17

6th Standard General Tamil Important Question Free Online Notes - 003

"6th Standard General Tamil Important Question Free Online Notes - 003 TNPSC மற்றும் TNUSRB தேர்வுகளுக்கான 6 ஆம் வகுப்பு பொது தமிழ் முக்கிய குறிப்புகள்"

4 months ago 11 min read
6th Standard General Tamil Important Question Free Online Notes - 003

6th Standard General Tamil Important Question Free Online Notes - 003

TNPSC மற்றும் TNUSRB தேர்வுகளுக்கான 6 ஆம் வகுப்பு பொது தமிழ் முக்கிய கேள்விகள் இலவச ஆன்லைன் குறிப்புகள் - 003

1.

கலைக்கூடமாக காட்சி தருவது எது ?

  • சிற்பக்கூடம்‌
  • ஓவியக்‌ கூடம்‌
  • பள்ளிக்கூடம்‌
  • சிறைக்கூடம்‌
Ans:- A
2.

காந்தியடிகள்‌ முதன்‌ முதலில்‌ எந்த ஆண்டு சென்னைக்கு வந்தார்‌ ?

  • 1915
  • 1916
  • 1918
  • 1919
Ans:- D
3.

காந்தி அருங்காட்சியகம்‌ எங்கு அமைந்துள்ளது ?

  • சென்னை
  • மதுரை
  • தஞ்சாவூர்‌
  • காஞ்சிபுரம்‌
Ans:- B
4.

தமிழ்‌ கையேடு ஆசிரியர்‌ யார்‌ ?

  • வீரமாமுனிவர்‌
  • சேக்கிழார்
  • ஜி யு போப்‌
  • கால்டுவெல்‌
Ans:- C
5.

காந்தியடிகளின்‌ உடை அணிவதில்‌ மாற்றத்தை ஏற்படுத்திய இடம்‌ எது ?

  • மதுரை
  • சென்னை
  • புதுக்கோட்டை
  • இராமநாதபுரம்‌
Ans:- A
6.

காந்தியடிகள்‌ யார்‌ அடி நிழலில்‌ இருந்து தமிழ்‌ கற்க வேண்டும்‌ என்று விரும்பினார்‌ ?

  • பெரியார்‌
  • பேரறிஞர்‌ அண்ணா
  • உ.வே.சா
  • முத்துராமலிங்க தேவர்‌
Ans:- C
7.

தமிழ்நாட்டு கவிஞர்‌ அல்லது தமிழ்நாட்டின்‌ சொத்து என்று அழைக்கப்படுபவர்‌
யார்‌ ?

  • பாரதிதாசன்‌
  • பாரதியார்‌
  • வாணிதாசன்‌
  • ராமலிங்க அடிகளார்‌
Ans:- B
8.

வேலு நாச்சியார்‌ சிவகங்கை மீட்ட ஆண்டு எது ?

  • 1764
  • 1780
  • 1784
  • 1888
Ans:- B
9.

ஜான்சி ராணிக்கு முன்பே ஆங்கிலேயரை எதிர்த்து வீரப்போர்‌ புரிந்தவர்‌ யார்‌?

  • ராணி மங்கம்மாள்‌
  • அம்புஜம்மாள்‌
  • வேலு நாச்சியார்‌
  • குயிலி
Ans:- C
10.

சொல்‌ எத்தனை வகைப்படும்‌ ?

  • 2
  • 4
  • 6
  • 8
Ans:- B
11.

குமரன்‌ இலக்கண குறிப்பு தருக ?

  • உரிச்சொல்‌ தொடர்‌
  • வினைச்சொல்‌ தொடர்‌
  • வினைமுற்று தொடர்‌
  • பெயர்ச்சொல்‌ தொடர்‌
Ans:- D
12.

கூர்‌ என்னும்‌ சொல்லின்‌ பொருள்‌ என்ன ?

  • மிகுதி
  • குறைவு
  • உண்மையான
  • கூர்மையான
Ans:- A
13.

பராபரக்கன்னி என்னும்‌ நூலின்‌ ஆசிரியர்‌ யார்‌ ?

  • தேசிக விநாயகம்‌ பிள்ளை
  • பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார்‌
  • தாயுமானவர்‌
  • சுரதா
Ans:- C
14.

தமிழ்‌ மொழியின்‌ உபநிடதம்‌ என போற்றப்படும்‌ பாடல்கள்‌ யாருடையது ?

  • கவிஞர்‌ கண்ணதாசன்‌
  • கவிஞர்‌ வாணிதாசன்‌
  • தாயுமானவர்‌ பாடல்கள்‌
  • தேசிக விநாயகம்‌ பிள்ளை
Ans:- C
15.

கன்னி என்பது _ அடிகளில்‌ _ பாடப்படும்‌ பாடல்‌ ஆகும்‌

  • 2
  • 4
  • 6
  • 8
Ans:- A
16.

சோம்பல்‌ என்னும்‌ சொல்லுக்குரிய பொருத்தமான எதிர்ச்சொல்‌ எது ?

  • அறிவு
  • துன்பம்‌
  • சுறுசுறுப்பு
  • மோகம்‌
Ans:- C
17.

வாழ்வில்‌ உயர கடினமாக _________ வேண்டும்‌.

  • சிரிக்க
  • நடக்க
  • மேன்மை
  • உழைக்க
Ans:- D
18.

பரிசு பெறும்‌ போது நம்‌ மனநிலை _________ ஆக இருக்க வேண்டும்‌.

  • கவலை
  • துன்பம்‌
  • மகிழ்ச்சி
  • சோர்வு
Ans:- C
19.

தனி ஒருவனுக்கு உணவில்லை எனில்‌ இந்த ஜகத்தினை அழித்து விடுவோம்‌ என்று கூறியவர்‌ யார்‌ ?

  • பாரதிதாசன்‌
  • வாணிதாசன்‌
  • பாரதியார்‌
  • ராமலிங்க அடிகள்‌
Ans:- C
20.

மணிமேகலா தெய்வம்‌ மணிமேகலையை அழைத்து சென்ற தீவு எது ?

  • இலங்கை தீவு
  • லட்சத்தீவு
  • மாலத்தீவு
  • மணிபல்லவா தீவு
Ans:- D
21.

மணிமேகலை கையில்‌ இருந்த அமுதசுரபியில்‌ உணவிட்ட பெண்‌ யார்‌ ?

  • ஆதிரை
  • தீவத்திலகை
  • சாய சண்டிகை
  • சித்திரை
Ans:- A
22.
6th Standard General Tamil Important Question Free Online Notes - 003-1

Also read 6th Standard General Tamil Important Question Free Online Notes - 004

கோ என்பதன்‌ பொருள்‌ என்ன ?

  • ஆடு
  • பன்றி
  • முகம்‌
  • பசு
Ans:- D
23.

தேசந்தாரி நூல்‌ ஆசிரியர்‌ யார்‌ ?

  • எஸ்‌.ராமகிருஷ்ணன்‌
  • ராமமூர்த்தி
  • வாணிதாசன்‌
  • ராமலிங்க அடிகளார்‌
Ans:- A
24.

பெயர்ச்சொல்‌ எத்தனை வகைப்படும்‌ ?

  • 2
  • 4
  • 6
  • 8
Ans:- C
25.

இலை இலக்கண குறிப்பு தருக ?

  • பெயர்ச்சொல்‌
  • பண்பு பெயர்‌
  • சினை பெயர்‌
  • தொழில்‌ பெயர்‌
Ans:- C
26.

நடத்தல்‌ இலக்கண குறிப்பு தருக ?

  • பெயர்ச்சொல்‌
  • தொழில்‌ பெயர்
  • பண்பு பெயர்‌
  • சினை பெயர்‌
Ans:- B
27.

இடுகுறிப்பெயர்‌ வட்டமிடுக ?

  • மண்‌
  • பறவை
  • மரங்கொத்தி
  • மீன்கொத்தி
Ans:- A
28.

காரண பெயரை வட்டமிடுக ?

  • மரம்‌
  • வளையல்‌
  • சுவர்‌
  • யானை
Ans:- B
29.

இடுகுறி சிறப்பு பெயரை வட்டமிடுக ?

  • வயல்‌
  • வாழை
  • மீன்‌ கொத்தி
  • பறவை
Ans:- B
30.

ஏழைகளுக்கு உதவி செய்வதே _ ஆகும்‌.

  • பகை
  • ஈகை
  • வறுமை
  • தாய்மை
Ans:- B
31.

பிற உயிர்களின்‌ __________ கண்ட வருந்துவதே அறிவின்‌ பயனாகும்‌.

  • மகிழ்வை
  • செல்வத்தை
  • துன்பத்தை
  • தாய்மை
Ans:- C
32.

ஆசிய ஜோதி என்னும்‌ நூல்‌ ஆசிரியர்‌ யார்‌ ?

  • ராமலிங்க அடிகளார்‌
  • தேசிய விநாயகம்‌ பிள்ளை
  • தாயுமானவர்‌
  • பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்‌
Ans:- B
33.

மாரி என்னும்‌ சொல்லின்‌ பொருள்‌ என்ன ?

  • மழை
  • வயல்‌
  • கழனி
  • உலகம்‌
Ans:- A
34.

லைட்‌ ஆப்‌ ஆசியா என்னும்‌ நூலின்‌ ஆசிரியர்‌ யார்‌ ?

  • தேசிக விநாயகம்‌ பிள்ளை
  • வில்லியம்‌ ஜோன்ஸ்‌
  • எட்வின்‌ அர்னால்டு
  • எலிஸ்‌ பாரதியார்‌
Ans:- C
35.

தேசிக விநாயகனார்‌ எந்த நூற்றாண்டில்‌ வாழ்ந்தவர்‌ ?

  • 20
  • 25
  • 30
  • 36
Ans:- A
36.

புத்தரின்‌ வாழ்க்கை வரலாறு பற்றி கூறும்‌ நூல்‌ எது ?

  • ஆசிய ஜோதி
  • நவஜோதி
  • தீபஜோதி
  • ஜீவன்‌ ஜோதி
Ans:- A
37.

வாடிய பயிரை கண்டபோதெல்லாம்‌ வாடினேன்‌ என்று கூறியவர்‌ யார்‌ ?

  • வள்ளலார்‌
  • தேசிய விநாயகனார்‌
  • கல்யாணசுந்தரம்‌
  • பெருஞ்சித்திரனார்‌
Ans:- A
38.

வள்ளலாரால்‌ ஏற்படுத்தப்பட்ட சத்திய தருமசாலை எங்கு அமைந்துள்ளது ?

  • மருதூர்‌
  • கடலூர்‌
  • வடலூர்‌
  • சிதம்பரம்‌
Ans:- C
39.

வாழ்க்கை என்பது நீ சாகும்‌ வரை அல்ல மற்றவர்‌ மனதில்‌ நீ வாழும்‌ வரை என்ற வாசகத்திற்கு உரிமையானவர்‌ யார்‌ ?

  • அன்னை தெரசா
  • கைலாஷ்‌ சத்யார்த்தி
  • ராமலிங்க அடிகளார்‌
  • தேசிக விநாயகனார்‌
Ans:- A
40.

கைலாஷ்‌ சத்யார்த்தி தொடங்கிய இயக்கம்‌ எது ?

  • குழந்தைகளை பாதுகாப்போம்‌
  • குழந்தைகளை நேசிப்போம்‌
  • குழந்தைகள்‌ உதவி மையம்‌
  • குழந்தைகளை வளர்ப்போம்‌
Ans:- A
41.

Also read 6th Standard General Tamil Important Question Free Online Notes - 003

அன்னை தெரசாவுக்கு எதற்காக நோபல்‌ பரிசு கிடைத்தது ?

  • பொருளாதார
  • மருத்துவம்‌
  • இயற்பியல்‌
  • அமைதி
Ans:- D
42.

பசிப்பிணியை போக்கியவர்‌ என்று அழைக்கப்படுபவர்‌ யார்‌ ?

  • நபிகள்‌ நாயகம்‌
  • வள்ளலார்‌
  • அன்னை தெரசா
  • கைலாச சத்தியாத்தி
Ans:- B
43.

அணி என்பதற்கு என்ன பொருள்‌?

  • அழகு
  • அலகு
  • அறிவு
  • அறை
Ans:- A
44.

ஒருவர்‌ செய்யக்கூடாதது எது ?

  • நல்வினை
  • தீவினை
  • பிறவினை
  • தன்வினை
Ans:- B
45.

தென்னிந்தியாவின்‌ ஜான்சிராணி என்று அழைக்கப்படுபவர்‌ யார்‌?

  • இராணி மங்கம்மாள்‌
  • வேலுநாச்சியார்‌
  • அம்புஜம்மாள்‌
  • மூவலூர்‌ ராமாமிர்தம்‌
Ans:- B
46.

தமிழ்‌ எழுத்துக்களில்‌ __________ பெரும்பாலானவை

  • வலஞ்சுழி எழுத்துக்கள்‌
  • இடஞ்சுழி எழுத்துக்கள்‌
  • ஒற்றை எழுத்துக்கள்‌
  • வட்ட எழுத்துக்கள்‌
Ans:- A
47.

சொல்லாததும்‌ இல்லை இல்லாததும்‌ இல்லை என என்ற சிறப்பினை உடைய நூல்‌ ?

  • பைபிள்‌
  • திருக்குறள்
  • பழமொழி நானூறு
  • ஏலாதி
Ans:- B
48.
6th Standard General Tamil Important Question Free Online Notes - 003-1

மன்னனும்‌ மாசார கற்றோனும்‌ சீர்தூக்கின்‌ என்ற பாடல்‌ வரிகள்‌ இடம்‌ பெற்ற நூல்‌ எது ?

  • நல்வழி
  • கொற்றை வேந்தன்‌
  • ஆத்திச்சூடி
  • மூதுரை
Ans:- D
49.

பெயர்ச்சொல்‌ வினைச்சொல்‌ ஆகியவற்றின்‌ தன்மையை மிகுதிப்படுத்த வருவது எது ?

  • பெயர்ச்சொல்‌
  • வினைச்சொல்‌
  • இடைச்சொல்‌
  • உரிச்சொல்‌
Ans:- D
50.

நன்றி அறிதல்‌ பொறையுடைமை இன்சொல்லோடு என்று கூறும்‌ நூல்‌ எது ?

  • இனியவை நாற்பது
  • பழமொழி நானூறு
  • அசாரக்கோவை
  • நாலடியார்‌
Ans:- C
51.

தாராபாரதி எழுதாத நூல்‌ எது ?

  • புதிய விடியல்கள்‌
  • இது எங்கள்‌ கிழக்கு
  • விரல்‌ நுனி வெளிச்சங்கள்‌
  • கடற்கரையினிலே
Ans:- D
52.

முடியரசன்‌ எழுதாத நூல்‌ எது ?

  • பூங்கொடி
  • புதியதோர்‌ வீதி செய்வோம்‌
  • வீரகாவியம்‌
  • தேன்மழை
Ans:- D
53.

சுறா மீன்‌ தாக்கியதில்‌ ஏற்பட்ட புண்ணை நரம்பினால்‌ தைத்த செய்தி பற்றி கூறும்‌ நூல்‌ எது ?

  • பதிற்றுப்பத்து
  • பரிபாடல்‌
  • குறுந்தொகை
  • நற்றிணை
Ans:- D
54.

தமிழ்‌ என்ற சொல்‌ முதலில்‌ எழுத்தாளபட்ட இலக்கியம்‌ எது ?

  • சிலப்பதிகாரம்‌
  • தொல்காப்பியம்‌
  • அப்பர்‌ தேவாரம்‌
  • பரிபாடல்‌
Ans:- B
55.

தவறான இணையை காண்க

  • அ காரண பெயர்கள்‌ - நாற்காலி கரும்பலகை
  • ஆ இடுகுறி சிறப்பு பெயர்கள்‌ - மா கருவேலங்காடு
  • இ காரண சிறப்பு பெயர்கள்‌ - வளையல்‌ மரங்கொத்தி
Ans:- C
56.

வானை அளப்போம்‌ கடல்‌ மீனை அளப்போம்‌ என்று பாடியவர்‌ யார்‌ ?

  • பாரதியார்‌
  • பாரதிதாசன்‌
  • கண்ணதாசன்‌
  • வாணிதாசன்‌
Ans:- A
57.

கமுகு இலையின்‌ பெயர்‌ என்ன ?

  • தழை
  • தாள்‌
  • இலை
  • கூந்தல்‌
Ans:- D
58.

பொருத்துக.
l. இலக்கிய மாநாடு - 1) சென்னை
ll. தமிழ்நாட்டின்‌ சொத்து - 2) பாரதியார்‌
lll. குற்றாலம்‌ - 3) அருவி
Iv. தமிழ்‌ கையேடு - 4) ஜி யு போப்‌

  • 1 2 3 4
  • 4 2 1 3
  • 3 2 1 4
  • 2 1 3 4
Ans:- A
59.

இனிமை + உயிர்‌ என்பதனை சேர்த்து எழுத கிடைக்கும்‌ சொல்‌ எது ?

  • இன்‌உயிர்‌
  • இனியஉயிர்‌
  • இன்னுயிர்‌
  • இனிமைஉயிர்‌
Ans:- C
60.

தம்‌ - உயிர்‌ என்பதனை சேர்த்து எழுத கிடைக்கும்‌ சொல்‌ _

  • தம்மியிர்‌
  • தம்முயிர்‌
  • தமியிர்‌
  • தம்‌உயிர்‌
Ans:- B
61.

பொருத்துக.
l.முத்து சுடர்‌ போல - 1) மாடங்கள்‌
ll. தூய நிறத்தில்‌ - 2) தென்றல்‌
lll. சித்தம்‌ மகிழ்ந்திட - 3) நிலஒளி

  • 1 2 3
  • 3 1 2
  • 2 1 3
  • 3 2 1
Ans:- B
62.

சிலம்பு + அதிகாரம்‌ என்பதை சேர்த்து எழுத கிடைக்கும்‌ சொல்‌ ________.

  • சிலம்பதிகாரம்‌
  • சிலப்பதிகாரம்‌
  • சிலம்புதிகாரம்‌
  • சிறப்பு அதிகாரம்‌
Ans:- B
63.

பொருத்துக.
I வள்ளலார்‌ - 1) குழந்தைகள்‌ உரிமைக்கு பாடுபட்டவர்‌
Il கைலாஷ்‌ சத்யார்த்தி - 2) பசிப்பிணி போக்கியவர்‌
lll. அன்னை தெரசா - 3) நோயாளிகளிடம்‌ அன்பு காட்டியவர்‌

  • 2 1 3
  • 3 1 2
  • 1 2 3
  • 3 2 1
Ans:- A
Take a Online Test
Related Post
Tnpsc General Tamil Online Notes - 005
Tnpsc General Tamil Online Notes - 005 Tnpsc General Tamil Online Notes - 005 TNPSC General Tamil Onlin…
Tnpsc General Tamil Online Notes - 012
Tnpsc General Tamil Online Notes - 012 Tnpsc General Tamil Online Notes - 012 TNPSC General Tamil Onli…
TNUSRB Police Sub Inspector (SI) Free Notes - 001
TNUSRB Police Sub Inspector (SI) Free Notes - 001 .drK .q-section,.drK .q-section ul li{color:var(--darkT)}.q-sect…
Tnpsc General Tamil Online Notes - 011
Tnpsc General Tamil Online Notes - 011 Tnpsc General Tamil Online Notes - 011 TNPSC General Tamil Onlin…
Post a Comment
Search
Menu
Theme
Share