாணிதாசன்
- சுரதா
கவி ஞாயிறு என்னும் அடைமொழி பெற்றவர் யார் ?
- கண்ணதாசன்
- வாணிதாசன்
- தாராபாரதி
- தேவநேய பாவணர்
தேசம் உடுத்திய நூலாடை என கவிஞர் குறிப்பிடும் நூல் எது ?
- திருவாசகம்
- திருப்பாவை
- கம்பராமாயணம்
- திருக்குறள்
காளிதாசனின் தேனிசை பாடல்கள் எதிரொலிக்கும் இடம் எது ?
- காவேரிக்கரை
- வைகைக்கரை
- கங்கைக்கரை
- யமுனைக்கரை