Tnpsc General Tamil Online Model Test - 020

TNPSC General Tamil Online Model Test - 20 helps you practice Tamil with targeted questions to enhance your exam readiness. Start now with Guideraw !
Tnpsc General Tamil Online Model Test - 020

Tnpsc General Tamil Online Model Test - 020

TNPSC General Tamil Online Model Test - 20 helps you practice Tamil with targeted questions to enhance your exam readiness. Start now with Guideraw !

கீழ்க்கண்டவற்றுள் வேதிக் கலப்பற்ற பூச்சிக்கொல்லி தயாரிப்பில் பயன்படுத்தப்படாதது எது?
i) வேப்பங்கொட்டை
ii) முருங்கை இலை
iii) புங்கன்
iv) உளுந்து
v) பிரண்டை

டாக்டர் வி. கிருஷ்ணமூர்த்தி உருவாக்கிய யானைகளின் உடல் பேணும் கையேட்டின் மறு வடிவம் வேறு எந்த விலங்கிற்கு பயன்படுத்தப்படுகிறது?

பொருத்துக
எச்சம் i) உடனிலை மெய்ம்மயக்கம்
ஆழ்தல் ii) வேற்று நிலை மெய்ம்மயக்கம்
நார்ச்சத்து iii) ஈரொற்று மெய்ம்மயக்கம்
பஞ்சம் iv) இனமிகல்

பொருத்துக.
மால் பஹாடியா i) எர்நாட்-கேரளம்
மல அரயன் ii) நெடுமங்காடு – கேரளம்
மல குறவன் iii) மேற்குத் தொடர்ச்சி மலை–கேரளம்
மல மூத்தன் iv) ஜார்கண்ட்

மலை என்ற வடிவம் "தோணிமலை “ என்னும் இடப்பெயரில் பயன்படுத்தப்படுவது எப்பகுதியில்

உற்றில வாய் ஒலி கொள்ளும் செவியென ஓதுகின்றாய்" என்னும் வரிகள் நீலகேசியில் இடம்பெற்றுள்ள சருக்கம்

சரியான இணை எது?
ரோமர் – ஒலியின் திசைவேகம்
பியரிகேசன்டி – ஒளியின் திசைவேகம்

இலக்கணக்குறிப்புத் தருக .
அரும்பும் மலரும், வெப்பம் குளிர்

உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும், பிள்றை நிலை முனியாது கற்றல் நன்றே " என்று கூறும் நூல்

இரா.மீனாட்சி குறித்த கூற்றுகளில் எது தவறானது

பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – மெலிந்து

கீழ்க்கண்டவற்றுள் ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தில் பொருந்தாதது எது?

ஆசிரியப்பாவின் இறுதி அடியின் இறுதி எழுத்து கீழ்க்கண்ட எந்த ஈறுகளை கொண்டு முடியும்.

"தீதெலாம்" என்பதை அசைகளாக எவ்வாறு பிரிக்கலாம்

திருவாசகத்தில் பாடப்பெற்றுள்ள சிவத்தலங்களின் எண்ணிக்கை ____.

இசையுலகின் புதிய முயற்சிகள் என கொண்டாடப்படுபவை எவை?
எப்படிப் பெயரிடுவேன் ?
இந்தியா 24 மணி நேரம்
காற்றைத் தவிர ஏதுமில்லை

இளையராஜா அவர்களுக்கு இந்திய அரசு அளித்த உயரிய விருது எது?

பொருள் மாறா எதிர்மறைத் தொடராக மாற்றுக .
''நான் வாரத்தின் இறுதி நாள்களில் நூலகத்திற்கு செல்வேன்"

“Love poems from a classical Tamil anthology” என்னும் சங்க இலக்கிய மொழிபெயர்ப்பை வெளியிட்டவர் யார்?

பொருத்துக
அந்நியன் i) ஆல்பர்காம்யு
உருமாற்றம் ii) காப்கா
சொற்கள் iii) ழாக் பிரவர்
குட்டி இளவரன் iv) பிரம்மராஜன்
உலகக் கவிதைகள் v) எக்சு பெரி

''பதிப்பிழைப்பு அறியாது துய்த்தல் எய்தி
நிரையம் ஒரீஇய வேட்கைப் புரையோர்
மேயினர் உறையும் பலர் புகழ் பண்பின் "
-இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல்

"வீட்டுக்கு உயிர்வேலி!
வீதிக்கு விளக்குத் தூண்!
நாட்டுக்குக் கோட்டை மதில்!
நடமாடும் கொடிமரம் நீ"
என்று பாடியவர் யார்?

கீழ்க்கண்டக் கூற்றுகளில் எவை சரியானவை?
திருமூலரின் காலம் கி.பி. 5 ஆம் நூற்றாண்டு அல்லது 6 ஆம் நூற்றாண்டு .
சிவவாக்கியரின் காலம் கி.பி. 9ஆம் நூற்றாண்டு
மற்ற சித்தர்கள் கி.பி. 14 ஆம் நூற்றாண்டு முதல் வாழ்ந்தவர்கள்

"தன்னையறிந்து இன்பமுற வெண்ணிலாவே! – ஒரு
தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே!"
என்று பாடியவர் யார்?

"கூவும் குயிலும் கரையும் காகமும் விரியும் எனது கிளைகளில் அடையும்” என்று கூறியது யார்?

சரியான இணையை தேர்ந்தெடு
இரவீந்திரநாத் தாகூரின் சிறுகதைகள் மொழிப் பெயர்ப்பு – த.நா. குமாரசுவாமி
ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன் - கவிஞர் இன்குலாப்
நான் வித்யா – லிவிங் ஸ்மைல் வித்யா

கீழ்க்கண்டவற்றுள் கவிஞர் மீரா நடத்திய பதிப்பகம் எது?

நமது நாடு நாடாயிருக்கிறதா? தாய் முகம் நோக்குங்கள்; அவள் முகத்தில் அழகு காணோம். அவள் இதயம் துடிக்கிறது; சாதி வேற்றுமை, தீண்டாமை, பெண்ணடிமை , உட்பகை முதலிய நோய்கள் அவளை அரிக்கின்றன" என்ற வரிகள் எந்நூலில் இடம் பெற்றுள்ளன?

ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டில்லை" என்னும் பாடலடி திருமந்திரத்தில் எத்தனையாவது பாடலில் அமைந்துள்ளது?

"ஒருவாய் உணவாய் உள தமிழே! ஓர்ந்தேன்; நீ பாட்டுக்
கணவாய் வழிவரும் காற்ற!"
- இவ்வரிகளை இயற்றியவர் யார்?

விடுபட்ட இடத்திற்குப் பொருத்தமான விடை வரிசையைக் குறிப்பிடுக.
___இனம் 2. வண்ணம் _____
_____ குணம் 4. வனப்பு ____

தவறான இணையைத் தேர்ந்தெடு.

கண்ணுக்குப் புலப்படாத தண்ணீரும் புலப்படும் உண்மைகளும் " என்னும் நூலை இயற்றியவர் யார்?

பொருத்துக
உற்பத்திப் பொருள் (1 கிலோ) தண்ணீரின் அளவு (லிட்டர்)
ஆப்பிள் i) 822
சர்க்கரை ii) 1780
அரிசி iii) 2500
காப்பி கொட்டை iv) 18, 900

" ஊறாத ஊற்றிலும் உட்புகுந்தேன் – மணல்
ஓடைகள் பொங்கிட ஓடி வந்தேன் "
என்ற வரிகள் யாருடையது?

திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்

"சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்
கலத்துநீர் பெய்திரீஇ யற்று "
இக்குறளில் பயின்று வரும் அணி

கடுமையாக உழைக்கக் கூடிய காங்கேயம் மாடுகள் கீழ்க்கண்ட எந்த மாநிலத்தவரால் விரும்பி வாங்கி செல்லப்படுகின்றன.
1.ஒடிசா 2. கேரளா 3. கர்நாடகம்
4.ஆந்திரம் 5 . மஹாராஷ்டிரம்

சரியான பொருளை தேர்ந்தெடு
துவனம், துகலம்

கீழ்க்கண்ட வல்லினம் மிகா இடங்களில் தவறானது எது?

தமிழ்நாடு அரசு கிராமப்புற மாணவர்களுக்கு நடத்தும் திறனாய்வுத் தேர்வு எது?

பொருத்தமான விடையைத் தேர்க
சிறுபஞ்சமூலம் i) காப்பிய இலக்கியம்
குடும்ப விளக்கு ii) சங்க இலக்கியம்
சீவகசிந்தாமணி iii) அற இலக்கியம்
குறுந்தொகை iv) தற்கால இலக்கியம்

வரையறை பொருளை தந்து முடிந்தவரை, குறிப்பிட்ட நேரம் வரை என்னும் பொருளில் வரும் இடைச்சொல் எது ?

சரியான இணையை தேர்ந்தெடு .
ஒன்றின் இயற்பெயர் அதனோடு தொடர்புடைய மற்றொன்றிற்குத் தொன்று தொட்டு ஆகி வருவது ஆகுபெயர் ஆகும் .
தொல்காப்பியர் ஆகுபெயர்களை பதினைந்தாகவும் நன்னூலார் ஏழாகவும் வகைப்படுத்தி இலக்கணம் வகுத்துள்ளனர் .

ஓங்கிய‘ என்ற சொல்லின் பகுபத உறுப்புகளில் ' ய் ‘ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்

பிழையை நீக்கி எழுதுக
" தென்னை மட்டையிலிருந்து நார் எடுத்தார் "

கீழ்க்கண்ட மெய்ம்மயக்கம் தொடர்பான கூற்றுகளில் எது தவறானது ?

ஜப்பானியர்கள் ஐ.என் .ஏ வின் ஒற்றர் படையில் இருந்த வீரர்களை , இந்தியாவில் உள்ள ஆங்கிலேய இராணுவத்தை பற்றி ஒற்றிய நீர்மூழ்கிக் கப்பல் மூலம் எங்கு அனுப்பினர் ?

. "இந்திய தேசிய இராணுவத்தின் இதயமும் ஆத்மாவும் தமிழர்கள்தான் “ என்று கூறியவர் யார் ?

பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – காக்க

இயற்கையையும் வாழ்க்கை அனுபவங்களையும் இணைத்து, அறிவுத் தெளிவுடன் நல்வாழ்க்கைக்கான தத்துவ உண்மைகளைக் காணும் முயற்சிகளே பிச்சமூர்த்தியின் கவிதைகள்" என்று கூறியவர் யார்?

தற்காலத் தமிழிலக்கியத்தின் விடிவெள்ளி என புகழப்படுபவர்

பிரித்து எழுதுக : வீடினதன்றறன்

பொருந்தாத சொல்லைக் கண்டறிக

மரபு பிழைகளை நீக்குக

பிறமொழிச் சொற்களை நீக்கிய வாக்கியத்தை தேர்வு செய்க .

சந்திப்பிழையற்ற தொடரைத் தேர்க:

ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
எரி எறி

மிக்க – இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்க

வெள’ என்ற ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?

அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க

கம்பன், வள்ளுவன், இளங்கோ ஆகியோர் இயற்கையைப் போற்றினர்’ – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக

செய்வினைச் சொற்றொடரைக் கண்டறிக

'விழலுக்கு இறைத்த நீர் போல' – உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமானப் பொருளைத் தேர்ந்தெடுக்க

‘மயங்கி மதுகிற் பிணங்கி வணங்கி
உயங்கி யொருவர்க் கொருவர்’ - இப்பாடலடியின் ஆசிரியர் யார்?

மு.மேத்தா எழுதிய சாகித்திய அகாடமி பரிசு பெற்ற நூல் எது?

திருவருட்பிரகாச வள்ளலார் என அழைக்கப்படும் இராமலிங்க அடிகளாரின் காலம்

ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்படும் இடங்களில் தவறானது எது?
கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் – சென்னை
அரசு ஆவணக் காப்பகம் – சென்னை
உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் – டெல்லி
சரஸ்வதி மகால் – தஞ்சாவூர்

நேரு தம் மகள் இந்திராவுக்கு _____ ஆண்டு முதல் _____ ஆண்டு வரை கடிதங்கள் இயற்றினார்.

நடுவண் அரசு முத்துராமலிங்கத் தேவருடைய அஞ்சல் தலையை வெளியிட்ட ஆண்டு

"பண்ணினை இயற்கை வைத்த
பண்பனே போற்றி போற்றி
பெண்மையில் தாய்மை வைத்த
பெரியனே போற்றி போற்றி"
என்னும் பாடல் பொதுமை வேட்டல் நூலில் எந்த தலைப்பில் இடம்பெற்றுள்ளது

தவறான இணையைத் தேர்ந்தெடு

'ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும்”
என்னும் பாடல் இடம்பெற்றுள்ள நூல்

மோசிகீரனார் பாடிய பாடல்கள் கீழ்க்கண்டவற்றுள் எந்த நூலில் இடம்பெறவில்லை?

கோவூர்கிழார் உறையூருக்கு அருகிலுள்ள கோவூரில் ____ மரபில் பிறந்தார்

வல்லினம் மிகும் இடங்களில் தவறான கூற்று எது

தூயவர் செயல்களாக திரிகடுகம் கூறுவனவற்றுள் தவறானது எது?

அறம், பொருள், இன்பம் என முப்பாலும் தப்பாமல் வரும் குறள் எத்தனையாவது குறள்?

'நூல்கள் கனித்தமிழில் அள்ளிட வேண்டும்' என்று பாடியவர் யார்?

வள்ளைக் கொடிகள் மிகுந்த நாடு என நளவெண்பாவில் குறிப்பிடப்படும் நாடு

இக்கால ஒளவையாரால் இயற்றப்பட்ட இராமலிங்க சுவாமிகள் சரிதம் எத்தனை பாடல்களை கொண்டது

நெய்தல் திணையின் கூற்றில் எது தவறானது

"கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு” - என்று கூறும் நூல் எது

வண்கயத்தூர் என்னும் ஊரில் பிறந்தவர் யார்?

‘பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்
நற்றவ வானினும் நனி சிறந்தனவே’ என்று பாடியவர் யார்

பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு

வரலாற்றுச் செய்திகளும் இலக்கண விளக்கங்களும் யாருடைய பாடல்களில் இடையிடையே கலந்து வருகின்றன

தம் வீட்டிலுள்ள அனைத்துப் பொருள்களுக்கும் திருநாவுக்கரசர் எனப் பெயர் சூட்டியவர் யார்

பிரான்சிஸ் சென்கின்சு என்பவர் ______ ஆண்டு ரிச்மண்ட் என்னுமிடத்தில் இயக்கப் படத்தை பலரும் பார்க்கும் வகையில் வடிவமைத்தார்

எம்.ஜி.ஆர் அவர்களை இதயக்கனி என்று போற்றியவர் யார்?

‘ஒத்த தரிவானுயிர் வாழ்வான்; மற்றையான் செத்தாருள் வைக்கப் படும்’ என்ற குறள் கீழ்க்கண்ட எந்த பொருளை உணர்த்துகிறது

தவறான இணையைத் தேர்ந்தெடு

'வள்ளுவரும் தம் குறள் பாவடியால் வையத்தார் உள்ளுவதெல்லாம் அளந்தார் ஓர்ந்து ‘ என்று கூறியவர் யார்?

‘தொகுவாய்க் கன்னல் தண்ணீர் உண்ணார்’ என்னும் வரிகள் இடம் பெற்றுள்ள நூல்

மொழியென்ற ஒன்று பிறந்தவுடன் 'உலகம்’ என்பதும் "நான்" என்பதும் தனித்தனியாக பிரிந்து தங்களை தனித்துவமாக நிலைநிறுத்தி கொள்கின்றன" என்றவர்

பாயிரத்திற்கு உரிய பெயர்கள் மொத்தம் எத்தனை

சிறப்பு பாயிரத்தின் 8 இலக்கண செய்திகளையும் தெரிவிக்கும் பாடல் எவ்வகையை சார்ந்தது?

மொழி முதல் எழுத்துகளில் கீழ்க்கண்ட எந்த வரிசை சொல்லின் முதலில் வரும்

வாழ்க்கைக்கு வளம் தரும் மழைக் கடவுளை வழிபடும் நோக்கில் அக்காலத்தில் போகிப் பண்டிகை _____ விழாவாகக் கொண்டாடப்பட்டது.

‘தொடுவானம்’ என்னும் நூலினை எழுதியவர் யார் ?

Post a Comment

Spam is not welcome here. Any form of unsolicited promotional content, repeated messages, or irrelevant comments will be removed. Please contribute meaningfully to the discussion. Failure to adhere to these guidelines may result in moderation, including the possibility of being blocked. Let's keep the conversation engaging and on-topic!