Tnpsc General Tamil Online Notes - 004

TNPSC General Tamil Online Notes - 4 helps you practice Tamil with targeted questions to enhance your exam readiness. Start now with Guideraw !
Tnpsc General Tamil Online Notes - 004

Tnpsc General Tamil Online Notes - 004

TNPSC General Tamil Online Notes - 4 helps you practice Tamil with targeted questions to enhance your exam readiness. Start now with Guideraw !

1.

மீடிசை என்ற சொல்லின் பொருள்

  • வறுமை
  • இடி
  • ஓசை
  • கொள்கை
Ans:- A
2.

மணிமிடை பவளத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை

  • 100
  • 120
  • 180
  • 401
Ans:- C
3.

வேதநாயக சாஸ்திரியாரினுடைய குருவின் பெயர்

  • ஜோசப் பாதிரியார்
  • ஃகூம் பாதிரியார்
  • ஜேக்கப் பாதிரியார்
  • சுவார்ட்ஸ் பாதிரியார்
Ans:- D
4.

தாய்த்திரு நாட்டை தகர்த்திடு மிலேச்சரை மாய்த்திடு விரும்பான் வாழ்வுமோர் வாழ்வுகொல்” இப்பாடல் யார் கூற்று?

  • ஜீவகன்
  • பாரதியார்
  • சுந்தரமுனிவர்
  • பாரதிதாசன்
Ans:- B
5.

யாருடைய பாடல்களில் உவமைகளும் பழமொழிகளும் நிறைந்து காணப்படுகின்றன என கூறுவர்?

  • தாயுமானவர் பாடல்கள்
  • திருதக்க தேவர் பாடல்
  • சுந்தரமுனிவர் பாடல்கள்
  • சுந்தரம் பிள்ளை பாடல்கள்
Ans:- A
6.

தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு புதிய பகுதியை தொடங்கி வைத்தவர்

  • நாமக்கல் கவிஞர்
  • கி.வ.ஜா
  • தேசியக்கவி
  • உ.வே.ச
Ans:- C
7.

கேலிச்சித்திரம் வரையும் முறையை தமிழுக்கு முதலில் தந்த புலவர்

  • பாரதிதாசன்
  • பாரதியார்
  • வாணிதாசன்
  • முடியரசன்
Ans:- B
8.

என் கடன் பணி செய்து கிடப்பதே எனப் பாடியவர்

  • தாயுமானவர்
  • திருநாவுக்கரசர்
  • திருஞான சம்பந்தர்
  • திருவள்ளுவர்
Ans:- B
9.

விருத்தம் என்னும் பாவினத்தால் அமைந்த முதல் தமிழ்க்காப்பியம்

  • சீவகசிந்தாமணி
  • சிலப்பதிகாரம்
  • மணிமேகலை
  • வளையாபதி
Ans:- A
10.

புலனழுக்கற்ற அந்தணாளன் என்று புகழப்பட்டவர்

  • கபிலர்
  • பரணர்
  • வினைமுற்று
  • வினைத்தொகை
Ans:- A
11.

ஊறுகாய் எனும் சொல்லின் இலக்கண குறிப்பை சுட்டுக.

  • பண்புத்தொகை
  • வினையெச்சம்
  • வினைமுற்று
  • வினைத்தொகை
Ans:- D
12.

“கருப்பு மலர்” என்ற நூல் வெளிவந்த ஆண்டு

  • 1971
  • 2053
  • 1981
  • 1951
Ans:- A
13.

ஊருணி என்ற சொல்லின் இலக்கண குறிப்பு எழுதுக.

  • வினைத்தொகை
  • தொழிற்பெயர்
  • காரணப்பெயர்
  • பெயரெச்சம்
Ans:- C
14.

கல்வெட்டுகளில் எழுதப்படும் முதல் வாசகம் எது?

  • சுபம்
  • வணக்கம்
  • ஸ்வஸ்தியஸ்ரீ
  • திவ்யஸ்ரீ
Ans:- C
15.

கோடகநல்லார் சுந்தர சுவாமிகள் என்பவரை ஞான ஆசிரியராக ஏற்றுக் கொண்டவர்

  • பெ.சுந்தரம் பிள்ளை
  • சுந்தரர்
  • சுந்தர முனிவர்
  • தாயுமானவர்
Ans:- A
16.

புதுக் கவிகைகளுக்கு உயரிப்படம் வாழ்வும் வழங்குவது

  • தொன்மம்
  • சுந்தரர்
  • சுந்தர முனிவர்
  • தாயுமானவர்
Ans:- B
17.

“உயர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்” எனும் நன்னூள் எந்த புணர்ச்சியை சுட்டுகிறது.

  • குற்றியலுகரப் புணர்ச்சி
  • பண்புப் புணர்ச்சி
  • தசைப்புணர்ச்சி
  • குற்றியலிகரப் புணர்ச்சி
Ans:- D
18.

தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர்க்கு நண்பராக விளங்கியவர்

  • ஒட்டக்கூத்தர்
  • சுந்தரர்
  • வேதநாயக சாஸ்திரி
  • அருணாச்சலக் கவிராயர்
Ans:- C
19.

குமரகுருபர் எத்தனை ஆண்டு காலம் வரை பேசும் திறனற்றவராக இருந்தார்

  • 4
  • 3
  • 5
  • 16
Ans:- C
20.

பெத்தலகேம் குறவஞ்சியில் சரியாக பொருத்தப்பட்டுள்ள உருவகங்கள் எது?

  • குரு - சிங்கன்
  • வலை – மக்கள்
  • குறவஞ்சி – உபதேசி
  • பிடிக்கும் பறவை – நூவன்
Ans:- A
21.

“வேய்” என்பதன் வினைமுற்று

  • வேய்ந்து
  • வேய்ந்தாள்
  • வேய்ந்த
  • வேந்தாரை
Ans:- B
22.

மழைக்கு அதிபதியின் வேறுபெயர்

  • யாதகன்
  • சாந்தனன்
  • பர்ஜன்யன்
  • யாசுதன்
Ans:- C
23.

“இலியட்” என்பது

  • கிரேக்கர்களின் பழங்காப்பியம்
  • ரோமானியர்களின் பழங்காப்பியம்
  • ஆங்கில காப்பியம்
  • வடமொழிக் காப்பியம்
Ans:- A
24.

மெய்க்கீர்த்தி அமைக்கும் முறை யாரால் தொடங்கப்பட்டது?

  • இராசேந்திரன்
  • இராசராசன்
  • முதலாம் குலோத்துங்கன்
  • ஆதித்தன்
Ans:- B
25.

பரம்பொருளாகிய சிவத்தை அன்பு எனக் குறிபிடுபவர்

  • திருஞான சம்மந்தர்
  • திருநாவுக்கரசர்
  • திருமூலர்
  • சுந்தரர்
Ans:- C
26.

திருமூலர் மரபில் வந்தவர்

  • ஞானகுரு
  • மௌனகுரு
  • ராஜகுரு
  • ஜெயகுரு
Ans:- B
27.

விந்தனின் இயற்பெயர்

  • பாஷ்யம்
  • கிருஷ்ணமூர்த்தி
  • ரங்கராஜன்
  • கோவிந்தன்
Ans:- D
28.

மெனலஸ் என்ற அரசரின் மனைவி

  • ஹெலன்
  • போர்ஷியா
  • மிராண்டா
  • ஏரியல்
Ans:- A
29.

“நௌ” என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?

  • தெய்வம்
  • நாவாய்
  • யானை
  • செல்வம்
Ans:- B
30.

யாருடைய விருப்பத்தின் பெயரில் “வீரசோழயம்” இயற்றப்பட்டது?

  • இராசராசன்
  • வீரராசேந்திரன்
  • அதிராசேந்திரன்
  • இராசேந்திரன்
Ans:- C
31.

கற்றோர்க்கு மட்டுமே பொருள் விளங்க கூடியது.

  • இயற்சொல்
  • திசைச்சொல்
  • திரிச்சொல்
  • வடசொல்
Ans:- C
32.

உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளறிக. “துடி” போன்ற

  • உடை
  • இடை
  • கண்
  • கை
Ans:- B
33.

காளத்திநாதனை முறைப்படி பூசை செய்து வந்த வேதியர்.

  • மெய்ப்பொருள் நாயனார்
  • சிவகோசரியார்
  • அமர்நீதியார்
  • கலிப்பகையார்
Ans:- B
34.

கான மஞ்சைக்குக் கலிங்கம் நல்கிய புகழுக்குரியவர்

  • பேகன்
  • நள்ளி
  • அதியமான்
  • ஓரி
Ans:- A
35.

சண்டமாருதம் என்னும் நூலின் ஆசிரியர்

  • முத்துராமலிங்க தேவர்
  • சுப்ரமணியன்
  • முத்தையா
  • சுப்புரத்தினம்
Ans:- C
36.

பட்டினத்தடிகள் போற்றிய மூவருள் ஒருவர் வேறுபட்டவர் அவர் யார்?

  • சிறுத்தொண்டர்
  • பெருந்தொண்டர்
  • நீலகண்டர்
  • கண்ணப்பர்
Ans:- B
37.

மறுமலர்ச்சி யுகத்தின் கவிஞனாகத் திகழ்பவர்

  • ந.கருணாநிதி
  • கண்ணதாசன்
  • நா. காமராசன்
  • வல்லிக்கண்ணன்
Ans:- C
38.

“வாப்படை” என்பதன் இலக்கண குறிப்பு

  • உவமைத்தொகை
  • உரிச்சொல் தொடர்
  • பண்புத்தொகை
  • இவற்றுள் எதுவுமில்லை
Ans:- D
39.

எந்த மன்னர்கள் காலத்தில் கோவில்களின் கோபுரம் அமைக்கும் பணி தொடங்கியது.

  • சேரர்
  • சோழர்
  • பாண்டியர்
  • பல்லவர்
Ans:- D
40.

“தூதின்” இலக்கணம் கூறும் நூல்

  • தொன்னூல் விளக்கம்
  • இலக்கண விளக்கம்
  • பழந்தமிழ் இலக்கணம்
  • நன்னூல்
Ans:- B
41.

தமிழ் மொழியின் உபநிடதம் எனப் போற்றப்படுவது?

  • வள்ளலார் பாடல்
  • தாயுமானவர் பாடல்
  • நீதிநெறிவிளக்கம்
  • நன்னெறி
Ans:- B
42.

தமிழ் மொழியின் உபநிடத்தில் உள்ள பாடல்கள்

  • 1028
  • 1452
  • 1412
  • 1552
Ans:- B
43.

சக்கரவர்த்தினி பத்திரிக்கை ஆசிரியர்

  • பாரதியார்
  • வ.வே.சு.ஐயர்
  • சுரதா
  • கவிமணி
Ans:- A
44.

நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் திருப்பாவை வைக்கப்பட்டிருப்பது.

  • 4வது
  • 3வது
  • 5வது
  • 6வது
Ans:- B
45.

"Lark" எனும் ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல்

  • ஏரி
  • படை
  • வானம்பாடி
  • சதி
Ans:- C
46.

"Gaiety" எனும் ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல்

  • மகிழ்ச்சி
  • தோற்றம்
  • பஞ்சம்
  • பயப்படு
Ans:- A
47.

பாரதியார் மொழி பெயர்த்த நூல்

  • பாஞ்சாலி சபதம்
  • கீதை
  • சுதேசமித்திரன்
  • பாரதம்
Ans:- B
48.

எட்டுத்தொகை நூல்களின் அகம் புறம் அகம் புறம் நூல்களில் விகிதங்களை கண்டுபிடி

  • 6:2:1
  • 6:3:1
  • 5:2:2
  • 5:2:1
Ans:- D
49.

“கொடைமடம் படுதலல்லது படைமடம் படான்பிறன் படைமயக் குறினே இப்பாடல் வரியை பாடியவர் யார்?

  • கபிலர்
  • பாரதியார்
  • பரணர்
  • ஒளவையார்
Ans:- C
50.

ஒரு வேந்தனெதிர் சென்று அவன் தன்மையைக் கூறிப் புகழ்வது எந்த துறையை சார்ந்தது?

  • பாடாண் திணை
  • இயன் மொழி
  • பொதுவியல் இயல் மொழி
  • கவியன் மொழி
Ans:- B
51.

தாயுமானவர் வாழ்ந்த காலம் எந்த நூற்றாண்டு?

  • 17
  • 18
  • 16
  • 14
Ans:- B
52.

சுதேச மித்திரன் பத்திரிக்கை, உதவி ஆசிரியர் யார்?

  • ஜீ.சுப்பிரமணிய ஐய்யர்
  • ஷெல்லிதாசன்
  • கந்தசாமி
  • வா.வே.சு.ஐயர்
Ans:- B
53.

பள்ளியகரம் நீ. கந்தசாமி புலவரின் பெற்றோர் பெயர் என்ன?

  • கேடினியப்ப பிள்ளை (ம) கெஜவல்லி அம்மையார்
  • நீலமேகம்பிள்ளை (ம) சௌவுந்தரவல்லி அம்மையார்
  • பெருமாள் பிள்ளை (ம) மாடத்தி அம்மையார்
  • சண்முகசிகாமணிக்கவிராயர் (ம) சிவகாமிசுந்தரி
Ans:- B
54.

உயிர்திரள் இலக்கணக்குறிப்பு காண்க.

  • உயிர்சொற்றொடர்
  • ஆறாம் வேற்றுமைத் தொகை
  • ஐந்தாம் வேற்றுமைத்தொகை
  • 3ம் வேற்றுமைத்தொகை
Ans:- B
55.

எங்கள் தாய்நின்பதங்கள் இறைஞ்சுவோம் என்ற பாடல் வரியை இயற்றியவர்

  • பாரதிதாசன்
  • கண்ணதாசன்
  • பாரதியார்
  • தாயுமானவர்
Ans:- C
56.

பண்புபெயர் புணர்ச்சிக்கு பொருத்தம் அற்றதை கண்டுபிடி.

  • இயல்பிலும் விதியினும் நின்ற உயிர்முன்
  • ஈறுபோதல்
  • இடையுகரம் இய்யாதல்
  • இனமிகல்
Ans:- A
57.

சிறியன் என்பது எந்த விதிப்படி புணரும்?

  • ஈறுபோதல், இடையுகரம்இய்யாதல், முன்னின்ற மெய்திரிதல்
  • ஈறுபோதல், அடியகரம் இணையவும்
  • ஈறுபோதல், இடையுகரம் இய்யாதல், யகர உடம்படுமெய் பெற்று வரும்.
  • ஈறுபோதல், இணையவும் சதரத்தோடு கெட்டது.
Ans:- C
58.

இல்லாதவர்க்கும், உள்ளவர்க்கும், இரந்தவர்க்கும், இரவாதவர்க்கும் பாகுபாடின்றி வரையாது கொடுத்தலுக்கு என்ன பெயர்?

  • விடைமடம்
  • பாடாண்மடம்
  • கொடை மடம்
  • படை மடம்
Ans:- C
59.

அகநானூறு தொகுத்தவர் யார்?

  • உப்பூரிகுடிகிழார் மகனார் உருத்திரசன்மர்
  • பாண்டியன் உக்கிர பெருவழுதி
  • வையாவிக்கோப்பெரும்பேகன்
  • கூடலூர்கிழார்
Ans:- A
60.

“வெள்ளி வீதியைப் போல நன்றுஞ் செலவயர்ந் திசினால் யானே பலபுலந்து” இப்பாடல் வரியை பாடியவர் யார்?

  • கபிலர்
  • பரணர்
  • ஒளவையார்
  • அம்மூவனார்
Ans:- C
61.

ஐங்குநுறூறின் அடிவறையை கண்டுபிடி.

  • 4 முதல் 5
  • 5 முதல் 6
  • 3 முதல் 6
  • 5 முதல் 8
Ans:- C
62.

ஐங்குநூறுக்கு கடவுள் வாழ்த்து பாடியவர் யார்?

  • கூடலூர் கிழார்
  • மாந்தோரல் இரும்பொறை
  • உக்கிர பெருவழுதி
  • பாரதம் பாடிய பெருந்தேவனார்
Ans:- D
63.

தெரிநிலை வினையெச்ச விகுதிகள் கண்டுபிடி.

  • அ(உம்)
  • உ, இ
  • து, று
  • அள், ஆள்
Ans:- B
64.

தமிழ்மாதின் இனிய உயர்நிலை என்று உலகோரால் பாராட்டப்படும் நூல் எது?

  • சிலப்பதிகாரம்
  • சீவகசிந்தாமணி
  • திருக்குறள்
  • அகநானூறு
Ans:- C
65.

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்க லாற்றின் எழுமையும் ஏமாப் புடைத்து இதில் பயின்றுள்ள அணி எது?

  • பிரிது மொழிதல் அணி
  • உவமையணி
  • எடுத்துக்காட்டு உவமையணி
  • சொற்பொருள் உவமையணி
Ans:- B
66.

இலக்கணக் குறிப்பு காண்க. எழுமை ----------?

  • பண்புபெயர்
  • வினையெச்சம்
  • ஆகுபெயர்
  • வினைமுற்று
Ans:- C
67.

மணநூல் என்று அழைக்கப்படும் நூல் எது?

  • சீவகசிந்தாமணி
  • அகநானூறு
  • திருக்குறள்
  • சீறாப்புராணம்
Ans:- A
68.

பொருத்துக :
பத்துரதன் 1. தசரதன்
புத்திரன் 2. இராமன்
மித்திரன் 3. சூக்கிரிவன்
சந்துரு 4. வாலி

  • a-2,b-1, c-3, d-4
  • a-1, b-2, c-4, d-3
  • a-1, b-2, c-4, d-3
  • a-1, b-2, c-3, d-4
Ans:- D
69.

பொருத்துக :
கிறத்துவ கம்பன் - 1. அப்பர்
மருள் நீக்கியார் - 2. ஆண்டாள்
பெரியார் வளர்ப்பு மகள் - 3. புத்திரமித்தர்
வீரசோழியம் - 4. கிருஷ்ணபிள்ளை

  • a-4, b-1, c-2, d-3
  • a-1, b-2, c-3, d-4
  • a-2, b-3, c-1, d-4
  • a-1, b-4, c-3, d-2
Ans:- A
70.

நமனையஞ்சோம் இலக்கண குறிப்பு காண்க.

  • வினைத்தொகை
  • உருபு மயக்கம்
  • பண்புத்தொகை
  • பெயரெச்சம்
Ans:- B
71.

திருநாவுக்கரசர் வேறுபெயர்களில் பொருத்தம் அற்றது கண்டுபிடி.

  • மருள் நீக்கியார்
  • அப்பர்
  • வாசிகர்
  • ஈசான தேசிகர்
Ans:- D
72.

H.A. கிருஷ்ணப்பிள்ளை எந்த ஆண்டு பிறந்தார்?

  • 1829
  • 1828
  • 1826
  • 1827
Ans:- D
73.

ஐந்திலக்கணம் கூறும் நூல் எது?

  • திருப்பாவை
  • வீரசோழியம்
  • தேம்பாவணி
  • பெரியபுராணம்
Ans:- B
74.

தண்ணீர் வங்கிகள் என்னும் பாடலை எழுதியவர் யார்?

  • ந.கருணாநிதி
  • நா. காமராசன்
  • சிற்பி. பாலசுப்பிரமணியம்
  • ஈசான தேசிகர்
Ans:- A
75.

காமராசன் எந்த மாவட்டத்தில் பிறந்தார்?

  • நெல்லை
  • விருதுநகர்
  • மதுரை
  • சேலம்
Ans:- C
76.

வன்கானகம் (இலக்கணக் குறிப்பு காண்க).

  • வினைத்தொகை
  • பண்புத்தொகை
  • வினையெச்சம்
  • பெயரெச்சம்
Ans:- B
77.

நா. காமராசன் எழுதிய நூல் எது?

  • சூரியகாந்தி
  • நமக்குள்ளே மலரும் நல்லிணக்கம்
  • இரட்சணியகுறள்
  • போற்றித்திருவகள்
Ans:- A
78.

சிற்பி பாலசுப்பிரமணியன் எந்த நூலுக்கு சாகித்திய அகதாமி விருது கிடைத்தது?

  • கரைந்த நிழல்கள்
  • சிரித்த முத்துகள்
  • ஒரு கிராமத்து நதி
  • ஒளிப்பறவை
Ans:- C
79.

மாற்றம் என்பது மானிட தத்துவம் என பாடியவர் யார்?

  • காமராசன்
  • கண்ணதாசன்
  • அசோகமித்திரன்
  • சிற்பி
Ans:- B
80.

பாரதிதாசன் பரம்பரையில் மூத்தவர் யார்?

  • துரைராசு
  • சுரதா
  • பாரதியார்
  • கண்ணதாசன்
Ans:- A
81.

தமது மறைவின் போது எச்சடங்கும் வேண்டா என கூறியவர்?

  • கண்ணதாசன்
  • பெரியார்
  • பாரதிதாசன்
  • முடியரசன்
Ans:- D
82.

ஆடவரும் மகளிரும் சமானத்தார் ஆக வேண்டும் என கருத்தினை கூறியவர் யார்?

  • பாரதியார்
  • பாரதிதாசன்
  • முடியரசன்
  • சிற்பி
Ans:- B
83.

“ஆற்றுவெள்ளம் நாளைவரத் தோற்றுதே குறி மலையாள மின்னல் ஈழமின்னல் சுழு மின்னுதோ” இவ்வரிகள் இடம் பெற்ற பாடல் எது?

  • தேவாரம்
  • குற்றாலகுறவஞ்சி
  • முக்கூடற்பள்ளு
  • பரணி
Ans:- C
84.

தமிழில் முதலில் எழுந்த பரணி எது?

  • தக்கயாகப்பரணி
  • வங்கத்துப்பரணி
  • திராவிடத்துப்பரணி
  • கலிங்கத்துப்பரணி
Ans:- D
85.

அதியமானின் தூதராக ஒளவை சென்றதை எந்த நூல குறிப்பிடுகிறது?

  • பரணி
  • முக்கூடற்பள்ளு
  • புறநானூறு
  • அகநானூறு
Ans:- C
86.

பாட்டின் இரண்டடியை எப்படி குறிப்பிடுவர்?

  • கண்ணி
  • ரூபாய்த்
  • வெண்பா
  • கிள்ளைவிடுதூது
Ans:- A
87.

சேயன், அணியன் என் சிந்தையுள் நின்றாமாயன் என்ற குறிப்பிடுபவர் யார்?

  • சிவன்
  • ஆண்டாள்
  • திருமங்கையாழ்வார்
  • சீதாபிராட்டி
Ans:- C
88.

கலிங்கத்துப்பரணி எத்தனை தாழிசைகளை கொண்டது?

  • 539
  • 599
  • 639
  • 567
Ans:- B
89.

செயங்கொண்டாரை பரணிக்கோர் என்று அழைத்தவர் யார்?

  • பலபட்டடை சொக்கநாதர்
  • ஒட்டக்கூத்தர்
  • கருணாகரத்தொண்டைமான்
  • குலோத்துங்க சோழன்
Ans:- A
90.

முத்துகுமாரசாமி பிள்ளைத்தமிழ் இயற்றியவர் பிறந்த ஊர் எது?

  • திருக்கோவிலூர்
  • திருவைக்குண்டம்
  • திருவாரூர்
  • விருத்தாச்சலம்
Ans:- B
91.

முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழின் இரண்டாம் பருவம் எது?

  • காப்பு
  • செங்கீரை
  • தால்
  • சப்பாணி
Ans:- B
92.

பொழிதருமுகம் (இலக்கண குறிப்பு)

  • வினையெச்சம்
  • வினைத்தொகை
  • பண்புத்தொகை
  • பெயரெச்சம்
Ans:- B
93.

தஞ்சை வேதநாயக சாஸ்திரி எழுதாத நூல் எது?

  • ஞானதச்சன்
  • ஞான உலா
  • காசிக்கலம்பகம்
  • ஆரணாதிந்தம்
Ans:- C
94.

முதல் குலோத்துங்க சோழனின் படைத்தளபதி

  • அருண்மொழத்தேவன்
  • அருண்மொழிவர்மன்
  • நந்திவர்மன்
  • கருணாகர தொண்டைமான்
Ans:- D
95.

குயில் என்ற இலக்கிய இதழை எழுதியவர் யார்?

  • பாரதியார்
  • பாரதிதாசன்
  • கண்ணதாசன்
  • முடியரசன்
Ans:- B
96.

“வானரங்கள் கனி கொடுத்து மந்தியோடு கொஞ்சம் மந்தி சிந்து வான்கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்” இப்பாடல் வரிகள் இடம்பெற்ற நூல் எது?

  • தேவாரம்
  • முக்கூடற்பள்ளு
  • குற்றாலகுறவஞ்சி
  • தூது
Ans:- C
97.

பாட்டினைப் போல் ஆச்சரியம் பாரின் மிசை இல்லையடா என் பாடியவர் யார்?

  • பாரதியார்
  • பாரதிதாசன்
  • ஒளவையார்
  • கபிலர்
Ans:- A
98.

பாரதியின் படைப்பில் இசையின் பெருமை கூறும் நூல் எது?

  • பாஞ்சாலி சபதம்
  • கண்ணன் பாட்டு
  • குயில் பாட்டு
  • தேன்மழை
Ans:- C
99.

நாடகத் தமிழ் நூல்களுள் தலையாய சிறப்பினை பெற்றது எந்த நூல்?

  • புறநானூறு
  • சிவகாமி சபதம்
  • மனோன்மணியம்
  • குயில்பாட்டு
Ans:- C
100.

மனோண்மணியத்தில் இடம் பெற்றுள்ள துணை கதை எது?

  • சிவகாமி சரிதம்
  • சிவகாமி சபதம்
  • நூல்தொகை விளக்கம்
  • திருஞானசம்பந்தர் கால ஆராய்ச்சி
Ans:- A

Post a Comment

Spam is not welcome here. Any form of unsolicited promotional content, repeated messages, or irrelevant comments will be removed. Please contribute meaningfully to the discussion. Failure to adhere to these guidelines may result in moderation, including the possibility of being blocked. Let's keep the conversation engaging and on-topic!