Tnpsc General Tamil Online Notes - 026
"TNPSC General Tamil Online Notes - 26 helps you practice Tamil with targeted questions to enhance your exam readiness. Start now with Guideraw !"
Tnpsc General Tamil Online Notes - 026
TNPSC General Tamil Online Notes - 26 helps you practice Tamil with targeted questions to enhance your exam readiness. Start now with Guideraw !
வாயில் இலக்கியம் என்று அழைக்கப்படும் நூல் எது?
- தூது
- தமிழோவியம்
- குறிஞ்சிப் பாட்டு
- தோன்தமிழ்
சனி நீரோடு என்பது யாருடைய வாக்கு
- கபிலர்
- பாரதியார்
- சீத்தலை சாத்தனார்
- ஒளவையார்
இந்தியநாடு மொழிகளின் காட்சிசாலையாகத் திகழ்கிறது என்று குறிப்பிட்டவர்
- கால்டூவெல்
- ஹோக்கன்
- ச.அகத்தியலிங்கம்
- குமரிலபட்டர்
இந்திய நீர்ப் பாசனத்தின் தந்தை என அறியப்படுபவர் யார்?
- கரிகாலன்
- பென்னிகுவிக்
- சர் ஆர்தர் காட்டன்
- சோழர்
தேம்பாவணியின் பாட்டுடைத் தலைவன் யார்?
- தாவீது
- சூசை.மாமுனிவர்
- கண்ணதாசன்
- இயேசுபெருமான்
சீனாவில் சிவன் கோவில் யாருடைய ஆணையின் கீழ் கட்டப்பட்டது?
- சுல்தான்
- குப்லாய்கான்
- எல்லீஸ்
- ஹோக்கன்
காலம் பிறக்கும் முன் பிறந்தது தமிழே! என்ற பாடல் வரியின் ஆசிரியர் யார்?
- பாரதியார்
- பாரதிதாசன்
- தமிழன்பன்
- திருவள்ளுவர்
பக்திச்சுவை நனி சொட்டச்சொட்ட பாடிய கவி வலவ என சேக்கிழார் பெருமானைப் புகழ்ந்துரைத்தவர் யார்?
- சுப்புரத்தினதாசன்
- மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்
- மகாகவி பாரதிதாசன்
- விடை தெரியவில்லை
“தித்திக்கும் தென்அமுதாய் தென் அமுதின் மேலான” என்ற பாடல் இடம் பெற்றுள்ள நூல் எது?
- தமிழ்விடுதூது
- சிலப்பதிகாரம்
- மணிமேகலை
- புறநானூறு
தண்டமிழ் ஆசான் சாத்தன் நன்னூற்புலவன் என்று சாத்தனாரைப் பாராட்டியவர் யார்?
- இளங்கோவடிகள்
- பாரதிதாசன்
- தாராபாரதி
- இராமலிங்கம்
“மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்” என்ற பாடலின் ஆசிரியர் யார்?
- இளங்கோவடிகள்
- சுரதா
- பாரதியார்
- கம்பர்
தமிழர் சமுதாயம் என்பது யாருடைய கவிதை நூல்?
- அழவள்ளியப்பா
- வாணிதாசன்
- தமிழ்ஒளி
- கந்தர்வன்
காவிரியின் பாதையெல்லாம் பூவிரியும் கோலத்தை விவரிக்கும் நூல் எது?
- பெரியபுராணம்
- பதிற்றுப்பத்து
- நற்றிணை
- கார்நாற்பது
புதுக்கவிதை இயக்கத்தை தோற்றுவித்தவர் யார்?
- ஆற்றூர் ரவிவர்மா
- வால்ட் விட்மன்
- எர்னஸ்ட் காசிரர்
- கவிஞர் மல்லார்மே
நன்னூலில் உள்ள அதிகாரங்கள் ......... மற்றும் ஒவ்வொரு அதிகாரத்திலுள்ள பகுதிகள்.........
- 5, 10
- 2, 5
- 3, 10
- 2, 10
சிந்தாமணி காப்பியத்தின் தலைவன்
- கோவலன்
- சீவகன்
- குசேலர்
- இராமன்
ஆண்டாள் என்னும் பொருளை தரும் சொல்
- கழை
- கரை
- களை
- கலை
“தடக்கை” என்பதன் இலக்கணக்குறிப்பு தருக.
- உரிச்சொற்றொடர்
- இரட்டை கிளவி
- உருவகம்
- உவமை
“வசன நடை கைவந்த வல்லாளர்” என அழைக்கப்படுபவர்
- வீரமாமுனிவர்
- ஆறுமுக நாவலர்
- ஜி.யு.போப்
- பரிதிமாற் கலைஞர்
உலக புத்தக நாள் கொண்டாடப்படும் நாள்?
- ஜுன் 5
- மார்ச் 8
- ஏப்ரல் 23
- டிசம்பர் 10
யாப்பின் உறுப்புகள் எத்தனை வகைப்படும்
- 3
- 4
- 5
- 6
நீலகேசி ............. பாவால் இயற்றப்பட்டது
- வெண்பா
- குறட்பா
- ஆசிரியப்பா
- விருத்தப்பா
“தென்னாட்டுத் திலகர்” எனப்படுபவர்
- அண்ணா
- பாரதியார்
- பகத்சிங்
- வ.உ.சி
ஆநிரை மீட்டல் எந்த திணைக்குரியது?
- வெட்சித்திணை
- கரந்தைத்திணை
- வஞ்சித்திணை
- வாகைத்திணை
யா மரம் என்பது எந்த நிலத்தில் வளரும்
- குறிஞ்சி
- மருதம்
- பாலை
- நெய்தல்
தகளி என்பதன் பொருள் என்ன?
- அறிவு
- அகல்விளக்கு
- கோவில் விளக்கு
- குத்துவிளக்கு
வாழ்க - பகுபத உறுப்பிலக்கணம்?
- பகுதி
- வினையெச்சம்
- வியங்கோள் வினைமுற்று விகுதி
- பலர்பால் வினமுற்று விகுதி
முனைப்பாடியார் எந்த ஊரைச் சேர்ந்தவர்
- திருமுனைப்பாடி
- திருவாதவூர்
- திருப்பரங்குன்றம்
- சத்திமுத்தம்
நடநாளை மட்டுமல்ல இன்றும் நம்முடையது தான் என்று பாடியவர் யார்?
- மு.மேத்தா
- இரா.மீனாட்சி
- பசுவைய்யா
- தரும சிவராமு
வாயுரை வாழ்த்து என அழைக்கப்படும் நூல் எது?
- கம்பராமாயணம்
- பெரியபுராணம்
- திருக்குறள்
- சிலப்பதிகாரம்
“வேளாண் வேதம்” என அழைக்கப்படும் நூல் எது?
- திருக்குறள்
- நாலடியார்
- புறநானூறு
- அகநானூறு
தேசம் உடுத்திய நூலாடை என கவிஞர் குறிப்பிடும் நூல் எது?
- திருவாசகம்
- திருக்குறள்
- திருப்பாவை
- நாலாயிர திவ்ய பிரபந்தம்
பொருளின் இயல்பை உள்ளது உள்ளபடியே அழகுடன் கூறுவது எவ்வகை அணி?
- இயல்பு நவிற்சி அணி
- உயர்வு நவிற்சி அணி
- சொல்பின்வருநிலையணி
- செம்மொழி சிலேடை அணி
ஆடியது மயிலா (அ) குயிலா இவ்வாக்கியத்தில் உள்ள வினா எவ்வகை வினா?
- அறிவினா
- அறியாவினா
- ஐயவினா
- கொடை வினா
வருக வருக என்பது?
- இரட்டைக்கிளவி
- அடுக்குத்தொடர்
- விளித்தொடர்
- உரிச்சொற்றொடர்

வீடு முழுக்க வானம் என்ற கவிதை நூல்களை எழுதியவர் யார்?
- கண்ணதாசன்
- கலில் ஜிப்ரான்
- சே.பிருந்தா
- காயிதே மில்லத்
கீழ்கண்டவற்றுள் எம்.ஜி.ஆர் பற்றிய சரியான கூற்று எது?
கூற்று 1 - ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டைச் சிறப்பாக நடத்தியவர் எம்.ஜி.ஆர்
கூற்று 2 - எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை ஒட்டி (2008-2011) நடத்தப்பட்டது
கூற்று 3 - கேரளாவைச் சேர்ந்தவர் எம்.ஜி.ஆர்
- கூற்று 1, 2 சரி
- கூற்று 3 சரி
- கூற்று 1, 3 சரி
- கூற்று 1,2,3 தவறு
மலைபடுகடாம் நூலின் வேறுபெயர்?
- சிறுபானாற்றுப்படை
- பெரும்பானாற்றுப்படை
- திருமுருகாற்றுப்படை
- கூத்தராற்றுப்படை
கரிசல் களத்தையும் அங்குள்ள மக்களையும் மையப்படுத்தி கரிசல் இலக்கியத்தை நிலை நிறுத்தியவர்?
- கு.அழகிரிசாமி
- பூ மணி
- கி.ராஜநாராயணன்
- புதுமைப்பித்தன்
6 ம் வேற்றுமை உருபு என்ன
- இன்
- அது
- உகு
- ஆல்
ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய நூல்களுள் காலத்தின் சுருக்கமான வரலாறு' என்ற நூல் எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது?
- 20 மொழிகளில்
- 35 மொழிகளில்
- 40 மொழிகளில்
- 45 மொழிகளில்
“இந்த மாறன் ஒரு நாளும் பொய் கூறமாட்டான்' என்பது எந்த வழுவமைதி சார்ந்தது?
- திணை வழுவமைதி
- பால் வழுவமைதி
- இடவழுவமைதி
- கால வழுவமைதி
பாவலரேறு பெருஞ்சித்திரனார் இயற்றிய எந்த நூல் 'தமிழுக்கு கருவலமாக” அமைந்தது?
- பாவியக்கொத்து
- கனிச்சாறு
- திருக்குறள் மெய்ப்பொருளுரை
- பள்ளிப் பறவைகள்
கீழ்க்கண்டவற்றில் மொழி ஞாயிறு தேவநேயப்பாவானர் பற்றிய கூற்றுகளில் தவறானதை கண்டறிக.
- தமிழ் சொல்லாராய்ச்சியில் உச்சம் தொட்டவர்.
- தமிழகம் முழுவதும் திருக்குறள் சொற்பொழிவுகளை வழங்கி வந்தவர்.
- செந்தமிழ் சொற்பிறப்பில் அகர முதலித் திட்ட இயக்குனராக பணியாற்றியவர் .
- உலகத்தமிழ் கழகத்தை நிறுவி தலைவராக இருந்தவர்
“பெரிய மீசை” - சிரித்தார் என்ற சொல்லுக்கான தொகையின் வகை எது?
- பண்புத்தொகை
- உவமைத்தொகை
- அன்மொழித்தொகை
- உம்மைத்தொகை
“Whirl wind” என்ற சொல்லின் கலைச்சொல்லை கண்டறிக.
- பெருங்காற்று
- நிலக்காற்று
- கடற்காற்று
- சுழல்காற்று
கல்வியும், செல்வமும் பெற்ற பெண்கள் விருந்தும் ஈகையும் செய்வதாக குறிப்பிட்டவர்?
- சேக்கிழார்
- ஒளவையார்
- கம்பர்
- தாயுமானவர்
100 செயல்களை ஒரே நேரத்தில் செய்து காட்டி “சதாவதானி” என்று பாராட்டப் பெற்றவர்
- சி.வை.தாமோதரனார்
- செய்குதம்பி பாவலர்
- பாரதியார்
- புதுமைப்பித்தன்
பொருத்துக:
திருமுருகாற்றுப்படை - 1) மாங்குடி மருதனார்
பொருனராற்றுப்படை - 2) நாத்தனார்
பெரும்பாணாற்றுப்படை - 3) முடத்தாமக் கண்ணி
சிறுபாணாற்றுப்படை - 4) நக்கீரர்
மதுரைக் காஞ்சி - 5) கடியலூர் உருத்திரங் கண்ணனார்
- 34521
- 43521
- 43152
- 34152
யார் காலத்து சிற்பங்கள் விழியோட்டம் புருவ நெளிவு நக அமைப்பு பெற்றுள்ளது.
- பல்லவர்
- பாண்டியர்
- நாயக்கர்
- பெளத்த
கொல்களிறு - இலக்கணக்குறிப்பு
- பண்புத்தொகை
- வினைத்தொகை
- வேற்றுமைத்தொகை
- உவமைத்தொகை
இராவண காவியம் காலத்தின் விளைவு ஆராய்ச்சியன் அறிகுறி என்று கூறியவர் யார்?
- பெரியார்
- மு.வ.
- அண்ணா
- எவருமில்லை
பைங்கிளி இலக்கணக் குறிப்பு தருக?
- பெயரெச்சம்
- பண்புத்தொகை
- வினைத்தொகை
- உரிச்சொற்றொடர்
நாச்சியார் திருமொழியில் உள்ள மொத்த பாடல்களின் எண்ணிக்கை
- 100
- 150
- 700
- 143
அவரவர் அனுபவிப்பதும் எழுத்தாக வடிப்பதும் அவரவர் முறை” என்று கூறியவர் யார்?
- தி.ஜானகிராமன்
- மு.வ.
- தஞ்சை பிரகாஷ்
- கவிராயர்
மணநூல் என்று அழைக்கப்படும் நூல் எது?
- சீவகசிந்தாமணி
- சிலப்பதிகாரம்
- இராமாயணம்
- முத்தொள்ளாயிரம்
மிசை - என்பதன் எதிர்சொல் என்ன?
- கீழே
- மேலே
- இசை
- வசை
உயிரளபெடை எத்தனை வகைப்படும்?
- 12
- 10
- 3
- 5
உண்பது நாழி உடுப்பவை இரண்டே
- நற்றிணை
- புறநானூறு
- குறுந்தொகை
- அகநானூறு
ஆசிய கண்டத்திலேயே இரண்டாவது பெரிய நூலகம் எது?
- கன்னிமாரா
- சரஸ்வதி மஹால் நூலகம்
- அண்ணா நூற்றாண்டு நூலகம்
- எதுவுமில்லை
இணைய வணிகத்தை கண்டுபிடித்தவர் யார்?
- மைக்கேல் ஆலட்ரிச்
- பாரன்
- ஹாங்க்மாக்னஸ்கி
- எதுவுமில்லை
தமிழ் மொழியை எழுத இருவகை எழுத்துக்கள் வழக்கிலிருந்ததை நாம் எதன் மூலம் அறிகிறோம்?
- ஆதிச்சணல்லூர்
- அரச்சலூர் கல்வெட்டு
- சின்னாலூர் செப்பேடு
- அய்கோல் கல்வெட்டு
ஐ- மாத்திரை அளவு என்ன?
- 1 மாத்திரை
- 2 மாத்திரை
- 1.5 மாத்திரை
- 0.5 மாத்திரை
தன்மானம் இல்லாத கோழைகளுடன் சேரக்கூடாது என்ற கவிஞர் யார்?
- பாவேந்தர்
- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
- சுரதா
- பாரதியார்
பொதுவாக தமிழ் இலக்கணம் எதற்குரியவை?
- இயற்றமிழ்
- இசைத்தமிழ்
- நாடகத்தமிழ்
- இவையனைத்தும்

வேட்கை - என்னும் சொல்லின் ஐகாரக்குறுக்கம் பெறும் மாத்திரை அளவு
- 1
- 1/2
- 2
- 1 1/2
மூச்சுப்பயிற்சியே உடலைப்பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும் என்று கூறியவர்?
- தொல்காப்பியர்
- திருவாசகர்
- திருமூலர்
- திருவள்ளுவர்
புரோகிதருக்காக அமாவாசை காத்திருப்பதில்லை என்று 'மழையும் புயலும் நூலில் எழுதியவர்?
- அழகிரிசாமி
- அராமசாமி
- ஈ.வெ.ரா
- வ.ராமசாமி
'சீரிளமை' என்ற சொல்லை பிரித்து எழுதுக
- சீர் + இளமை
- சீர்மை + இளமை
- சிரிய + இளமை
- சிறிய + இளமை
தேனினும் இனியநற் செந்தமிழ் மொழியே தென்னாடு விளங்குறத் திகழுந்தேன் மொழியே - பாடலின் ஆசிரியர் யா?
- கவிமணி
- பாரதியார்
- கா.நமச்சிவாயர்
- சுரதா
Monolingual - தமிழ்சொல் தருக.
- உரையாடல்
- ஒருமொழி
- மெய்யெழுத்து
- கலந்துரையாடல்
'மருந்தே ஆயினும் விருந்தோடு உண்' - கூறியவர் யார்?
- ஒளவையார்
- சுஜாதா
- கண்ணதாசன்
- இரா.இளங்குமரனணார்
கண்ணே, மணியே எனக் குழந்தையே கொஞ்சுவது போலே தமிழை அமுதென்றும் நிலவென்றும் மணமென்றும் பாலென்றும் வானென்றும் தோன்றும் வாளென்றும் போற்றுபவர் யார்?
- பாரதியார்
- பாரதிதாசன்
- கவிமணி
- நாமக்கல் கவிஞர்
பொருத்துக.
i. சிந்துக்குத் தந்தை - 1) திருவள்ளுவர்
ii. செந்தமிழ் அந்தனர் - 2) பாரதியார்
Iii. தமிழகத்தின் வொர்ட்ஸ்வொர்த் - 3) இரா.இளங்குமரனார்
iv. பெருநாவலர் - 4) வாணிதாசன்
- 3214
- 2341
- 2314
- 2431
கார் அறுத்தான் என்பது.
- இடவாகுபெயர்
- காலவாகுபெயர்
- சினையாகுப்பெயர்
- பண்பாகுபெயர்
உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு மலேசியாவே, மாநாட்டுக்குரிய அம்முதல் மொழியும் தமிடே என்று எடுத்தியம்பியவர் யார்?
- தேவநேயப்பாவாணர்
- பன்மொழிப்புலவர் க. அப்பாதுரையார்
- கி.ராஜநாராயணன்
- இரா.இளங்குமரனார்
தண்ணீர் தண்ணீர் என்ற நூலின் ஆசிரியர் யார்?
- வைரமுத்து
- கோமல் சுமாமிநாதன்
- வெ.இறையன்பு
- கந்தர்வன்
ஒரு கிலோ அரிசியை உற்பத்தி செய்ய தேவைப்படும் தண்ணீரின் அளவு
- 2500
- 900
- 822
- 1780
வில்வான் - இலக்கணக்குறிப்பு
- தொழில்பெயர்
- உவமைத்தொகை
- உம்மைத்தொகை
- எண்ணும்மை
தமிழர்களின் இரத்தம் நேதாஜியின் மூளையில் கட்டியாக உள்ளது என்று கூறியவர் யார்?
- கேப்டன் தாசன்
- பெரியார்
- சர்ச்சில்
- எதுவுமில்லை
சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
- 1925
- 1926
- 1927
- 1920
கீழ்கண்டவற்றில் பெரியார் நடத்திய இதழ்கள் எது?
- ரிவோல்ட்
- இந்தியா
- தேன்தமிழ்
- விஜயா
"தூர்" -என்பது யாருடைய கவிதை நூல்
- கல்யாண்ஜி
- தமிழ்ஒளி
- நா.முத்துக்குமார்
- குமரகுருபரர்
நான்காவது உலகத் தமிழ் மாநாடு எந்த ஆண்டு எங்கு நடைபெற்றது?
- 1974-இலங்கை
- 1995-இந்தியா
- 1981-மதுரை
- 1970-பாரிசு
ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் கண்டு எழுதுக : METAPHOR
- உருவக அணி
- வகைகள்
- உவமை அணி
- மனிதன்
E=mc^2 - என்ற கோட்பாட்டை முன்மொழிந்தவர் யார்?
- நியூட்டன்
- ஹாக்கி
- ஐன்ஸ்டீன்
- பாஸ்கல்
“தேவாரம்” எனப்படுவது சைவ திருமுறைகளில் முதல் எத்தனைத் திருமுறைகளை உள்ளடக்கியது?
- 3
- 5
- 7
- 9
8 - என்பதன் தமிழ் எழுத்து யாது?
- உ
- க
- அ
- ச
மறுமையை நோக்கி கொடுக்காதவன்' என பரணர் சிறப்பிக்கப்படும் வள்ளல் யார்?
- பாரி
- ஆய்
- அதியமான்
- பேகன்
முல்லை நிலத்தின் சிறுபொழுது யாது?
- யாமம்
- ஏற்பாடு
- மாலை
- காலை
எந்த நிலத்து மக்கள் பாணர்களை வரவேற்று “குழல் மீன் கறியும் பிறவும் கொடுத்தனர்” என சிறுபாணாற்றுப்படை குறிப்பிடுகிறது?
- முல்லை
- நெய்தல்
- குறிஞ்சி
- மருதம்
குலசேகர ஆழ்வார், உய்ய வந்த பெருமாளை எவ்வாறு உருவகித்து பாடியுள்ளார்?
- குழந்தை
- அன்னை
- தமிழ்
- நோயாளி
பொதிகை மலையை ஆண்ட குறுநில மன்னன் யார்?
- ஓரி
- ஆய்
- பாரி
- பேகன்
மாங்குடி மருதனாரை ஆதரித்த மன்னன் யார்?
- நெடுஞ்செழியன்
- கரிகாலன்
- அதியமான்
- குமணன்
பிசிராந்தையார் எந்த நாட்டு புலவர்?
- சேரநாடு
- பாண்டிய நாடு
- சோழநாடு
- பல்லவ நாடு
மணநூல், காமநூல், முக்திநூல்- என்று மறுபெயர்களுடைய நூல் எது?
- திருவாசகம்
- சிலப்பதிகாரம்
- மணிமேகலை
- சீவகசிந்தாமணி
ஜி.யு.போப்- இலியட், ஒடிசியுடன் ஒப்பிட்ட தமிழ் நூல் எது?
- சிலப்பதிகாரம்
- சீவக சிந்தாமணி
- மணிமேகலை
- குறிஞ்சிப்பாட்டு
“வளையாபதி” நூல் ஒரு.......
- வைணவ நூல்
- பெளத்த நூல்
- சைவ நூல்
- சமண நூல்
'தமிழை பக்திமொழி' என குறிப்பிட்டவர் யார்?
- தனி நாயக அடிகள்
- தேவநேய பாவாணர்
- திரு.வி.க
- பாரதியார்
நற்றிணை நூலுக்கு முதலில் உரை எழுதியவர் யார்?
- ஜி.யு.போப்
- தேவநேய பாவாணர்
- பின்னத்து நாராயணசாமி ஐயர்
- நற்றிணை மூவடியார்
Spam is not welcome here. Any form of unsolicited promotional content, repeated messages, or irrelevant comments will be removed. Please contribute meaningfully to the discussion. Failure to adhere to these guidelines may result in moderation, including the possibility of being blocked. Let's keep the conversation engaging and on-topic!