Tnpsc General Tamil Online Notes - 004
TNPSC General Tamil Online Notes - 4 helps you practice Tamil with targeted questions to enhance your exam readiness. Start now with Guideraw !
மீடிசை என்ற சொல்லின் பொருள்
- வறுமை
- இடி
- ஓசை
- கொள்கை
மணிமிடை பவளத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை
- 100
- 120
- 180
- 401
வேதநாயக சாஸ்திரியாரினுடைய குருவின் பெயர்
- ஜோசப் பாதிரியார்
- ஃகூம் பாதிரியார்
- ஜேக்கப் பாதிரியார்
- சுவார்ட்ஸ் பாதிரியார்
தாய்த்திரு நாட்டை தகர்த்திடு மிலேச்சரை மாய்த்திடு விரும்பான் வாழ்வுமோர் வாழ்வுகொல்” இப்பாடல் யார் கூற்று?
- ஜீவகன்
- பாரதியார்
- சுந்தரமுனிவர்
- பாரதிதாசன்
யாருடைய பாடல்களில் உவமைகளும் பழமொழிகளும் நிறைந்து காணப்படுகின்றன என கூறுவர்?
- தாயுமானவர் பாடல்கள்
- திருதக்க தேவர் பாடல்
- சுந்தரமுனிவர் பாடல்கள்
- சுந்தரம் பிள்ளை பாடல்கள்
தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு புதிய பகுதியை தொடங்கி வைத்தவர்
- நாமக்கல் கவிஞர்
- கி.வ.ஜா
- தேசியக்கவி
- உ.வே.ச
கேலிச்சித்திரம் வரையும் முறையை தமிழுக்கு முதலில் தந்த புலவர்
- பாரதிதாசன்
- பாரதியார்
- வாணிதாசன்
- முடியரசன்
என் கடன் பணி செய்து கிடப்பதே எனப் பாடியவர்
- தாயுமானவர்
- திருநாவுக்கரசர்
- திருஞான சம்பந்தர்
- திருவள்ளுவர்
விருத்தம் என்னும் பாவினத்தால் அமைந்த முதல் தமிழ்க்காப்பியம்
- சீவகசிந்தாமணி
- சிலப்பதிகாரம்
- மணிமேகலை
- வளையாபதி
புலனழுக்கற்ற அந்தணாளன் என்று புகழப்பட்டவர்
- கபிலர்
- பரணர்
- வினைமுற்று
- வினைத்தொகை
ஊறுகாய் எனும் சொல்லின் இலக்கண குறிப்பை சுட்டுக.
- பண்புத்தொகை
- வினையெச்சம்
- வினைமுற்று
- வினைத்தொகை
“கருப்பு மலர்” என்ற நூல் வெளிவந்த ஆண்டு
- 1971
- 2053
- 1981
- 1951
ஊருணி என்ற சொல்லின் இலக்கண குறிப்பு எழுதுக.
- வினைத்தொகை
- தொழிற்பெயர்
- காரணப்பெயர்
- பெயரெச்சம்
கல்வெட்டுகளில் எழுதப்படும் முதல் வாசகம் எது?
- சுபம்
- வணக்கம்
- ஸ்வஸ்தியஸ்ரீ
- திவ்யஸ்ரீ
கோடகநல்லார் சுந்தர சுவாமிகள் என்பவரை ஞான ஆசிரியராக ஏற்றுக் கொண்டவர்
- பெ.சுந்தரம் பிள்ளை
- சுந்தரர்
- சுந்தர முனிவர்
- தாயுமானவர்
புதுக் கவிகைகளுக்கு உயரிப்படம் வாழ்வும் வழங்குவது
- தொன்மம்
- சுந்தரர்
- சுந்தர முனிவர்
- தாயுமானவர்
“உயர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்” எனும் நன்னூள் எந்த புணர்ச்சியை சுட்டுகிறது.
- குற்றியலுகரப் புணர்ச்சி
- பண்புப் புணர்ச்சி
- தசைப்புணர்ச்சி
- குற்றியலிகரப் புணர்ச்சி
தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர்க்கு நண்பராக விளங்கியவர்
- ஒட்டக்கூத்தர்
- சுந்தரர்
- வேதநாயக சாஸ்திரி
- அருணாச்சலக் கவிராயர்
குமரகுருபர் எத்தனை ஆண்டு காலம் வரை பேசும் திறனற்றவராக இருந்தார்
- 4
- 3
- 5
- 16
பெத்தலகேம் குறவஞ்சியில் சரியாக பொருத்தப்பட்டுள்ள உருவகங்கள் எது?
- குரு - சிங்கன்
- வலை – மக்கள்
- குறவஞ்சி – உபதேசி
- பிடிக்கும் பறவை – நூவன்
“வேய்” என்பதன் வினைமுற்று
- வேய்ந்து
- வேய்ந்தாள்
- வேய்ந்த
- வேந்தாரை
மழைக்கு அதிபதியின் வேறுபெயர்
- யாதகன்
- சாந்தனன்
- பர்ஜன்யன்
- யாசுதன்
“இலியட்” என்பது
- கிரேக்கர்களின் பழங்காப்பியம்
- ரோமானியர்களின் பழங்காப்பியம்
- ஆங்கில காப்பியம்
- வடமொழிக் காப்பியம்
மெய்க்கீர்த்தி அமைக்கும் முறை யாரால் தொடங்கப்பட்டது?
- இராசேந்திரன்
- இராசராசன்
- முதலாம் குலோத்துங்கன்
- ஆதித்தன்
பரம்பொருளாகிய சிவத்தை அன்பு எனக் குறிபிடுபவர்
- திருஞான சம்மந்தர்
- திருநாவுக்கரசர்
- திருமூலர்
- சுந்தரர்
திருமூலர் மரபில் வந்தவர்
- ஞானகுரு
- மௌனகுரு
- ராஜகுரு
- ஜெயகுரு
விந்தனின் இயற்பெயர்
- பாஷ்யம்
- கிருஷ்ணமூர்த்தி
- ரங்கராஜன்
- கோவிந்தன்
மெனலஸ் என்ற அரசரின் மனைவி
- ஹெலன்
- போர்ஷியா
- மிராண்டா
- ஏரியல்
“நௌ” என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
- தெய்வம்
- நாவாய்
- யானை
- செல்வம்
யாருடைய விருப்பத்தின் பெயரில் “வீரசோழயம்” இயற்றப்பட்டது?
- இராசராசன்
- வீரராசேந்திரன்
- அதிராசேந்திரன்
- இராசேந்திரன்
கற்றோர்க்கு மட்டுமே பொருள் விளங்க கூடியது.
- இயற்சொல்
- திசைச்சொல்
- திரிச்சொல்
- வடசொல்
உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளறிக. “துடி” போன்ற
- உடை
- இடை
- கண்
- கை
காளத்திநாதனை முறைப்படி பூசை செய்து வந்த வேதியர்.
- மெய்ப்பொருள் நாயனார்
- சிவகோசரியார்
- அமர்நீதியார்
- கலிப்பகையார்
கான மஞ்சைக்குக் கலிங்கம் நல்கிய புகழுக்குரியவர்
- பேகன்
- நள்ளி
- அதியமான்
- ஓரி
சண்டமாருதம் என்னும் நூலின் ஆசிரியர்
- முத்துராமலிங்க தேவர்
- சுப்ரமணியன்
- முத்தையா
- சுப்புரத்தினம்
பட்டினத்தடிகள் போற்றிய மூவருள் ஒருவர் வேறுபட்டவர் அவர் யார்?
- சிறுத்தொண்டர்
- பெருந்தொண்டர்
- நீலகண்டர்
- கண்ணப்பர்
மறுமலர்ச்சி யுகத்தின் கவிஞனாகத் திகழ்பவர்
- ந.கருணாநிதி
- கண்ணதாசன்
- நா. காமராசன்
- வல்லிக்கண்ணன்
“வாப்படை” என்பதன் இலக்கண குறிப்பு
- உவமைத்தொகை
- உரிச்சொல் தொடர்
- பண்புத்தொகை
- இவற்றுள் எதுவுமில்லை
எந்த மன்னர்கள் காலத்தில் கோவில்களின் கோபுரம் அமைக்கும் பணி தொடங்கியது.
- சேரர்
- சோழர்
- பாண்டியர்
- பல்லவர்
“தூதின்” இலக்கணம் கூறும் நூல்
- தொன்னூல் விளக்கம்
- இலக்கண விளக்கம்
- பழந்தமிழ் இலக்கணம்
- நன்னூல்
தமிழ் மொழியின் உபநிடதம் எனப் போற்றப்படுவது?
- வள்ளலார் பாடல்
- தாயுமானவர் பாடல்
- நீதிநெறிவிளக்கம்
- நன்னெறி
தமிழ் மொழியின் உபநிடத்தில் உள்ள பாடல்கள்
- 1028
- 1452
- 1412
- 1552
சக்கரவர்த்தினி பத்திரிக்கை ஆசிரியர்
- பாரதியார்
- வ.வே.சு.ஐயர்
- சுரதா
- கவிமணி
நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் திருப்பாவை வைக்கப்பட்டிருப்பது.
- 4வது
- 3வது
- 5வது
- 6வது
"Lark" எனும் ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல்
- ஏரி
- படை
- வானம்பாடி
- சதி
"Gaiety" எனும் ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல்
- மகிழ்ச்சி
- தோற்றம்
- பஞ்சம்
- பயப்படு
பாரதியார் மொழி பெயர்த்த நூல்
- பாஞ்சாலி சபதம்
- கீதை
- சுதேசமித்திரன்
- பாரதம்
எட்டுத்தொகை நூல்களின் அகம் புறம் அகம் புறம் நூல்களில் விகிதங்களை கண்டுபிடி
- 6:2:1
- 6:3:1
- 5:2:2
- 5:2:1
“கொடைமடம் படுதலல்லது படைமடம் படான்பிறன் படைமயக் குறினே இப்பாடல் வரியை பாடியவர் யார்?
- கபிலர்
- பாரதியார்
- பரணர்
- ஒளவையார்
ஒரு வேந்தனெதிர் சென்று அவன் தன்மையைக் கூறிப் புகழ்வது எந்த துறையை சார்ந்தது?
- பாடாண் திணை
- இயன் மொழி
- பொதுவியல் இயல் மொழி
- கவியன் மொழி
தாயுமானவர் வாழ்ந்த காலம் எந்த நூற்றாண்டு?
- 17
- 18
- 16
- 14
சுதேச மித்திரன் பத்திரிக்கை, உதவி ஆசிரியர் யார்?
- ஜீ.சுப்பிரமணிய ஐய்யர்
- ஷெல்லிதாசன்
- கந்தசாமி
- வா.வே.சு.ஐயர்
பள்ளியகரம் நீ. கந்தசாமி புலவரின் பெற்றோர் பெயர் என்ன?
- கேடினியப்ப பிள்ளை (ம) கெஜவல்லி அம்மையார்
- நீலமேகம்பிள்ளை (ம) சௌவுந்தரவல்லி அம்மையார்
- பெருமாள் பிள்ளை (ம) மாடத்தி அம்மையார்
- சண்முகசிகாமணிக்கவிராயர் (ம) சிவகாமிசுந்தரி
உயிர்திரள் இலக்கணக்குறிப்பு காண்க.
- உயிர்சொற்றொடர்
- ஆறாம் வேற்றுமைத் தொகை
- ஐந்தாம் வேற்றுமைத்தொகை
- 3ம் வேற்றுமைத்தொகை
எங்கள் தாய்நின்பதங்கள் இறைஞ்சுவோம் என்ற பாடல் வரியை இயற்றியவர்
- பாரதிதாசன்
- கண்ணதாசன்
- பாரதியார்
- தாயுமானவர்
பண்புபெயர் புணர்ச்சிக்கு பொருத்தம் அற்றதை கண்டுபிடி.
- இயல்பிலும் விதியினும் நின்ற உயிர்முன்
- ஈறுபோதல்
- இடையுகரம் இய்யாதல்
- இனமிகல்
சிறியன் என்பது எந்த விதிப்படி புணரும்?
- ஈறுபோதல், இடையுகரம்இய்யாதல், முன்னின்ற மெய்திரிதல்
- ஈறுபோதல், அடியகரம் இணையவும்
- ஈறுபோதல், இடையுகரம் இய்யாதல், யகர உடம்படுமெய் பெற்று வரும்.
- ஈறுபோதல், இணையவும் சதரத்தோடு கெட்டது.
இல்லாதவர்க்கும், உள்ளவர்க்கும், இரந்தவர்க்கும், இரவாதவர்க்கும் பாகுபாடின்றி வரையாது கொடுத்தலுக்கு என்ன பெயர்?
- விடைமடம்
- பாடாண்மடம்
- கொடை மடம்
- படை மடம்
அகநானூறு தொகுத்தவர் யார்?
- உப்பூரிகுடிகிழார் மகனார் உருத்திரசன்மர்
- பாண்டியன் உக்கிர பெருவழுதி
- வையாவிக்கோப்பெரும்பேகன்
- கூடலூர்கிழார்
“வெள்ளி வீதியைப் போல நன்றுஞ் செலவயர்ந் திசினால் யானே பலபுலந்து” இப்பாடல் வரியை பாடியவர் யார்?
- கபிலர்
- பரணர்
- ஒளவையார்
- அம்மூவனார்
ஐங்குநுறூறின் அடிவறையை கண்டுபிடி.
- 4 முதல் 5
- 5 முதல் 6
- 3 முதல் 6
- 5 முதல் 8
ஐங்குநூறுக்கு கடவுள் வாழ்த்து பாடியவர் யார்?
- கூடலூர் கிழார்
- மாந்தோரல் இரும்பொறை
- உக்கிர பெருவழுதி
- பாரதம் பாடிய பெருந்தேவனார்
தெரிநிலை வினையெச்ச விகுதிகள் கண்டுபிடி.
- அ(உம்)
- உ, இ
- து, று
- அள், ஆள்
தமிழ்மாதின் இனிய உயர்நிலை என்று உலகோரால் பாராட்டப்படும் நூல் எது?
- சிலப்பதிகாரம்
- சீவகசிந்தாமணி
- திருக்குறள்
- அகநானூறு
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்க லாற்றின் எழுமையும் ஏமாப் புடைத்து இதில் பயின்றுள்ள அணி எது?
- பிரிது மொழிதல் அணி
- உவமையணி
- எடுத்துக்காட்டு உவமையணி
- சொற்பொருள் உவமையணி
இலக்கணக் குறிப்பு காண்க. எழுமை ----------?
- பண்புபெயர்
- வினையெச்சம்
- ஆகுபெயர்
- வினைமுற்று
மணநூல் என்று அழைக்கப்படும் நூல் எது?
- சீவகசிந்தாமணி
- அகநானூறு
- திருக்குறள்
- சீறாப்புராணம்
பொருத்துக :
பத்துரதன் 1. தசரதன்
புத்திரன் 2. இராமன்
மித்திரன் 3. சூக்கிரிவன்
சந்துரு 4. வாலி
- a-2,b-1, c-3, d-4
- a-1, b-2, c-4, d-3
- a-1, b-2, c-4, d-3
- a-1, b-2, c-3, d-4
பொருத்துக :
கிறத்துவ கம்பன் - 1. அப்பர்
மருள் நீக்கியார் - 2. ஆண்டாள்
பெரியார் வளர்ப்பு மகள் - 3. புத்திரமித்தர்
வீரசோழியம் - 4. கிருஷ்ணபிள்ளை
- a-4, b-1, c-2, d-3
- a-1, b-2, c-3, d-4
- a-2, b-3, c-1, d-4
- a-1, b-4, c-3, d-2
நமனையஞ்சோம் இலக்கண குறிப்பு காண்க.
- வினைத்தொகை
- உருபு மயக்கம்
- பண்புத்தொகை
- பெயரெச்சம்
திருநாவுக்கரசர் வேறுபெயர்களில் பொருத்தம் அற்றது கண்டுபிடி.
- மருள் நீக்கியார்
- அப்பர்
- வாசிகர்
- ஈசான தேசிகர்
H.A. கிருஷ்ணப்பிள்ளை எந்த ஆண்டு பிறந்தார்?
- 1829
- 1828
- 1826
- 1827
ஐந்திலக்கணம் கூறும் நூல் எது?
- திருப்பாவை
- வீரசோழியம்
- தேம்பாவணி
- பெரியபுராணம்
தண்ணீர் வங்கிகள் என்னும் பாடலை எழுதியவர் யார்?
- ந.கருணாநிதி
- நா. காமராசன்
- சிற்பி. பாலசுப்பிரமணியம்
- ஈசான தேசிகர்
காமராசன் எந்த மாவட்டத்தில் பிறந்தார்?
- நெல்லை
- விருதுநகர்
- மதுரை
- சேலம்
வன்கானகம் (இலக்கணக் குறிப்பு காண்க).
- வினைத்தொகை
- பண்புத்தொகை
- வினையெச்சம்
- பெயரெச்சம்
நா. காமராசன் எழுதிய நூல் எது?
- சூரியகாந்தி
- நமக்குள்ளே மலரும் நல்லிணக்கம்
- இரட்சணியகுறள்
- போற்றித்திருவகள்
சிற்பி பாலசுப்பிரமணியன் எந்த நூலுக்கு சாகித்திய அகதாமி விருது கிடைத்தது?
- கரைந்த நிழல்கள்
- சிரித்த முத்துகள்
- ஒரு கிராமத்து நதி
- ஒளிப்பறவை
மாற்றம் என்பது மானிட தத்துவம் என பாடியவர் யார்?
- காமராசன்
- கண்ணதாசன்
- அசோகமித்திரன்
- சிற்பி
பாரதிதாசன் பரம்பரையில் மூத்தவர் யார்?
- துரைராசு
- சுரதா
- பாரதியார்
- கண்ணதாசன்
தமது மறைவின் போது எச்சடங்கும் வேண்டா என கூறியவர்?
- கண்ணதாசன்
- பெரியார்
- பாரதிதாசன்
- முடியரசன்
ஆடவரும் மகளிரும் சமானத்தார் ஆக வேண்டும் என கருத்தினை கூறியவர் யார்?
- பாரதியார்
- பாரதிதாசன்
- முடியரசன்
- சிற்பி
“ஆற்றுவெள்ளம் நாளைவரத் தோற்றுதே குறி மலையாள மின்னல் ஈழமின்னல் சுழு மின்னுதோ” இவ்வரிகள் இடம் பெற்ற பாடல் எது?
- தேவாரம்
- குற்றாலகுறவஞ்சி
- முக்கூடற்பள்ளு
- பரணி
தமிழில் முதலில் எழுந்த பரணி எது?
- தக்கயாகப்பரணி
- வங்கத்துப்பரணி
- திராவிடத்துப்பரணி
- கலிங்கத்துப்பரணி
அதியமானின் தூதராக ஒளவை சென்றதை எந்த நூல குறிப்பிடுகிறது?
- பரணி
- முக்கூடற்பள்ளு
- புறநானூறு
- அகநானூறு
பாட்டின் இரண்டடியை எப்படி குறிப்பிடுவர்?
- கண்ணி
- ரூபாய்த்
- வெண்பா
- கிள்ளைவிடுதூது
சேயன், அணியன் என் சிந்தையுள் நின்றாமாயன் என்ற குறிப்பிடுபவர் யார்?
- சிவன்
- ஆண்டாள்
- திருமங்கையாழ்வார்
- சீதாபிராட்டி
கலிங்கத்துப்பரணி எத்தனை தாழிசைகளை கொண்டது?
- 539
- 599
- 639
- 567
செயங்கொண்டாரை பரணிக்கோர் என்று அழைத்தவர் யார்?
- பலபட்டடை சொக்கநாதர்
- ஒட்டக்கூத்தர்
- கருணாகரத்தொண்டைமான்
- குலோத்துங்க சோழன்
முத்துகுமாரசாமி பிள்ளைத்தமிழ் இயற்றியவர் பிறந்த ஊர் எது?
- திருக்கோவிலூர்
- திருவைக்குண்டம்
- திருவாரூர்
- விருத்தாச்சலம்
முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழின் இரண்டாம் பருவம் எது?
- காப்பு
- செங்கீரை
- தால்
- சப்பாணி
பொழிதருமுகம் (இலக்கண குறிப்பு)
- வினையெச்சம்
- வினைத்தொகை
- பண்புத்தொகை
- பெயரெச்சம்
தஞ்சை வேதநாயக சாஸ்திரி எழுதாத நூல் எது?
- ஞானதச்சன்
- ஞான உலா
- காசிக்கலம்பகம்
- ஆரணாதிந்தம்
முதல் குலோத்துங்க சோழனின் படைத்தளபதி
- அருண்மொழத்தேவன்
- அருண்மொழிவர்மன்
- நந்திவர்மன்
- கருணாகர தொண்டைமான்
குயில் என்ற இலக்கிய இதழை எழுதியவர் யார்?
- பாரதியார்
- பாரதிதாசன்
- கண்ணதாசன்
- முடியரசன்
“வானரங்கள் கனி கொடுத்து மந்தியோடு கொஞ்சம் மந்தி சிந்து வான்கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்” இப்பாடல் வரிகள் இடம்பெற்ற நூல் எது?
- தேவாரம்
- முக்கூடற்பள்ளு
- குற்றாலகுறவஞ்சி
- தூது
பாட்டினைப் போல் ஆச்சரியம் பாரின் மிசை இல்லையடா என் பாடியவர் யார்?
- பாரதியார்
- பாரதிதாசன்
- ஒளவையார்
- கபிலர்
பாரதியின் படைப்பில் இசையின் பெருமை கூறும் நூல் எது?
- பாஞ்சாலி சபதம்
- கண்ணன் பாட்டு
- குயில் பாட்டு
- தேன்மழை
நாடகத் தமிழ் நூல்களுள் தலையாய சிறப்பினை பெற்றது எந்த நூல்?
- புறநானூறு
- சிவகாமி சபதம்
- மனோன்மணியம்
- குயில்பாட்டு
மனோண்மணியத்தில் இடம் பெற்றுள்ள துணை கதை எது?
- சிவகாமி சரிதம்
- சிவகாமி சபதம்
- நூல்தொகை விளக்கம்
- திருஞானசம்பந்தர் கால ஆராய்ச்சி