இந்நூலை தொகுத்தவர் "நல்லந்துவனார்"
தொகுப்பித்தவர் பெயர் தெரியவில்லை.
இந்நூலுக்கு உரை எழுதியவர் நச்சினார்க்கினியர்.
முதலில் பதிப்பித்தவர் சி.வை. தாமோதரம்பிள்ளை,
கலித்தொகைக்கு கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்.
குறிப்பிடும் கடவுள் சிவபெருமான்
கலிப்பா வகையால் பாடப்பட்ட ஒரே நூல் கலித்தொகை.
இந்நூல் 11 முதல் 80 அடிகள் வரை 150 பாடல்களைக் கொண்டது.
திணை - அகத்திணை பாடல்கள்.
இந்நூலுக்கு வேறு பெயர்கள் உண்டு
- கலி
- குறுங்கலி
- கல்விவலார் கண்ட கலி
- கற்றறிந்தோர் ஏத்தும் கலி
- அகப்பாடல் இலக்கியம்
இப்பாடலை 5 புலவர்கள் பாடியுள்ளனர்.
- பாலை திணை பாடல்கள் (36) - பெருங்கடுங்கோ
- மருதம் திணை பாடல்கள் (35) - மருதன் இளநாகனார்
- நெய்தல் திணை பாடல்கள் (33) - நல்லந்துவனார்
- குறிஞ்சி திணை பாடல்கள் (29) - கபிலர்
- முல்லைத்திணை பாடல்கள் (17) - சோழன் நல்லுருந்திரன்
இந்நூல் பாலை திணையை முதலாவதாகக் கொண்டு அமைக்கப்பட்ட நூல்.
மகாபாரதக் கதையை மிகுதியாக கூறும் நூல் கலித்தொகை.
காமம் கிழத்தி பேசுவதாக அமைந்த ஒரே சங்க இலக்கிய நூல் இதுவே.
நூல் முழுவதுமே பாண்டியர்களைப் பற்றி குறிப்பு உள்ள நூல் கலித்தொகை.
ஓரங்க நாடக அமைப்பை பெற்றது கலித்தொகை பாடல்கள்.