Tnpsc General Tamil Online Notes - 008
TNPSC General Tamil Online Notes - 8 helps you practice Tamil with targeted questions to enhance your exam readiness. Start now with Guideraw !
தெண்டன் இட்டது வள்ளுகிர் திண்டிறல் புலியே இத்தொடரில் திண்டிறல் என்னும் சொல்லுக்கான பொருள்
- கடுமையான
- கொடுமையான
- உறுதியான
- எடுப்பான
நல்ல என்னும் அடைமொழியை பெற்ற நூல் எது
- நற்றிணை
- குறுந்தொகை
- அகநானூறு
- ஐங்குறுநூறு
கவி காளமேகம் எந்த சமயத்தில் இருந்து எந்த சமயத்திற்கு மாறினார்
- சைவத்திலிருந்து சமணத்திற்கு
- சைவத்திலிருந்து வைணவத்திற்கு
- வைணவத்தில் இருந்து சைவத்திற்கு
- வைணவத்தில் இருந்து பௌத்தத்திற்கு
முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழை இயற்றியவர் யார்?
- குமரகுருபரர்
- சேக்கிழார்
- பலபட்டடைச் சொக்கநாதர்
- சிவஞான சுவாமிகள்
சிட்டுக்குருவியின் அடை காலம்
- 12 நாட்கள்
- 14 நாட்கள்
- 16 நாட்கள்
- 10 நாட்கள்
இந்தியாவின் பறவை மனிதர் என்று அழைக்கப்படுபவர் யார் ?
- முகமது அலி
- சலீம் அலி
- அகமது வாசிம்
- அக்ரம் அலி
பெருந்தலைவர் காமராஜர் அவர்களுக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்ட ஆண்டு
- 2001
- 2002
- 2000
- 2003
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் என்று பாடியவர் யார்?
- அவ்வையார்
- பரணர்
- கபிலர்
- மோசிகீரனார்
கற்றவனுக்கு கட்டுச்சோறு வேண்டாம் என்று குறிப்பிடும் இலக்கியம் எது
- மூதுரை
- நாலடியார்
- பழமொழி நானூறு
- நான்மணிக்கடிகை
பூவின் பருவ நிலைகள் எத்தனை?
- ஏழு
- ஒன்பது
- எட்டு
- ஆறு
மூதூர் எத்திணைக்குரிய ஊர்
- மருதம்
- குறிஞ்சி
- நெய்தல்
- பாலை
தமிழென் கிழவியும் அதன் ஒற்றே என்ற வரியில் இடம்பெற்றுள்ள நூல் எது ?
- தொல்காப்பியம்
- சிலப்பதிகாரம்
- மணிமேகலை
- அப்பர் தேவாரம்
உமறுப் புலவர் படைத்த நூல் எது?
- மணிமேகலை
- சீவக சிந்தாமணி
- சீறாப்புராணம்
- திருப்பாவை
தமிழில் இடஞ்சுழி எழுத்துக்கள் எத்தனை ?
- 5
- 7
- 3
- 12
இயல் தமிழ் என்பது
- உள்ளத்தை மகிழ்விக்கும்
- எண்ணத்தை வெளிப்படுத்தும்
- உணர்வில் கலந்து வாழ்வை நல்வழிப்படுத்தும்
- மேற்கூறிய எவையும் இல்லை
ஆழ அமுக்கி முகக்கினும் என்ற பாடல் வரிகளை இயற்றியவர் யார்?
- திருநாவுக்கரசர்
- சுந்தரர்
- மாணிக்கவாசகர்
- அவ்வையார்
அறவுரைக்கோவை எனப்படுவது
- நல்வழி
- மூதுரை
- முதுமொழிக்காஞ்சி
- திருக்குறள்
லோரி என்ற பண்டிகை கொண்டாடப்படும் மாநிலம் எது?
- ஆந்திரா
- கர்நாடகா
- பஞ்சாப்
- குஜராத்
எல்லாவிதமான நோய்களையும் நீக்கும் திறமை உடையன
- விரைவு உணவு
- நாட்டு உணவு
- மூலிகைகள்
- மேற்கத்திய உணவு
திருப்பனந்தாளிலும் காசியிலும் தம்பெயரால் மடங்களை நிறுவியவர் யார் ?
- பரிதிமார் கலைஞர்
- கிருபானந்தவாரியார்
- குமரகுருபரர்
- பெரிய ஆழ்வார்
கேரளாவில் உள்ள திருவஞ்சைக்களத்தில் பிறந்த ஆழ்வார் யார்
- ஆண்டாள்
- மதுரகவி ஆழ்வார்
- நம்மாழ்வார்
- குலசேகராழ்வார்
நரசிம்ம பல்லவன் வாழ்ந்த காலம்
- நான்காம் நூற்றாண்டு
- ஏழாம் நூற்றாண்டு
- எட்டாம் நூற்றாண்டு
- ஆறாம் நூற்றாண்டு
குணங்குடி மஸ்தான் அவர்களின் இயற்பெயர் என்ன
- மருள்நீக்கியார்
- சுல்தான் அப்துல் காதர்
- சுல்தான் முகமது அப்துல்
- கனகசுப்புரத்தினம்
மயங்கொலி எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?
- 8
- 2
- 6
- 4
இயற்கை கவிதை தத்துவ அறிஞர் என்று வழங்கப்படுபவர் யார்?
- ரவீந்திரநாத் தாகூர்
- பாரதியார்
- வாணிதாசன்
- ஸ்ரீ அரவிந்தர்
வேலு நாச்சியாரின் அமைச்சர் பெயர் என்ன ?
- தாண்டவராயன்
- தாந்தியா தோப்
- குயிலி
- உடையாள்
தமிழ்நாட்டில் சுதேச இயக்க தந்தை என அழைக்கப்படுபவர் யார் ?
- ராஜாஜி
- சுப்பிரமணிய சிவா
- வேலுப்பிள்ளை
- வ.வு.சிதம்பரம் பிள்ளை
இந்தப் பெரியவரின் அடிநிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்னும் ஆவல் உண்டாகிறது என்று யார் கூறினார் ?
- காந்திஜி
- உவேசா
- நேதாஜி
- நேரு ஜி
கண்ணீர் பூக்கள் என்ற நூலின் ஆசிரியர் யார் ?
- மீரா
- அப்துல் ரகுமான்
- மு மேத்தா
- வைரமுத்து
பொன்னொடு வந்து கறியொடு பெயரும் என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் ?
- குறுந்தொகை
- அகநானூறு
- நற்றிணை
- புறநானூறு
ஊசிகள் என்ற நூலின் ஆசிரியர் யார்?
- அப்துல் ரஹ்மான்
- மீரா
- வைரமுத்து
- மேத்தா
நெடுவெள்ளூசி நெடுவசி பரந்த வடு என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் ?
- பட்டினப்பாலை
- பரிபாடல்
- பதிற்றுப்பத்து
- கார்நாற்பது
திராவிட நாட்டின் வாணியம்பாடி என்று அழைக்கப்படுபவர் யார்?
- சச்சிதானந்தன்
- முடியரசன்
- மு மேத்தா
- மீரா
இரவு பகல் இச் சொல்லின் வகை அறிக
- உவமைத்தொகை
- உருவகம்
- உம்மைத்தொகை
- வினைத்தொகை
வினா எழுத்துக்கள் எத்தனை வகைப்படும் ?
- 5
- 6
- 7
- 8
வணிக சாத்து என்றால் என்ன?
- வணிகன்
- வணிகக் குழு
- கப்பல் குழு
- நாடோடி குழு
புதுமைகள் செய்த தேசம் இது பூமியின் கிழக்கு வாசல் இது என்ற பாடல் வரிகளை எழுதியவர் யார்?
- வைரமுத்து
- தாராபாரதி
- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
- நாமகக்கல் கவிஞர்
பற்று மரமில்லா கொடி போல
- ஆதரவு
- ஏமாற்றம்
- ஆதரவின்மை
- இன்பம்
கொள்வதும் மிகை கொளாது கொடுப்பதும் குறைவுபடாது என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது ?
- பட்டினப்பாலை
- பதிற்றுப்பத்து
- பரிபாடல்
- மதுரைக்காஞ்சி
கூடற்றமிழ் என்று அழைக்கப்படும் நூல் எது ?
- தணிகை புராணம்
- மேகதூத காரிகை
- தமிழ்விடுதூது
- மதுரைகாஞ்சி
பாடுபட்டுத் தேடிய பணத்தைப் புதைத்து வைக்காதீர் என்று கூறியவர் யார் ?
- அவ்வையார்
- மோசிகீரனார்
- கவிக்கோ அப்துல் ரகுமான்
- மு மேத்தா
வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்க ஆண்டு
- 1780
- 1680
- 1770
- 1690
இரண்டு அடிகளில் பாடப்படும் பாடல் வகை
- பரணி
- கண்ணி
- கண்ணி
- திருக்குறள்
செந்நிறக் கோள் எது ?
- புதன்
- வெள்ளி
- செவ்வாய்
- வியாழன்
திராவிடம் என்ற சொல்லை முதலில் குறிப்பிட்டவர் யார்?
- கால்டுவெல்
- ஈராஸ் பாதிரியார்
- ஜி யு போப்
- குமரிலபட்டர்
சுதேசி நாவாய்ச் சங்கம் அமைக்கப்பட்ட ஆண்டு
- 1908
- 1904
- 1906
- 1905
தைத்திங்கள் இச் சொல்லின் வகை அறிக
- தொழிற்பெயர்
- காலப்பெயர்
- பண்புப் பெயர்
- இடப்பெயர்
பொருந்தாத சொல்லை கண்டறிக
- திருவள்ளுவர்
- இளங்கோவடிகள்
- சாத்தனார்
- பரிமேலழகர்
உலவி என்ற சொல்லுக்கான ஆங்கிலப் பெயர் அறிக
- Browser
- Crop
- Cursor
- Folder
நகமும் சதையும் போல உவமையால் விளக்கப்பெறும் பொருளைத் தேர்ந்தெடுக்க
- இகழ்ச்சி
- வேற்றுமை
- ஒற்றுமை
- புகழ்ச்சி
திருக்குறளில் உள்ள இயல்களின் எண்ணிக்கை
- 3
- 9
- 133
- 1330
பேரின்பம் இலக்கணக்குறிப்பு அறிக
- வினைத்தொகை
- வினையாலணையும்
- பண்புத்தொகை
- பெயரெச்சம்
திருக்குறளில் உள்ள அறம் அதிகாரத்தில் எத்தனை இயல்கள் உள்ளன
- 1
- 3
- 2
- 4
வாழ்வியலுக்கு இலக்கணம் கூறும் மொழி ?
- வடமொழி
- தமிழ் மொழி
- தெலுங்கு மொழி
- இந்தி மொழி
எந்த ஆண்டு தமிழ் மொழியை செம்மொழியாக நடுவண் அரசு அறிவித்தது ?
- 2003
- 2004
- 2008
- 2005
உணவெனப்படுவது நிலத்தொடு நீரே என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
- புறநானூறு
- அகநானூறு
- நற்றிணை
- கலித்தொகை
ஒரு மூல மொழியிலிருந்து தோன்றி வளரும் மொழியை எவ்வாறு அழைப்பர் ?
- மூல மொழி
- தனிமொழி
- கிளைமொழி
- இணைமொழி
சனி நீராடு என்று கூறியவர் யார்?
- காக்கைபாடினியார்
- காரைக்கால் அம்மையார்
- நச்சினார்கினியார்
- அவ்வையார்
மக்கள் இலக்கியம் என்பது
- பதினெண் மேல் கணக்கு நூல்கள்
- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
- காப்பிய நூல்கள்
- இதிகாசங்கள்
எருது பொருதார் கல் எங்கே கண்டெடுக்கப்பட்டது
- சேலம்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- சிவகங்கை
எந்த ஆண்டு மதுரைத் தமிழ்ச் சங்க இதழான செந்தமிழில் பரிதிமாற் கலைஞரின் உயர்தனிச் செம்மொழி என்னும் கட்டுரை வெளியிடப்பட்டது
- 1918
- 1901
- 1910
- 1919
எந்த நிலத்தில் ஏறுதழுவுதல் என்னும் வீரவிளையாட்டு நடைபெற்றது
- குறிஞ்சி
- மருதம்
- முல்லை
- பாலை
பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற வரிகளை கூறியவர் யார்
- கம்பர்
- பவணந்தி முனிவர்
- திருத்தக்கத்தேவர்
- நன்னூலார்
திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள் என்று பாடியவர்?
- மகாகவி
- காந்திய கவி
- கவிமணி
- புரட்சிக்கவி
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர் என்று குறிப்பிட்டவர் யார்?
- மாணிக்கவாசகர்
- தொல்காப்பியர்
- திருவள்ளுவர்
- அவ்வையார்
காவிரி என்பது கப்ரில் என்று கூறப்படுவது எம்மொழிச் சொல்
- சீனம்
- கிரேக்கம்
- பாரசீகம்
- அரேபிய
திருக்குறளில் எந்த எண் மிகவும் சிறப்பானது
- 1
- 3
- 7
- 8
அதியமானின் முன்னோர் காலத்தில் கரும்பு எங்கிருந்து கொண்டுவந்து பயிரிடப்பட்டது
- கியூபா
- பிரேசில்
- ரஷ்யா
- சீனா
கூடலில் ஆய்ந்த ஒண்தீந் தமிழன் என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
- புறநானூறு
- தேவாரம்
- திருவாசகம்
- பரிபாடல்
கள்ளிக்காட்டு இதிகாசம் வெளியிட்ட ஆண்டு
- 2002
- 2003
- 2004
- 2005
சர்வகலாசாலை என்பது
- பல்கலைக்கழகம்
- முதன்மைச் சாலை
- பொது நிறுவனம்
- பொது நூலகம்
ஈவேரா அவர்களுக்கு அஞ்சல் தலை வெளியிட்ட ஆண்டு
- 1970
- 1975
- 1978
- 1974
Green Proof என்றால் என்ன ?
- செய்தி தாள் வடிவமைப்பு
- சிறப்பு செய்தி இதழ்
- திருத்தப்படாத அச்சுப்படி
- குறித்த காலம்
இந்திய நூலக தந்தை என்று அழைக்கப்படுபவர்
- ஸ்ரீ அரங்கநாதன்
- ஆம்பூர் அரங்கநாதன்
- சீர்காழி அரங்கநாதன்
- சிதம்பரம் அரங்கநாதன்
நாட்டுப்புற இயலின் தந்தை
- ஜெயகாந்தன்
- ஜேக்கப் கரீம்
- கீ வா ஜெகந்நாதன்
- மா போ சிவஞானம்
இந்திய ஏவுகணையின் நாயகன்
- அப்துல் கலாம்
- வளர்மதி
- ஜேக்கப்
- மயில்சாமி அண்ணாதுரை
NAVIC என்பது
- மீனவர்களுக்கான செயலி
- உழவர்களுக்கான செயலி
- மாணவர்களுக்கான செயலி
- ஆசிரியர்களுக்கான செயலி
முடியாது பெண்ணாலே என்கிற மாயையை முடக்க எழுந்தவர்
- பாரதியார்
- பாரதிதாசன்
- பெரியார்
- ராஜா ராம் மோகன் ராய்
பெண் கல்விக்கான பரிந்துரைகளை ஏற்படுத்த அமைக்கப்பட்ட ஹன்டர் குழு
- 1881
- 1883
- 1884
- 1882
பரிதிமாற் கலைஞரின் நாடக இலக்கண நூல் எது
- நாடகத்தமிழ்
- நாடகவியல்
- நாடகமேடை நினைவுகள்
- நடிப்புக் கலையில் தேர்ச்சி பெறுவது எப்படி
மாலி பொருள் கூறுக
- சந்திரன்
- சூரியன்
- மழை
- இயற்கை
கிராமிய சந்தங்களுடன் படிமக் கவிதையை எழுதி உள்ளவர் யார்?
- ந கருணாநிதி
- நா காமராசன்
- ஆலந்தூர் மோகனரங்கன்
- தாராபாரதி
மதுரையை மூதூர் எனக் குறிப்பிடும் நூல் எது ?
- மணிமேகலை
- திருவிளையாடல் புராணம்
- சிலப்பதிகாரம்
- கம்பராமாயணம்
மாதங்க சூளாமணியை இயற்றியவர் யார் ?
- காசிவிஸ்வநாதர்
- சுவாமி விபுலானந்தர்
- அருணாச்சல கவிராயர்
- பாரதியார்
எந்தெந்த நாடுகளில் தமிழர்கள் குடியரசுத் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்
- சிங்கப்பூர் , மலேசியா
- சிங்கப்பூர் , இலங்கை
- மலேசியா , இலங்கை
- மொரீஷியஸ், சிங்கப்பூர்
திரு வி கல்யாண சுந்தரனார் பிறந்த மாவட்டம் எது?
- காஞ்சிபுரம்
- திருவாரூர்
- திருநெல்வேலி
- திருவள்ளூர்
மன்னிப்பு என்பது எந்த மொழி சொல் ?
- தமிழ்
- உருது
- கன்னடம்
- தெலுங்கு
வேதாந்த பாஸ்கரனின் ஆசிரியர் யார் ?
- பிலவனஜோதிடர்
- ஸ்வார்ட்ஸ் பாதிரியார்
- குறைவற வாசித்தான் பிள்ளை
- மா பொ சிவஞானம்
ஆனந்த மடம் என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்ட பாடல்
- வந்தே மாதரம்
- தேசிய கீதம்
- தமிழ் தாய் வாழ்த்து
- ஜன கன மன
பெண்ணடிமை தீரும் வரை மண்ணடிமை தீருமோ என என்ற பாடலின் ஆசிரியர் யார்
- பாரதியார்
- பாரதிதாசன்
- பெரியார்
- அம்புஜத்தம்மாள்
மனிதர்களில் சரிபாதியாக உள்ள பெண்களையும் மதித்தல் வேண்டும் என்றவர் யார் ?
- பாரதியார்
- ஈவே ராமசாமி
- காந்தி
- திலகர்
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்ற பொன்மொழியை கூறியவர் யார்?
- கலைஞர் கருணாநிதி
- அண்ணாதுரை
- பெரியார்
- திலகர்
தமிழகத்தின் தேசிய பறவை எது?
- மரகதப் புறா
- மயில்
- சேவல்
- அன்னம்
இணக்க வரும் தமிழை பாடிப்பாடி எத்தனை நாள் திரிந்து திரிந்து உழல்வேன் ஐயா என்று பாடியவர் யார்
- தாராபாரதி
- உடுமலை நாராயண கவி
- கவி காளமேகம்
- இராமச்சந்திர கவிராயர்
கட்புலனாம் இன்பத்தை தரவல்லது
- ஓவியக்கலை
- கட்டிடக்கலை
- ஆடற்கலை
- நாடகக்கலை
திசை அறியும் காந்த ஊசியை பற்றிய குறிப்பு உள்ள நூல்
- சிலப்பதிகாரம்
- மணிமேகலை
- சீவக சிந்தாமணி
- வளையாபதி
வணங்காமுடி, பார்வதிநாதன், கமகப்பிரியா, காரை முத்துப் புலவர் போன்று புனைபெயர்களால் அழைக்கப்படுபவர் யார் ?
- மருதகாசி
- வாணிதாசன்
- பிச்சை மூர்த்தி
- கண்ணதாசன்
சேமமுற நாள் முழுவதும் உழைப்பதனாலே இந்த தேசம் எல்லாம் செழித்திடுது நம்ம கையாலே என்று பாடியவர் யார்?
- பாரதிதாசன்
- பாரதியார்
- பிச்சமூர்த்தி
- மருதகாசி
ஆசியாவின் பழமையான நூலகங்களில் ஒன்று ?
- தஞ்சை சரஸ்வதி மஹால்
- கன்னிமாரா நூலகம்
- தஞ்சை சுவடிகள் நூலகம்
- அண்ணா நூலகம்
மருதகாசி எவ்வாறு அழைக்கப்படுகிறார்?
- மக்கள் கவிஞர்
- கவியரசு
- மக்கள் செல்வம்
- திரைக்கவித் திலகம்