Tnpsc General Tamil Online Notes - 002
TNPSC General Tamil Online Notes - 2 helps you practice Tamil with targeted questions to enhance your exam readiness. Start now with Guideraw !
‘தமிழ்ச் செய்யுட் கலம்பகம்’ எனும் தொகை நூலின் ஆசிரியர் யார்?
- கால்டுவெல்
- வீரமாமுனிவர்
- ஜி.யு.போப்
- சீகன் பால்க் ஐயர்
அகரவரிசைப்படி அமைந்த சொற்களைக் கண்டறிக.
- தாய்மொழி, தேன், தமிழ், துறை
- தமிழ், துறை, தாய்மொழி, தேன்
- தமிழ், தாய்மொழி, துறை, தேன்
- தேன், துறை, தாய்மொழி, தமிழ்
‘இரகசிய வழி’ – என்னும் ஆங்கில நூலின் ஆசிரியர் --------------------
- ஜான் பனியன்
- லிட்டன் பிரபு
- ஜி.யு.போப்
- எச்.ஏ. கிருட்டிணப்பிள்ளை
ஒரு பொருட் பன்மொழிக்குச் சான்று அல்லாதது எது?
- உயர்ந்தோங்கி
- நடு மையம்
- மீமிசை ஞாயிறு
- மாடு மனை
பொருத்துக : நோய்தீர்க்கும் மூலிகைகள் பயன்கள்
துளசி 1. இளைப்பு இருமல் போக்கும்
தூதுவளை 2. மார்புச்சளி நீங்கும்
கீழாநெல்லி 3. கருப்பைச் சார்ந்த நோய் நீங்கும்
சோற்றுக் கற்றாழை 4. மஞ்சட் காமாலையைப் போக்கும்
- 1 3 4 2
- 2 1 4 3
- 4 2 3 1
- 3 4 2 1
“நான் தனியாக வாழவில்லை தமிழோடு வாழ்கிறேன்” – என்றவர் யார்?
- மறைமலையடிகளார்
- திரு.வி.கலியணசுந்தரனார்
- தஞ்சை வேதநாயக சாத்திரியார்
- பெருஞ்சித்திரனார்
“அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னுஞ் செல்வச் செவிலியால் உண்டு”. – எனும் குறட்பாவின் படி சரியாகப் பொருத்தப்பட்டுள்ளதைத் தேர்க.
- அன்பு – குழந்தை, அருள் - தாய், பொருள் - வளர்ப்புத்தாய்
- அன்பு – தாய், அருள் - குழந்தை, பொருள் - வளர்ப்புத்தாய்
- அன்பு – வளர்ப்புத்தாய், அருள் - குழந்தை, பொருள் - தாய்
- அன்பு – தாய், அருள் - வளர்ப்புத்தாய், பொருள் - குழந்தை
“தஞ்சாவூர்ப் பண்ணையாள் பாதுகாப்புச் சட்டத்தை திருத்திச் சாகுபடி செய்யும் தொழிலாளிக்கு’ அறுபது விழுக்காடு பங்கு கிடைக்க வழிவகை செய்தவர் யார்”.
- அண்ணாதுரை
- இராஜாஜி
- பக்தவச்சலம்
- காமராசர்
பொருந்தாச் சொல்லைக் காண்க.
- சுத்துருகினன்
- பரதன்
- நகுலன்
- சுக்ரீவன்
“வண்மை யில்லை ஓர் வறுமை இன்மையால் திண்மை இல்லை நேர் செறுநர் இன்மையால்” மேற்கண்ட அடிகளால் சிறப்பிக்கப் பெறும் நாடு எது?
- நிடத நாடு
- கோசல நாடு
- சோழ நாடு
- ஏமாங்கத நாடு
“நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும் காலின் வந்த கருங்கறி மூடையும் வடமலைப் பிறந்த மணியும் பொன்னும் -------------” என்னும் செய்யுளடிகள் இடம்பெற்ற நூல்.
- மதுரைக்காஞ்சி
- பட்டினப்பாலை
- நெடுநல்வாடை
- மலைபடுகடாம்
இரண்டு எழுத்துகளை மட்டுமே பெற்று வரும் குற்றியலுகர வகை.
- ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்
- உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
- வன்றொடர்க் குற்றியலுகரம்
- நெடில் தொடர்க் குற்றியலுகரம்
‘புரட்சி முழக்கம்’ – என்ற நூலை எழுதியவர் யார்?
- ஞான கூத்தன்
- சாலை இளந்திரையன்
- சாலினி இளந்திரையன்
- சி.சு.செல்லப்பா
பின்வரும் நூலகளுள் ‘கண்ணதாசன்’ எழுதாத நூல் எது?
- இயேசு காவியம்
- திருக்கை வழக்கம்
- தைப்பாவை
- கல்லக்குடி
பொருத்துக :
சிங்கம் 1. அகவும்
மயில் 2. கனைக்கும்
புலி 3. முழங்கும்
குதிரை 4. உறுமும்
- 1 2 3 4
- 4 3 2 1
- 3 2 1 4
- 3 1 4 2
பொருந்தாத சொல்லைக் கண்டறிக ‘கரிசலாங்கண்ணியின்’ வேறுபெயர்
- தேகராசம்
- ஞானப்பச்சிலை
- பிருங்கராசம்
- கையாந்தகரை
திருக்குறளுக்கு வழங்கப்படாத சிறப்புப்பெயர் கண்டறிக
- ஆதி காவியம்
- பொய்யாமொழி
- உத்தர வேதம்
- தமிழ்மறை
பொருத்துக :
அடவி 1. மான்
நவ்வி 2. சிலுவை
விசும்பு 3. காடு
குருசு 4. வானம்
- 4 2 1 3
- 3 1 4 2
- 3 4 2 1
- 2 3 1 4
‘தொண்டுக்கு முந்து தலைமைக்குப் பிந்து’ என்பது உன் நெறியாக இருக்கட்டும். - இக்கடித வரிகள் யாருடையது?
- நேரு
- காந்தி
- மு.வ.
- அண்ணா
பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்
- காலதர்
- சாளரம்
- சன்னல்
- கொட்டில்கள்
உரிய சொல்லால் நிரப்புக : செய்க பொருளைச் ------------------ செருக்கறுக்கும் எஃகதனிற் கூரிய தில்
- செய்யார்
- செய்வார்
- சென்று
- செறுநர்
இசைப்பண்ணும், இசையமைத்தவர் பெயரும் குறிக்கப்பட்டுள்ள தமிழிலக்கியம்
- நற்றிணை
- புறநானூறு
- ஐங்குறுநூறு
- பரிபாடல்
“நெடியோன் குன்றம்” – எனப்பெறுவது
- இமயமலை
- திருவேங்கடமலை
- கொல்லி மலை
- அழகர் மலை
“உற்றுழி உதவியும் உறு பொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே” - இப்பாடல் இடம்பெறும் நூல்
- அகநானூறு
- புறநானூறு
- நற்றிணை
- திருக்குறள்
“நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்” - இதனைக் கூறியவர்
- சீத்தலைச் சாத்தனார்
- புகழேந்திப் புலவர்
- இளங்கோவடிகள்
- இராமலிங்க அடிகள்
‘சிங்கவல்லி’ என்ற சொல் எச்செடியைக் குறிக்கும்?
- குப்பை மேனி
- துளசி
- கரிசலாங்கண்ணி
- தூதுவளை
“தாதுகு சோலை தோறும் சண்பகக் காடுதோறும்” இவ்வடிகளில் ‘தாது’ என்பதன் பொருள்.
- மலர்
- மகரந்தம்
- குளம்
- சோலை
அற்குற்ற குழற்கு நாற்றம் இல்லையே - இவ்வடியிலுள்ள ‘அல்’ என்பதன் எதிர்ச்சொல்லைக் கண்டறிக.
- காலை
- மாலை
- இரவு
- பகல்
“பதினாறு செவ்வியல் தன்மைகளைக் கொண்டது செம்மொழி ;;;; அதுவே நம்மொழி” என்பார்
- பாரதியார்
- தேவநேயப் பாவாணர்
- பரணர்
- மறைமலையடிகள்
கீழ்க்கண்டவற்றுள் கரிசிலாங்கண்ணியின் சிறப்புப் பெயர் யாது?
- கீழ்வாய்நெல்லி
- குமரி
- பிருங்கராசம்
- ஞானப் பச்சிலை
‘தென்தமிழ்த் தெய்வப்பரணி’ என்று கலிங்கத்துப் பரணியைப் புகழ்ந்தவர் யார்?
- ஓட்டக்கூத்தர்
- பரணர்
- குமரகுருபரர்
- பிசிராந்தையார்
1876, 2003 ஆகிய ஆண்டுகளில் முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்ட ஊர் எது?
- கீழார் வெளி
- ஆதிச்சநல்லூர்
- மதுரை
- திருவண்ணாமலை
ஆயிரம் யானைகளைப் போரில் கொன்ற வீரனைப் புகழ்ந்து பாடும் இலக்கியம் எது?
- உலா
- தூது
- பரணி
- பள்ளு
கிறித்தவக்கம்பர் எனப் புகழப்பெறுபவர்
- ஜான்பன்யன்
- எச்.ஏ.கிருட்டினனார்
- ஹென்றி
- வீரமாமுனிவர்
நற்றிணையைத் தொகுப்பித்தவர்
- பன்னாடு தந்த மாறன் வழுதி
- உக்ரப் பெருவழுதி
- இளம் பெருவழுதி
- மிளை கிழூன்
திருக்குறளில் எத்தனை அதிகாரம் உள்ளன.
- 33
- 133
- 13
- 1330
பாரதிதாசனார் எச்சிறப்புப் பெயரால் அழைக்கபடுகிறார்
- புரட்சிக் கவிஞர்
- தேசியக் கவிஞர்
- உவமைக் கவிஞர்
- கவிக்குயில்
‘உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்’ என வழங்கப்படும் காப்பியம் எது?
- சிலப்பதிகாரம்
- மணிமேகலை
- சீவகசிந்தாமணி
- வளையாபதி
பொருத்துக :
மேதி 1. சிவன்
சந்தம் 2. எருமை
கோதில் 3. அழகு
அங்கணர் 4. குற்றமில்லாத
- 2 3 4 1
- 2 3 1 4
- 3 1 4 2
- 3 2 1 4
பொருத்துக :
தொடர் பொருள்
ஆகாயத்தாமரை 1. மிகுதியாகப் பேசுதல்
ஆயிரங்காலத்துப் பயிர் 2. பொய்யழுகை
முதலைக் கண்ணீர் 3. நீண்ட காலத்திற்குரியது
கொட்டியளத்தல் 4. இல்லாத ஒன்று
- 4 3 2 1
- 4 3 1 2
- 3 4 1 2
- 3 4 2 1
அறவுரைக்கோவை எனும் நூலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை
- 1330
- 30
- 10
- 133
பாம்பினைப் பற்றி ஆட்டாதே – உன்றன் பத்தினிமார்களைப் பழித்துக் காட்டாதே எனப் பாடிய சித்தர்
- தேரையர்
- பாம்பாட்டிச்சித்தர்
- போகர்
- கடுவெளிச்சித்தர்
அம்மானை என்பது ----------- விளையாடும் விளையாட்டு
- ஆண்கள்
- குழந்தைகள்
- பெண்கள்
- இளைஞர்கள்
தமிழக மக்களால் காந்தியக் கவிஞர் என வழங்கப்படுபவர்
- திரு.வி.க
- வெ.இராமலிங்கனார்
- பாரதிதாசன்
- வே.இராமசாமி
“களி இன்ப நல்வாழ்வு கொண்டு – கன்னித் தமிழுக்கு ஆற்றுக தொண்டு” – என்று பாடியவர்
- பாரதியார்
- கோ.அ.அப்துல் லத்தீப்
- முடியரசன்
- பாரதிதாசன்
‘காந்தியடிகளை அரை நிருவாணப் பக்கிரி” என்று ஏளனம் செய்தவர்
- சர்ச்சில்
- புனித ஜார்ஜ்
- வாரன் ஹேஸ்டிங்ஸ்
- இராபர்ட் கிளைவ்
கீழ்ச்சாதி, மேல் சாதி வேற்றுமை, தீண்டாமைக் கொடுமைகள் அகல எல்லோருக்கும் கல்வி தேவை என்று கூறியவர்
- அம்பேத்கர்
- அயோத்திதாசப் பண்டிதர்
- பெரியார்
- காந்தியடிகள்
அவல் எதிர்ச்சொல்
- பள்ளம்
- மேடு
- அவன்
- உணவு
பொருத்துக :
ஒப்புரவு 1. சான்றாண்மை
சால்பு 2. உதவுதல்
மாற்றார் 3. உரைகல்
கட்டளை 4. பகைவர்
- 2 4 1 3
- 4 3 2 1
- 3 1 4 2
- 2 1 4 3
“சரசுவதி பண்டாரம்” என அழைக்கப்படுவது
- தமிழ் நூல்
- பிற நூல்
- புத்தக சாலை
- பாடல் வகை
சைவத்திருமுறைகளில் -------------- திருமுறை திருமந்திரம்.
- ஏழாவது
- பத்தாவது
- எட்டாவது
- மூன்றாவது
‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ – என்பது எந்நூலின் புகழ்மிக்கத்தொடர்
- தேவாரம்
- திருவாசகம்
- திருமந்திரம்
- நாலாயிரத் திவ்வியப்பிரபந்தம்
தவறானவற்றைத் தேர்வு செய்க. குமரகுருபரரின் நூல்கள்
- கந்தர் கலிவெண்பா
- வேதியர் ஒழுக்கம்
- நீதிநெறி விளக்கம்
- சகலகலாவல்லி மாலை
கண்டங்கத்தரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி – ஆகிய ஐந்து மூலிகையின் எப்பகுதி உடல்நோயைத் தீர்ப்பன.
- இலை
- வேர்
- பட்டை
- காய்
முக்கூடற்பள்ளு கற்பதன் பயன்
- உழவுத்தொழில்
- மீன்வகைகள்
- விதைகளின் பெயர்கள்
- அனைத்தும்
‘சூழ்ந்து மாமயி லாடி நாடகம் துளக்குறுத்தனவே’ - இடம்பெற்றுள்ள காப்பியம்
- மணிமேகலை
- சிலப்பதிகாரம்
- சீவகசிந்தாமணி
- குண்டலகேசி
பொருள் தருக ‘மயரி’
- உறக்கம்
- தயக்கம்
- மயக்கம்
- கலக்கம்
திருவிளையாடற் புராணத்தில் வரும் விருத்தப்பாக்கள்
- மூவாயிரத்து முந்நூற்று அறுபத்து மூன்று
- மூவாயிரத்து இருநூற்று அறுபத்து மூன்று
- மூவாயிரத்து மூன்று
- மூவாயிரத்து மூன்று
மணிமேகலை குறிப்பிடும் குற்றங்கள் எத்தனை?
- எட்டு
- ஏழு
- பத்து
- ஒன்பது
‘உடம்பார் அழியின் உயிரார் அழிவர்’ என்ற கூற்று யாருடையது?
- திருமூலர்
- திருநாவுக்கரசர்
- இராமலிங்க அடிகள்
- திருஞானசம்பந்தர்
‘என்னுடைய சகோதரியின் மரணத்தைவிடவும் வள்ளியம்மையின் மரணம் பேரிடியாக இருந்தது’ என்று கூறியவர்
- திலகர்
- காந்தியடிகள்
- வ.உ.சிதம்பரனார்
- திருப்பூர் குமரன்
“நோய்க்கு மருந்து இலக்கியம்” என்று கூறியவர்?
- உ.வே.சாமிநாதர்
- மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
- மறைமலையடிகள்
- கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை
‘தென்னாட்டின் ஜான்சிராணி’ என்று காந்தியடிகள் அழைத்தது யாரை?
- வேலுநாச்சியார்
- அஞ்சலையம்மாள்
- அப்புஜத்தம்மாள்
- ருக்குமணி
ஆற்றுணா வேண்டுவது இல் - இவ்வடியின் பொருள்
- கற்றவனுக்குச் சோறு வேண்டா
- கற்றவனுக்குக் கட்டுச்சோறு வேண்டா
- கற்றவனுக்குக் கட்டுச்சோறு வேண்டும்
- கல்லாதவனுக்குக கட்டுச்சோறு வேண்டாம்
‘வருகை’ என்பது -------------------- பருவத்தைக் குறிக்கும்
- மூன்றாவது
- ஆறாவது
- ஐந்தாவது
- ஏழாவது
முதன் முதலாக மக்களுக்காக (பொது) நூல் நிலையங்களை அமைத்த நாடு
- கிரீஸ்
- ரோம்
- இத்தாலி
- ஏதென்ஸ்
விசும்பு’ என்னும் சொல்லின் பொருள்
- ஆகாயம்
- துளி
- மழைத்துளி
- மேகம்
“பெண்களெல்லாம் அரம்பையர்போல் ஒளிரு நாடு” என்ற வரிகள் இடம் பெற்ற நூல்
- பாஞ்சாலி சபதம்
- மகாபாரதம்
- இராமாயணம்
- பகவத் கீதை
“உரைநடைக் காலம்” என அழைக்கப்படும் நூற்றாண்டு
- பதினேழாம்
- பதினெட்டாம்
- பத்தொன்பதாம்
- இருபதாம்
இவற்றுள் எத்தொடர் வள்ளலார் கூறாதத் தொடர்
- குருவை வணங்க கூசிநிற்காதே
- நல்லோர் மனதை நடுங்கச் செய்யாதே
- கோனோக்கி வாழும் குடிபோல் நிற்காதே
- பசித்தோர் முகத்தைப் பாராதிராதே
‘உலாமடல்’ என்னும் நூலின் ஆசிரியர்
- ஒட்டக்கூத்தர்
- செயங்கொண்டார்
- கம்பர்
- பெருஞ்சித்திரனார்
உதடுகள் இரண்டும் பொருந்துவதனால் பிறக்கும் எழுத்துக்கள்
- க் ங்
- ஞ் ட்
- ய் ர்
- ப் ம்
திருக்குறள் எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது?
- 100
- 105
- 107
- 110
“வருகைப் பருவம்” – என்பது
- குழந்தையின் பத்தாம் திங்களில் நிகழ்வது
- குழந்தையின் பனிரண்டாம் திங்களில் நிகழ்வது
- குழந்தையின் இருபதாம் திங்களில் நிகழ்வது
- குழந்தையின் பதின்மூன்றாம் திங்களில் நிகழ்வது
‘உலகு குளிர எமது மதியில் ஒழுகும் அமுதகிரணமே’ - என்று தொடங்கும் பாடல் எந்தப்பருவத்தில் இடம்பெற்றுள்ளது?
- செங்கீரைப்பருவம்
- முத்தம் பருவம்
- வருகைப்பருவம்
- அம்புலிப்பருபம்
உமறுப்புலவரின் காலம்
- கி.பி. இரண்டாம் நூற்றாண்டு
- கி.பி. பதினேழாம் நூற்றாண்டு
- கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு
- கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டு
“ஆபுத்திரன் நாடு அடைந்த காதை” மணிமேகலையில் ------------------------ காதையாக உள்ளன.
- இருபதாவது
- இருபத்து நான்காவது
- இருபத்தேழாவது
- இருபத்தொன்றாவது
சரியான பொருள் தருக. ‘ஆயம்’
- செவிலியர் கூட்டம்
- பாணன் கூட்டம்
- தோழியர் கூட்டம்
- அனைத்தும்
தெய்வக் கவிஞர் என்றால் ----------------------- என்று பொருள்படும்.
- திவ்வியகவி
- அழகியமணவாளதாசர்
- பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
- குமரகுருபரர்
மூன்றாம் நந்திவர்மன் எந்நூலின் பாட்டுடைத் தலைவன்?
- உலா
- அந்தாதி
- கலம்பகம்
- பரணி
பொருந்தாத இணையைக் கண்டறிக.
- மேதி - எருமை
- கேசரி - சிங்கம்
- எண்கு - புலி
- மரை - மான்
பொருந்தாத தொடரைக் கண்டறிக.
- இழிந்த பிறப்பாய் விடும்
- பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்
- ஏதம் படுபாக் கறிந்து
- செல்வத்துப் பயனே ஈதல்
“வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க்கபிலன்” – எனக் கபிலரைப் புகழ்ந்தவர் யார்?
- நக்கீரர்
- இளங்கீரனார்
- பெருங்குன்றூர்க்கிழார்
- நப்பசலையார்
“வெஞ்சின விறல்வேற் காளையொ டஞ்சி லோதியை வரக்கரைந் தீமே” – பாடியவர் யார்?
- கபிலர்
- பேயனார்
- ஓரம்போகியார்
- ஓதலாந்தையார்
---------------------------- மன்னன் யானைக்கட்சேய் மாந்தரஞ் ஆவார்.
- சேர
- சோழ
- பாண்டிய
- பல்லவ
அகநானூற்றில் 6, 16 என்ற எண்களாக வரும் திணை
- பாலை
- குறிஞ்சி
- நெய்தல்
- மருதம்
நல்லந்துவனார் நெய்தல் கலியில் பாடியப் பாடல்கள்
- பதிமூன்று
- முப்பத்து மூன்று
- பதினொன்று
- நூறு
அகரவரிசைப்படி அமைந்த சொற்களைக் கண்டறிக.
- தாய்மொழி, தேன், தமிழ், துறை
- தமிழ், துறை, தாய்மொழி, தேன்
- தமிழ், தாய்மொழி, துறை, தேன்
- தேன், துறை, தாய்மொழி, தமிழ்
‘இரகசிய வழி’ – என்னும் ஆங்கில நூலின் ஆசிரியர் --------------------
- ஜான் பனியன்
- லிட்டன் பிரபு
- ஜி.யு.போப்
- எச்.ஏ. கிருட்டிணப்பிள்ளை
ஒரு பொருட் பன்மொழிக்குச் சான்று அல்லாதது எது?
- உயர்ந்தோங்கி
- நடு மையம்
- மீமிசை ஞாயிறு
- மாடு மனை
பொருத்துக :
நோய்தீர்க்கும் மூலிகைகள் பயன்கள்
துளசி 1. இளைப்பு இருமல் போக்கும்
தூதுவளை 2. மார்புச்சளி நீங்கும்
கீழாநெல்லி 3. கருப்பைச் சார்ந்த நோய் நீங்கும்
சோற்றுக் கற்றாழை 4. மஞ்சட் காமாலையைப் போக்கும்
- 1 3 4 2
- 2 1 4 3
- 4 2 3 1
- 3 4 2 1
“நான் தனியாக வாழவில்லை தமிழோடு வாழ்கிறேன்” – என்றவர் யார்?
- மறைமலையடிகளார்
- திரு.வி.கலியணசுந்தரனார்
- தஞ்சை வேதநாயக சாத்திரியார்
- பெருஞ்சித்திரனார்
“அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னுஞ் செல்வச் செவிலியால் உண்டு”. – எனும் குறட்பாவின் படி சரியாகப் பொருத்தப்பட்டுள்ளதைத் தேர்க.
- அன்பு – குழந்தை, அருள் - தாய், பொருள் - வளர்ப்புத்தாய்
- அன்பு – தாய், அருள் - குழந்தை, பொருள் - வளர்ப்புத்தாய்
- அன்பு – வளர்ப்புத்தாய், அருள் - குழந்தை, பொருள் - தாய்
- அன்பு – தாய், அருள் - வளர்ப்புத்தாய், பொருள் - குழந்தை
“தஞ்சாவூர்ப் பண்ணையாள் பாதுகாப்புச் சட்டத்தை திருத்திச் சாகுபடி செய்யும் தொழிலாளிக்கு’ அறுபது விழுக்காடு பங்கு கிடைக்க வழிவகை செய்தவர் யார்”.
- அண்ணாதுரை
- இராஜாஜி
- பக்தவச்சலம்
- காமராசர்
பொருந்தாச் சொல்லைக் காண்க.
- சுத்துருகினன்
- பரதன்
- நகுலன்
- சுக்ரீவன்
“வண்மை யில்லை ஓர் வறுமை இன்மையால் திண்மை இல்லை நேர் செறுநர் இன்மையால்” மேற்கண்ட அடிகளால் சிறப்பிக்கப் பெறும் நாடு எது?
- நிடத நாடு
- கோசல நாடு
- சோழ நாடு
- ஏமாங்கத நாடு
“நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும் காலின் வந்த கருங்கறி மூடையும் வடமலைப் பிறந்த மணியும் பொன்னும் -------------” என்னும் செய்யுளடிகள் இடம்பெற்ற நூல்.
- மதுரைக்காஞ்சி
- பட்டினப்பாலை
- நெடுநல்வாடை
- மலைபடுகடாம்
‘எழுவர் பூண்ட ஈகைச் செந்நுகம்’ - சிறுபாணாற்றுப்படை வரி கடையெழுவள்ளல்களுக்குப் பிறகு வள்ளன்மையைக் கொண்டவனாக யாரைக் கூறுகிறது?
- நச்சினார்க்கினியர்
- நல்லியக்கோடன்
- கரிகாலன்
- நக்கீரர்
நீலமணி மிடற்(று) ஒருவன் போல மன்னுக பெரும நீயே - இவ்வாறு ஒளவையாரால் பாடப்பெற்ற மன்னர் யார்?
- குமணன்
- கோப்பெருஞ் சோழன்
- சோழன் கரிகாற்பெருவளத்தான்
- அதியமான் நெடுமான் அஞ்சி
பெண்களின் பருவங்களில் மங்கைப் பருவத்திற்குரிய வயது வரம்பு
- 14 – 19
- 12 – 13
- 20 – 25
- 13 – 14