6th Standard General Tamil Important Question Free Online Notes - 003
TNPSC மற்றும் TNUSRB தேர்வுகளுக்கான 6 ஆம் வகுப்பு பொது தமிழ் முக்கிய கேள்விகள் இலவச ஆன்லைன் குறிப்புகள் - 003
கலைக்கூடமாக காட்சி தருவது எது ?
- சிற்பக்கூடம்
- ஓவியக் கூடம்
- பள்ளிக்கூடம்
- சிறைக்கூடம்
காந்தியடிகள் முதன் முதலில் எந்த ஆண்டு சென்னைக்கு வந்தார் ?
- 1915
- 1916
- 1918
- 1919
காந்தி அருங்காட்சியகம் எங்கு அமைந்துள்ளது ?
- சென்னை
- மதுரை
- தஞ்சாவூர்
- காஞ்சிபுரம்
தமிழ் கையேடு ஆசிரியர் யார் ?
- வீரமாமுனிவர்
- சேக்கிழார்
- ஜி யு போப்
- கால்டுவெல்
காந்தியடிகளின் உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய இடம் எது ?
- மதுரை
- சென்னை
- புதுக்கோட்டை
- இராமநாதபுரம்
காந்தியடிகள் யார் அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்று விரும்பினார் ?
- பெரியார்
- பேரறிஞர் அண்ணா
- உ.வே.சா
- முத்துராமலிங்க தேவர்
தமிழ்நாட்டு கவிஞர் அல்லது தமிழ்நாட்டின் சொத்து என்று அழைக்கப்படுபவர்
யார் ?
- பாரதிதாசன்
- பாரதியார்
- வாணிதாசன்
- ராமலிங்க அடிகளார்
வேலு நாச்சியார் சிவகங்கை மீட்ட ஆண்டு எது ?
- 1764
- 1780
- 1784
- 1888
ஜான்சி ராணிக்கு முன்பே ஆங்கிலேயரை எதிர்த்து வீரப்போர் புரிந்தவர் யார்?
- ராணி மங்கம்மாள்
- அம்புஜம்மாள்
- வேலு நாச்சியார்
- குயிலி
சொல் எத்தனை வகைப்படும் ?
- 2
- 4
- 6
- 8
குமரன் இலக்கண குறிப்பு தருக ?
- உரிச்சொல் தொடர்
- வினைச்சொல் தொடர்
- வினைமுற்று தொடர்
- பெயர்ச்சொல் தொடர்
கூர் என்னும் சொல்லின் பொருள் என்ன ?
- மிகுதி
- குறைவு
- உண்மையான
- கூர்மையான
பராபரக்கன்னி என்னும் நூலின் ஆசிரியர் யார் ?
- தேசிக விநாயகம் பிள்ளை
- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார்
- தாயுமானவர்
- சுரதா
தமிழ் மொழியின் உபநிடதம் என போற்றப்படும் பாடல்கள் யாருடையது ?
- கவிஞர் கண்ணதாசன்
- கவிஞர் வாணிதாசன்
- தாயுமானவர் பாடல்கள்
- தேசிக விநாயகம் பிள்ளை
கன்னி என்பது _ அடிகளில் _ பாடப்படும் பாடல் ஆகும்
- 2
- 4
- 6
- 8
சோம்பல் என்னும் சொல்லுக்குரிய பொருத்தமான எதிர்ச்சொல் எது ?
- அறிவு
- துன்பம்
- சுறுசுறுப்பு
- மோகம்
வாழ்வில் உயர கடினமாக _________ வேண்டும்.
- சிரிக்க
- நடக்க
- மேன்மை
- உழைக்க
பரிசு பெறும் போது நம் மனநிலை _________ ஆக இருக்க வேண்டும்.
- கவலை
- துன்பம்
- மகிழ்ச்சி
- சோர்வு
தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்து விடுவோம் என்று கூறியவர் யார் ?
- பாரதிதாசன்
- வாணிதாசன்
- பாரதியார்
- ராமலிங்க அடிகள்
மணிமேகலா தெய்வம் மணிமேகலையை அழைத்து சென்ற தீவு எது ?
- இலங்கை தீவு
- லட்சத்தீவு
- மாலத்தீவு
- மணிபல்லவா தீவு
மணிமேகலை கையில் இருந்த அமுதசுரபியில் உணவிட்ட பெண் யார் ?
- ஆதிரை
- தீவத்திலகை
- சாய சண்டிகை
- சித்திரை
கோ என்பதன் பொருள் என்ன ?
- ஆடு
- பன்றி
- முகம்
- பசு
தேசந்தாரி நூல் ஆசிரியர் யார் ?
- எஸ்.ராமகிருஷ்ணன்
- ராமமூர்த்தி
- வாணிதாசன்
- ராமலிங்க அடிகளார்
பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும் ?
- 2
- 4
- 6
- 8
இலை இலக்கண குறிப்பு தருக ?
- பெயர்ச்சொல்
- பண்பு பெயர்
- சினை பெயர்
- தொழில் பெயர்
நடத்தல் இலக்கண குறிப்பு தருக ?
- பெயர்ச்சொல்
- தொழில் பெயர்
- பண்பு பெயர்
- சினை பெயர்
இடுகுறிப்பெயர் வட்டமிடுக ?
- மண்
- பறவை
- மரங்கொத்தி
- மீன்கொத்தி
காரண பெயரை வட்டமிடுக ?
- மரம்
- வளையல்
- சுவர்
- யானை
இடுகுறி சிறப்பு பெயரை வட்டமிடுக ?
- வயல்
- வாழை
- மீன் கொத்தி
- பறவை
ஏழைகளுக்கு உதவி செய்வதே _ ஆகும்.
- பகை
- ஈகை
- வறுமை
- தாய்மை
பிற உயிர்களின் __________ கண்ட வருந்துவதே அறிவின் பயனாகும்.
- மகிழ்வை
- செல்வத்தை
- துன்பத்தை
- தாய்மை
ஆசிய ஜோதி என்னும் நூல் ஆசிரியர் யார் ?
- ராமலிங்க அடிகளார்
- தேசிய விநாயகம் பிள்ளை
- தாயுமானவர்
- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
மாரி என்னும் சொல்லின் பொருள் என்ன ?
- மழை
- வயல்
- கழனி
- உலகம்
லைட் ஆப் ஆசியா என்னும் நூலின் ஆசிரியர் யார் ?
- தேசிக விநாயகம் பிள்ளை
- வில்லியம் ஜோன்ஸ்
- எட்வின் அர்னால்டு
- எலிஸ் பாரதியார்
தேசிக விநாயகனார் எந்த நூற்றாண்டில் வாழ்ந்தவர் ?
- 20
- 25
- 30
- 36
புத்தரின் வாழ்க்கை வரலாறு பற்றி கூறும் நூல் எது ?
- ஆசிய ஜோதி
- நவஜோதி
- தீபஜோதி
- ஜீவன் ஜோதி
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று கூறியவர் யார் ?
- வள்ளலார்
- தேசிய விநாயகனார்
- கல்யாணசுந்தரம்
- பெருஞ்சித்திரனார்
வள்ளலாரால் ஏற்படுத்தப்பட்ட சத்திய தருமசாலை எங்கு அமைந்துள்ளது ?
- மருதூர்
- கடலூர்
- வடலூர்
- சிதம்பரம்
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல மற்றவர் மனதில் நீ வாழும் வரை என்ற வாசகத்திற்கு உரிமையானவர் யார் ?
- அன்னை தெரசா
- கைலாஷ் சத்யார்த்தி
- ராமலிங்க அடிகளார்
- தேசிக விநாயகனார்
கைலாஷ் சத்யார்த்தி தொடங்கிய இயக்கம் எது ?
- குழந்தைகளை பாதுகாப்போம்
- குழந்தைகளை நேசிப்போம்
- குழந்தைகள் உதவி மையம்
- குழந்தைகளை வளர்ப்போம்
அன்னை தெரசாவுக்கு எதற்காக நோபல் பரிசு கிடைத்தது ?
- பொருளாதார
- மருத்துவம்
- இயற்பியல்
- அமைதி
பசிப்பிணியை போக்கியவர் என்று அழைக்கப்படுபவர் யார் ?
- நபிகள் நாயகம்
- வள்ளலார்
- அன்னை தெரசா
- கைலாச சத்தியாத்தி
அணி என்பதற்கு என்ன பொருள்?
- அழகு
- அலகு
- அறிவு
- அறை
ஒருவர் செய்யக்கூடாதது எது ?
- நல்வினை
- தீவினை
- பிறவினை
- தன்வினை
தென்னிந்தியாவின் ஜான்சிராணி என்று அழைக்கப்படுபவர் யார்?
- இராணி மங்கம்மாள்
- வேலுநாச்சியார்
- அம்புஜம்மாள்
- மூவலூர் ராமாமிர்தம்
தமிழ் எழுத்துக்களில் __________ பெரும்பாலானவை
- வலஞ்சுழி எழுத்துக்கள்
- இடஞ்சுழி எழுத்துக்கள்
- ஒற்றை எழுத்துக்கள்
- வட்ட எழுத்துக்கள்
சொல்லாததும் இல்லை இல்லாததும் இல்லை என என்ற சிறப்பினை உடைய நூல் ?
- பைபிள்
- திருக்குறள்
- பழமொழி நானூறு
- ஏலாதி
மன்னனும் மாசார கற்றோனும் சீர்தூக்கின் என்ற பாடல் வரிகள் இடம் பெற்ற நூல் எது ?
- நல்வழி
- கொற்றை வேந்தன்
- ஆத்திச்சூடி
- மூதுரை
பெயர்ச்சொல் வினைச்சொல் ஆகியவற்றின் தன்மையை மிகுதிப்படுத்த வருவது எது ?
- பெயர்ச்சொல்
- வினைச்சொல்
- இடைச்சொல்
- உரிச்சொல்
நன்றி அறிதல் பொறையுடைமை இன்சொல்லோடு என்று கூறும் நூல் எது ?
- இனியவை நாற்பது
- பழமொழி நானூறு
- அசாரக்கோவை
- நாலடியார்
தாராபாரதி எழுதாத நூல் எது ?
- புதிய விடியல்கள்
- இது எங்கள் கிழக்கு
- விரல் நுனி வெளிச்சங்கள்
- கடற்கரையினிலே
முடியரசன் எழுதாத நூல் எது ?
- பூங்கொடி
- புதியதோர் வீதி செய்வோம்
- வீரகாவியம்
- தேன்மழை
சுறா மீன் தாக்கியதில் ஏற்பட்ட புண்ணை நரம்பினால் தைத்த செய்தி பற்றி கூறும் நூல் எது ?
- பதிற்றுப்பத்து
- பரிபாடல்
- குறுந்தொகை
- நற்றிணை
தமிழ் என்ற சொல் முதலில் எழுத்தாளபட்ட இலக்கியம் எது ?
- சிலப்பதிகாரம்
- தொல்காப்பியம்
- அப்பர் தேவாரம்
- பரிபாடல்
தவறான இணையை காண்க
- அ காரண பெயர்கள் - நாற்காலி கரும்பலகை
- ஆ இடுகுறி சிறப்பு பெயர்கள் - மா கருவேலங்காடு
- இ காரண சிறப்பு பெயர்கள் - வளையல் மரங்கொத்தி
வானை அளப்போம் கடல் மீனை அளப்போம் என்று பாடியவர் யார் ?
- பாரதியார்
- பாரதிதாசன்
- கண்ணதாசன்
- வாணிதாசன்
கமுகு இலையின் பெயர் என்ன ?
- தழை
- தாள்
- இலை
- கூந்தல்
பொருத்துக.
l. இலக்கிய மாநாடு - 1) சென்னை
ll. தமிழ்நாட்டின் சொத்து - 2) பாரதியார்
lll. குற்றாலம் - 3) அருவி
Iv. தமிழ் கையேடு - 4) ஜி யு போப்
- 1 2 3 4
- 4 2 1 3
- 3 2 1 4
- 2 1 3 4
இனிமை + உயிர் என்பதனை சேர்த்து எழுத கிடைக்கும் சொல் எது ?
- இன்உயிர்
- இனியஉயிர்
- இன்னுயிர்
- இனிமைஉயிர்
தம் - உயிர் என்பதனை சேர்த்து எழுத கிடைக்கும் சொல் _
- தம்மியிர்
- தம்முயிர்
- தமியிர்
- தம்உயிர்
பொருத்துக.
l.முத்து சுடர் போல - 1) மாடங்கள்
ll. தூய நிறத்தில் - 2) தென்றல்
lll. சித்தம் மகிழ்ந்திட - 3) நிலஒளி
- 1 2 3
- 3 1 2
- 2 1 3
- 3 2 1
சிலம்பு + அதிகாரம் என்பதை சேர்த்து எழுத கிடைக்கும் சொல் ________.
- சிலம்பதிகாரம்
- சிலப்பதிகாரம்
- சிலம்புதிகாரம்
- சிறப்பு அதிகாரம்
பொருத்துக.
I வள்ளலார் - 1) குழந்தைகள் உரிமைக்கு பாடுபட்டவர்
Il கைலாஷ் சத்யார்த்தி - 2) பசிப்பிணி போக்கியவர்
lll. அன்னை தெரசா - 3) நோயாளிகளிடம் அன்பு காட்டியவர்
- 2 1 3
- 3 1 2
- 1 2 3
- 3 2 1