நல்லூர் நந்தத்தனார் என்பவர் இந்நூலை இயற்றியுள்ளார்.
ஒய்மா நாட்டு நல்லியக் கோடன் பாட்டுடைத் தலைவனாக் கொண்டு பாடப்பட்ட நூல்.
இந்நூல் 269 அடிகளைக் கொண்டது.
இந்நூலின் பாவகை ஆசிரியப்பா.
திணை - புறத்திணை, பொருள் - ஆற்றுப்படை.
இந்நூலுக்கு நச்சினார்க்கினியர், மு.வை. அரவிந்தன் உரை உள்ளது.
பாணார்கள் மூன்று வகைப்படுவர்
- இசைப்பாணர்
- யாழ்ப்பாணர்
- மண்டைப்பாணர்
சிறிய யாழைக் கையில் வைத்திருப்போர் சிறிய யாழ் பாணர் என்பர்.
இந்நூலின் சிறப்பு பெயர் சிறப்புடைத்தான சிறுபாணாற்றுப்படை
திண்டிவனப்பகுதி ஒய்மா நாடு ஆகும்.
நல்லிக்கோடனின் தலைநகரம் "கிடங்கில்"
இந்நூல் கடை ஏழு வள்ளல்கள் பற்றி கூறுகிறது.
கடை ஏழு வள்ளல்கள்:
- மயிலுக்கு போர்வை அளித்தவன், வள்ளல் "பேகன்” ஆவார்.
- முல்லைக்கு தேர் தந்தவன், வள்ளல் "பாரி"
- இரவலர்க்கு குதிரைகள் நல்கியவன் "காரி"
- இரவலர்க்கு நாடுகளைப் பரிசாக நல்கியவன் "ஒரி"
- நடைப்பரரிகாரம் முட்டாது கொடுத்தவன் "நள்ளி"
- ஔவைக்கு நெல்லிக்கனி அளித்தவன் "அதியமான்"
- நீல மணியையும், நாகம் தந்த கலிங்கத்தையும் சிவனுக்கு அளித்தவன் “ஆய்”