17

Tnpsc General Tamil Online Model Test - 024

"TNPSC General Tamil Online Model Test - 24 helps you practice Tamil with targeted questions to enhance your exam readiness. Start now with Guideraw !"

5 months ago 39 min read
Tnpsc General Tamil Online Model Test - 024

Tnpsc General Tamil Online Model Test - 024

TNPSC General Tamil Online Model Test - 24 helps you practice Tamil with targeted questions to enhance your exam readiness. Start now with Guideraw !

1

தமிழக அரசு எட்டாம் வகுப்பு வரை படித்த இளம் பெண்களுக்கான திருமண உதவித்தொகையை யாருடைய பெயரில் வழங்கிவருகிறது?

2

பாகிஸ்தானில் பெண்கல்வி வேண்டுமெனப் போராடியபோது மலாலாவின் வயது?

3

எந்தக் கல்வி உதவித் திட்டம் பட்டமேற்படிப்புக்கு வகை செய்கிறது?

4

முப்பெண்மணிகள் வரலாறு என்ற நூலினை இயற்றியவர்?

5

வில்வாள் - இலக்கணக்குறிப்பு தருக

6

கற்ற பெண்ணின் குடும்பமே பல்கலைக்கழகமாக மிளிரும் என்பதைக்காட்டும் நூல்?

7

"விதையாமை நாறுவ வித்துஉள; மேதைக்கு
உரையாமை செல்லும் உணர்வு" என்று கூறும் நூல் எது?

8

விதையாமை - இலக்கணக்குறிப்பு தருக

9

" நல்ல வரலாறுகளைப் படித்தால்தான் இளம் உள்ளத்திலே புது முறுக்கு ஏற்படும்." என்று கூறியவர்?

10

அறிஞர் அண்ணா ஆசிரியராகப் பணியாற்றிய இதழ்?

11

இந்தியமொழிகள் அனைத்திலும் உள்ள ஓலைச்சுவடிகள் எங்குப் பாதுகாக்கப்படுகின்றன?

12

தேசிய நூலக நாள் எது?

13

மொழிப்பயன்பாட்டை முழுமையாக்கும் சொல்வகை எது?

14

பழங்காலத்தில் திசை அறிய காந்த ஊசியைப் பயன்படுத்தினர் என்பதை அறிய உதவும் நூல்?

15

பண்டைத்தமிழரின் கிழக்குக்கடற்கரைப் பகுதியிலிருந்த புகழ்பெற்ற துறைமுகங்கள் எவை?

16

"யவனர் தந்த வினை மாண் நன்கலம் பொன்னொடு வந்து கறியொடு பெயரும்" என்ற அகநானூற்று வரிகள் எந்த துறைமுகத்தைப்பற்றிக் கூறுகிறது?

17

பெருங்கற்காலத்தைச்சேர்ந்த முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்ட இடம்?

18

நாட்டுப்புற அமைப்பிலிருந்து தோன்றிய பாவகை எது?

19

" வையை அன்ன வழக்குடை வாயில்" என்ற அடிகள் இடம்பெற்ற நூல்?

20

இமிழிசை - இலக்கணக்குறிப்பு தருக.

21

நிலைஇய - இலக்கணக்குறிப்பு தருக.

22

காஞ்சி என்பதன் பொருள்?

23

இரவில் செயல்படும் கடைவீதி எது?

24

கிராமச்சந்தையின் நோக்கம் என்ன?

25

தொல்காப்பியர் வகைப்படுத்திய ஆகுபெயர்கள் எத்தனை?

26

'இரண்டு கிலோ கொடு' எவ்வகை ஆகுபெயர்?

27

கீழ்க்கண்டவற்றுள் சான்றாண்மையைத் தாங்கும் தூண்கள் யாவை?
a ) பிறரிடம் செலுத்துதல்
b) பழிக்கு நாணுதல்
c) அனைவரிடமும் இரக்கம், இணக்கம், உண்மையோடு இருத்தல்
d) பணிவுடன் நடத்தல்

28

ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்(கு) ஆழி எனப்படு வார்." இக்குறளில் பயின்று வரும் அணி எது?

29

தமிழர் அழகியலின் வெளிப்பாடு?

30

கவிதைகள் இயற்றுவதுடன் சிறப்பாக பாடும் திறன் பெற்றவர்?

31

ஐங்குறுநூற்றில் அமைந்த மருதத்தினைப் பாடலைகளைப் பாடியவர்?

32

ஐங்குறுநூற்றை தொகுப்பித்தவர் யார்?

33

கீழ்க்கண்டவற்றுள் யானையைக்குறிக்கும் சொற்கள் எவை?

Tnpsc General Tamil Online Model Test - 024-1

Also read 6th Standard General Tamil Important Question Free Online Test - 004


a) களபம்
b) மாதங்கம்
c) வாரணம்
d) வேழம்

34

ஜெயமோகனின் சிறுகதைத்தொகுப்பு எது?

35

கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாதைத் தேர்ந்தெழுதுக.

36

அருணகிரிநாதரின் திருப்புகழ் தாக்கத்தால் விளைந்த சிறந்த சந்த இலக்கியம்?

37

வெள்ளிவீதியார் இயற்றிய பாடல் இடம்பெற்ற நூல்?

38

"புகழ் எனின் உயிருங் கொடுக்குவர்; பழி எனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர்"
- என்று கூறியவர்?

39

நட்சத்திர மாலை என்னும் நூலை எழுதியவர்?

40

அறத்துப்பாலில் உள்ள இயல்களின் எண்ணிக்கை?

41

சிவகங்கை அரசுக்கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராக பணிபுரிந்தவர்?

42

தமிழ்நாட்டில் நடந்த முதல் கவியரங்கம் எந்தத்தலைப்பில் நடைபெற்றது?

43

குண்டலகேசி நூலுக்கு மறுப்பாக எழுதப்பட்ட நூல் எது?

44

"வறிது நிலைஇய காயமும்" என்ற புறநானூற்று அடிகளை எழுதியவர்?

45

அறிவியல் தமிழின் முன்னோடி என்று போற்றப்படுபவர்?

46

தவறாக பொருந்தியுள்ள இணையைத்தேர்க.

47

'புலியிடம் ஆடு மாட்டிக் கொண்டது' என்ற விடைக்கேற்ப வினாவைத்தேர்ந்தெடு.

48

யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம் - எவ்வகை வாக்கியம்

49

முருகன் அடங்கினான் - எவ்வகைத்தொடர்?

50

'சுதந்திரப்பறவை போல' என்ற உவமையால் விளக்கப்பெறும் பொருளைத்தேர்க.

51

அடிதோறும் இறுதிச்சீரின் இறுதி ஒன்றிவரத்தொடுப்பது?

52

அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல் - இதில் அமைந்துள்ள தொடை?

53

கல்விக்கண் திறந்தவர் என்று காமராசரை பாராட்டியவர் யார்?

54

ஆசியக்கண்டத்தின் இரண்டாவது பெரிய நூலகம் எது?

55

ஆசாரக்கோவை எத்தனை வெண்பாக்களைக்கொண்டது?

56

அக்காலத்தில் இந்திர விழாவாகக் கொண்டாடப்பட்டது எது?

57

தூயவர் செயல்களாக திரிகடுகம் குறிப்பிடுபவை யாவை?
a) நீராடிய பின் உண்ணுதல்

Also read 6th Standard General Tamil Important Question Free Online Test - 003


b) பெரும்பயன் கிடைத்தாலும் பொய் சாட்சி சொல்லாதிருத்தல்
c) வறியவர்க்கு பொருளை அளித்தல்
d) எவ்வுயிரையும் துன்புறுத்தாத நிலையில் வாழ்தல்

58

திருவாரூர் நான்மணிமாலையில் குறிப்பிடப்படும் நால்வகை மணிகளுள் இல்லாத ஒன்று எது?

59

நான்மாடக்கூடலுக்கு பெயர்க்காரணம் கூறியவர்?

60

கல்வெட்டில் மதுரை என்னும் பெயர் எவ்வாறு காணப்படுகிறது?

61

பார்வதிநாதன் என்ற புனைப்பெயர் கொண்டவர் யார்?

62

பெண்கள் மூவர் வட்டமாக உட்கார்ந்துகொண்டு கல்லை மேலெறிந்து பிடித்து விளையாடுவது?

63

ஆஸ்தி என்ற பிறமொழிச்சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்லைத் தேர்க.

64

தண்பொருநை, சிற்றாறு, கோதண்டராம ஆறு ஆகிய ஆறுகள் கூடும் இடத்திற்கு எத்திசையில் உள்ளது முக்கூடல்?

65

கோழியூர் எனப்பெயர்கொண்ட சோழர் தலைநகரம் எது?

66
Tnpsc General Tamil Online Model Test - 024-1

ஓரெழுத்து ஒருமொழிகள் மொத்தம் எத்தனை?

67

"சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ்முழக்கம் செழிக்கச்செய்வீர்" என்று பாடியவர்?

68

திருத்தக்கதேவர் வாழ்ந்த காலம்?

69

கரித்துண்டுகளால் வடிவம் மட்டும் வரைவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

70

ஞாயிற்றைச்சுற்றியுள்ள பாதையை ஞாயிற்று வட்டம் என்று கூறும் நூல்?

71

கலீலியோவிற்கு முன்பு வானியல் பற்றிய கொள்கைகளை வெளியிட்டவர்கள்?

72

வில்லி பாரதத்தில் உள்ள விருத்தப்பாக்களின் எண்ணிக்கை?

73

"தாழ்ச்சிசொலும் அடிமையலன் மக்கட் கெல்லாம்
தலைவனெனப் பாடுபவன் கவிஞன், வீரன்." என்று பாடியவர்?

74

அசலாம்பிகை அம்மையார் வடலூரில் வாழ்ந்தபோது இயற்றிய செய்யுள் நூல் எது?

75

வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்ட ஆண்டு?

76

அஞ்சலையம்மாளின் மகளை காந்தியடிகள் எங்கு அழைத்துச்சென்று படிக்க வைத்தார்?

77

இயேசு பெருமானின் வளர்ப்புத்தந்தையாகிய சூசையப்பரைத் தலைவராகக்கொண்டு பாடப்பட்ட நூல் எது?

78

நாடகக்கலையைப்பற்றியும், காட்சித்திரைகளைப்பற்றியும், நாடக அரங்கின் அமைப்பு பற்றியும் விரிவாகக்கூறும் நூல்?

79

சமுதாய சீர்திருத்தம் தொடர்பான நாடகங்கள் சிறப்பிடம் பெற்ற நூற்றாண்டு?

80

சரயு நதி பாயும் மாநிலம் எது?

81

மூவறிவுடைய உயிரிக்கு எடுத்துக்காட்டு?

82

மகாவித்துவான் சபாபதியாரிடம் தமிழ் பயின்றவர்?

83

சிலப்பதிகாரத்திலுள்ள மொத்த காதைகளின் எண்ணிக்கை?

84

பாரதிதாசன் பெயரில் பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம்?

85

"ஒழுக்கமென்பதும் கற்பென்பதும் பெண்களுக்கு மட்டும் என்றில்லாமல் ஆண், பெண் இருபாலர்க்கும் பொதுவாகும்" என்று கூறியவர்?

86

"பண்ணவன் வருக என்னப் பரிவினன் விரைவில் புக்கான்" இவ்வடிகளில் பண்ணவன் என்று குறிப்பிடப்படுபவர் யார்?

87

அம்பேத்கர் எங்கு சென்று பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றார்?

88

அடுக்குத்தொடர் பற்றிய கூற்றுகளில் சரியானதைத் தேர்க.
a) சொற்கள் ஒன்றுபட்டு நிற்கும்
b) பிரித்தால் பொருள் தரும்
c) இரண்டு, மூன்று, நான்கு முறை அடுக்கி வரும்
d) இசை, குறிப்பு, பண்பு பற்றி வரும்

89

மடக்கொடி என்ற சொல்லுக்கான இலக்கணக்குறிப்பு தருக.

90

கீழ்க்கண்டவற்றுள் பொதுமொழியாக வருபவை எவை?

91

'பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய' இத்தொடரில் குறிக்கப்படும் துகிர் என்ற சொல்லின் பொருள்?

92

உயர்ந்தோங்கி - இலக்கணக்குறிப்பு தருக.

93

பொம்மைகளைக்கொண்டு தயாரிக்கும் படங்கள்?

94

எம்.ஜி.ஆர். இன் பணிகளைப் பாராட்டி அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியப் பல்கலைக்கழகம் எது?

95

கீழ்க்கண்டவற்றுள் இசை மரபுகளை வெளிப்படுத்தாத நூல் எது?

96

கி.மு மூன்றாம் நூற்றாண்டைச்சேர்ந்த கட்டட இடிபாடுகள் எங்கு கண்டெடுக்கப்பட்டன?

97

"இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை" என்று கூறியவர்?

98

அச்சமில்லை அச்சமில்லை எனும் பாரதியின் பாடலுக்கு முன்னோடி?

99

சீறாப்புராணத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை?

100

யாருடைய வழிகாட்டுதலால் காந்தி தமிழ் பயிலத்தொடங்கினார்?

Related Post
Tnpsc General Tamil Online Notes - 018
Tnpsc General Tamil Online Notes - 018 Tnpsc General Tamil Online Notes - 018 TNPSC General Tamil Online No…
Tnpsc General Tamil Online Notes - 017
Tnpsc General Tamil Online Notes - 017 Tnpsc General Tamil Online Notes - 017 TNPSC General Tamil Online N…
Tnpsc General Tamil Online Notes - 024
Tnpsc General Tamil Online Notes - 024 Tnpsc General Tamil Online Notes - 024 TNPSC General Tamil Onlin…
Tnpsc General Tamil Online Notes - 013
Tnpsc General Tamil Online Notes - 013 Tnpsc General Tamil Online Notes - 013 TNPSC General Tamil Onli…
Post a Comment
Search
Menu
Theme
Share