Tnpsc General Tamil Online Notes - 005
TNPSC General Tamil Online Notes - 5 helps you practice Tamil with targeted questions to enhance your exam readiness. Start now with Guideraw !
முதுமொழிமாலையில் இடம்பெற்றுள்ள பாக்களின் எண்ணிக்கை?
- 89
- 80
- 78
- 81
சீறா என்பதற்கு என்ன பொருள்?
- வாழ்வு
- தாழ்வு
- வாழ்க்கை
- வாழ்த்து
கொல்லேற்றுக் கோடஞ்சு வானை மறுமையும் புல்லாளே ஆயமகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
- திருக்குறள்
- கலித்தொகை
- புறநானூறு
- சீறாப்புராணம்
சொரியும் காந்திகொண்டரியமெய் மாசறத்துடைத்து இவ்வடிகள் இடம்பெற்ற நூல் எது?
- சீவகசிந்தாமணி
- மனோன்மணியம்
- சீறாப்புராணம்
- குயில்பாட்டு
நாவினால் நுகரப்படும் சுவை எத்தனை வகைப்படும்?
- 5
- 6
- 4
- 7
பறம்புநாடு என்பது எத்தனை ஊர்களை உடையது?
- 287
- 301
- 300
- 400
எந்த போரில் சோழன் கரிகாலன் மற்றும் சேரன் பெருஞ்சேரலாதன் போர் புரிந்தனர்?
- நடுகாட்டு போர்
- வெண்ணி பறந்தலை போர்
- முன்னாட்டு போர்
- முதனாட்டு போர்
முடிகெழு வேந்தர் மூவருக்கும் உரியது, நீவிரேப் பாடி யருளுக என்று வேண்டிக் கொண்டவர் யார்?
- இளங்கோவடிகள்
- சாத்தனார்
- செங்குட்டுவன்
- சுக்கிரிவன்
இராமனதுச் சேவையில் அமர்புரிந்து ஒருப்பாடதத் தனதுக் குறையை நினைத்து வருந்தியவன் யார்?
- சுக்கிரிவன்
- சந்துரு
- வாலி
- குகன்
கோசல நாட்டு இளவரசன் என்பவர் யார்?
- குகன்
- பரதன்
- வாலி
- இராமன்
கங்கை வேடனைக் குகன் என்றும் காளத்தி வேடனை எப்படி அழைப்பர்?
- கண்ணப்பன்
- இராமன்
- வாலி
- சந்துரு
“தேவா நின்கழல் சேவிக்க வந்தனென் நாவாய் வேட்டுவன் நாயடி யேன்” இந்த வரிகள் யாரை பற்றி குறிப்பிடுகிறது?
- கண்ணன்
- குகன்
- வாலி
- சந்துரு
சீதைக்காக அறப்போர் புரிந்து ஆவி நீத்த கழுகின் வேந்தன் தெய்வ மரணம் எய்தினாhன் என போற்றி புகழ்ந்தவன் யார்?
- சுக்ரீவன்
- இராமன்
- பரதன்
- கண்ணன்
ல-ள-ழ ஒலி வேறுபாடு கண்டறிக. (வலி-வளி-வழி)
- காற்று – பாதை – வலித்தல்
- பாதை – காற்று – வலிமை
- வலிமை – காற்று – பாதை
- நூல் - காற்று - பாதை
குடிமக்கள் காப்பியம் என்ற நூலை எழுதியவர்?
- தெ.பொ. மீனாட்சி சுந்தரனார்
- மறைமலையடிகள்
- வையாபுரிபிள்ளை
- பேரறிஞர் அண்ணா
தமிழிலக்கிய வரலாற்றில் முதல் முதலாக காப்பியம் எனச் சிறப்புற தோன்றியது எந்த நூல்?
- சீவகசிந்தாமணி
- சிலப்பதிகாரம்
- மணிமேகலை
- பெரியபுராணம்
மாதவியும் கோவலனும் ஓருயிரும் ஈருடலாக வாழ்கின்ற காதல் வாழ்கின்ற பற்றி கூறும் காண்டம் எந்த காண்டம்?
- மதுரைக் காண்டம்
- புகார் காண்டம்
- வஞ்சி காண்டம்
- எதுவுமில்லை
யானையைக் கொல்லாமலே யானைக் காலிலிருந்து முதியவனைக் காப்பாற்றியவன்?
- கோவலன்
- கோப்பெருஞ்சோழன்
- இளங்கோவடிகள்
- சாத்தனார்.
கண்ணகி தெய்வத்திற்கு பத்தினி கோட்டம் சிறப்பித்தவன் யார்?
- கோவலன்
- கயவாகு
- செங்குட்டுவன்
- சாத்தனார்
முரட்டுக் காளையுடன் போரிடுவது எந்த நாட்டு விளையாட்டு எது?
- ஜெர்மனி
- ஆஸ்திரேலியா
- பிரான்ஸ்
- ஸ்பெயின்
மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதோ உன்னையறிந்தோ தமிழை ஒதினேன் என்று சினந்தவன் யார்?
- கம்பன்
- சேக்கிழார்
- திருவிக
- குகன்
சரியான சொற்களை வரிசைப்படுத்தியதை காண்க.
- வாளுமே கண்ணா ஆளுமே பெண்மையரசு வதனமதிக்குடைக்கீழ்
- வதன மதிக்குடைக்கீழ் வாளுமே கண்ணா ஆளுமே
- வதன மதிக்குடைக்கீழ் ஆடுமே பெண்ணைணயரசு
- வாளுமே கண்ணா வதன மதிக்குடைக்குள் ஆளுமே பெண்மை அரசு
மனித உள்ளங்களை இன்ப அன்பின் விளை நிலமாகத் தகுதிப்படுத்தி பக்குவப்படுத்தும் தத்துவத்திற்கு வாழ்க்கை முறைக்கு என்ன பெயர்
- பொதுநிதி
- சமயநிதி
- சமயம்
- உழவு
கருணை உள்ளவர்கள் பாக்கியவான்கள் அவர்கள் மீது கருணை பொழயட்டும் எந்த நூல் கூறுகிறது?
- விவிலியம் அறவுரை
- முதுமொழிக்காஞ்சி
- அறவுரைக்கோவை
- புனித குர் ஆன்
கண்ணதாசன் பிறந்த ஊர் எது?
- சிவகங்கை
- சிறுகூடல்பட்டி
- ஆத்து பொள்ளாட்சி
- கோவை.
“அணிமயிற் பீலி சூட்டிப் பெயர் பொறித் தினநட் டனரே கல்லும்” என்னும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
- கலித்தொகை
- புறநானூறு
- மலைபடுகடாம்
- அகநானூறு
முதன் முதலில் தமிழ்நாட்டில் கருங்கோயிற்களை அமைத்தவர்?
- சோழர்கள்
- பல்லவர்கள்
- பாண்டியர்கள்
- சேரர்கள்
தன்னலங்கருதாது மக்கள் நலங்கருதி மக்கள் தொண்டாற்றிய துறவுக்கும் தொண்டுக்கும் சிறந்த எடுத்துக்காட்டு எது?
- சிலப்பதிகாரம்
- மணிமேகலை
- சீவகசிந்தாமணி
- பெரியபுராணம்
தாயுமானவர் முக்தி பெற்ற இடம் எது?
- இலவந்திகை
- திருமறைக்காடு
- சிவகங்கை
- இலட்சுமிபுரம்
முறையாக அமைந்த சொற்றொடரை தேர்வு செய்க.
- ஊழ்வினை உருத்துவந் தூட்டு மென்பதூஉம்
- ஊட்டும் ஊழ்வினை உருத்துவந் தென்பதூஉம்
- உருத்துவந்து ஊழ்வினை ஊட்டு மென்பதூஉம்
- ஊழிவினை என்பதூஉம் உருத்துவந் தூட்டும்
முறையாக அமைந்த சொற்றொடரை தேர்வு செய்க.
- செம்மல் மறவாச் செய்நன்றி சிதம்பரனார்
- சிதம்பரனார் செய்நன்றி மறவாச் செம்மல்
- மறவாச் சிதம்பரனார் செம்மல் செய்நன்றி
- செய்நன்றி செம்மல் சிதம்பரனார் மறவாச்
‘அம்பலத்தான்’ – பெயர்ச் சொல்லின் வகை அறிக.
- சினைப்பெயர்
- பொருட்பெயர்
- இடப்பெயர்
- குணப்பெயர்
அகநானூறு அடிவரை எத்தனை அடிகள் கொண்டது?
- 13 முதல் 27
- 13 முதல் 23
- 13 முதல் 31
- 13 முதல் 25
ஐங்குநுறூற்றில் முல்லைத்திணை பாடல்களை பாடியவர் யார்?
- கபிலர்
- ஒரம்போகியார்
- பரணர்
- பேயனார்
தஞ்சை வேதநாயக சாத்தியார் பிறந்த நூற்றாண்டு எது?
- 17
- 19
- 18
- 16
கொக்கொக்க கூம்பும் பருவத்து: மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து - இதில் பயின்று வந்துள்ள அணி எது?
- உவமையணி
- எடுத்துக்பாட்டு உவமையணி
- பிரிது மொழிதல் அணி
- தொழில் உவமையணி
“கோனக வினோத அதரம் மலர்வாய் திறந்ததொடு வார்த்தை சொல்லாலே” என்ற பாடலை பாடியவர் யார்?
- பாரதியார்
- பாரதிதாசன்
- கண்ணதாசன்
- காமராசன்
பகைவர்களுக்கு புலப்படாவாறு நபிகள் பெருமனார் அபூபக்கர் தம் துணையோரடு எந்த மலைகுகையில் தங்கியிருந்தார்?
- கௌர்மலை
- தௌர்மலை
- நல்ல மலை
- வில்வ மலை
பாந்தாள், பணி, அரவு என்ற சொற்களின் பொருள்.
- கிணறு
- பச்சி
- மலை
- பாம்பு
மனோன்மணியம் என்ற நூல் எந்த நூலை தழுவி எழுதப்பெற்றது?
- இரகசிய வழி
- சிகாமி சரிதம்
- பிலிகிரிட் பிலாகிரிம்ஸ்
- சிவகாமி சபதம்
ஜீவகன் புதிதாய் கோட்டை நிறுவிய இடம்?
- புதுவை
- புதுக்கோட்டை
- மதுரை
- திருநெல்வேலி
தொண்டு செய்வாய் தமிழுக்கு துறைதோறுந் துறைதோறுந் துடித்தெழுந்தே என்று பாடியவர் யார்?
- பாரதியார்
- பாவேந்தர்
- கண்ணதாசன்
- சிற்பி
தமிழ்நாட்டின் வானம் பாடி என முடியரசனை அழைத்தவர் யார்?
- அண்ணா
- பெரியார்
- திரு.வி.க
- பாரதியார்
வட மொழியில் ஆதிகாவியம் என்ற அழைக்கப்படும் நூல் எது?
- இராமாயணம்
- பழங்காப்பியம்
- பெரியபுராணம்
- கம்பராமாயணம்
“ஆசிரியர்களுக்கு என்றும் செல்வாக்கு உண்டு” – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.
- உடன்பாட்டு வாக்கியம்
- செய்தி வாக்கியம்
- நேர்க்கூற்று வாக்கியம்
- அயற்கூற்று வாக்கியம்.
செயபாட்டு வினை வாக்கியம் கண்டறிக.
- பரிசை விழாத் தலைவர் வழங்கினார்
- விழாத் தலைவரால் பரிசு வழங்கப்பட்டது.
- விழாத் தலைவர் பரிசு கொடுத்தார்
- பரிசை விழாத் தலைவர் வழங்கவில்லை
முறையாக அமைந்த சொற்றொடரை தேர்வு செய்க.
- நோக்குவார் செம்பொன்னும் ஒக்கவே ஓடும்
- ஓடும் ஒக்கவே செம்பொன்னும் நோக்குவார்
- ஒக்கவே செம்பொன்னும் நோக்குவார் ஓடும்
- ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவார்
‘சுடு’ – பெயர்ச் சொல்லின் வகை அறிக.
- காலப்பெயர்
- பொருட்பெயர்
- முதனிலைத் தொழிற்பெயர்
- முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்
‘உண்ணல்’ – பெயர்ச் சொல்லின் வகை அறிக.
- காலப்பெயர்
- பொருட்பெயர்
- தொழிற்பெயர்
- சினைப்பெயர்
இலக்கணக் குறிப்பு தருக – ‘பெய்திடாய்’
- தெரிநிலை வினைமுற்று
- குறிப்பு வினைமுற்ற
- ஏவல் வினைமுற்று
- வினைத்தொகை
என்னே, தமிழின் இனிமை! – என்பது
- செய்தித் தொடர்
- விழைவுத் தொடர்
- உணர்ச்சித் தொடர்
- உடன்பாட்டுத் தொடர்
முற்றியலுகரச் சொல்’ – யாது?
- கோங்கு
- பாலாறு
- மார்பு
- கதவு
ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின் - இக்குறளில் முதலிரு சீர்களில் வந்துள்ள எதுகை என்ன வகை?
- பொழிப்பு எதுகை
- இணை எதுகை
- ஓரூஉ எதுகை
- கூழை எதுகை
பொருத்துக :
முருகன் உழைப்பால் உயர்ந்தான் 1. எழுவாய் வேற்றுமை
பண்டைய மன்னர்கள் தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்டனர் 2.இரண்டாம் வேற்றுமை
அமுதா பாடத்தை எழுதினாள் 3.மூன்றாம் வேற்றுமை
கண்ணன் வந்தான் 4.நான்காம் வேற்றுமை
- 3 4 2 1
- 1 2 4 3
- 3 2 1 4
- 4 2 3 1
குறந்தொகைக்கு கடவுள் வாழ்த்துப் பாடியவர்
- தேவ குலத்தார்
- விளம்பி நாகனார்
- பூரிக்கோ
- பெருந்தேவனார்
தனிச்சொல் இன்றி நான்கடியாய் வரும் வெண்பா
- குறள் வெண்பா
- நேரிசை வெண்பா
- இன்னிசை வெண்பா
- பஃறொடை வெண்பா
வாக்கிய அமைப்பினைக் கண்டறிக மாலதி திருக்குறள் கற்றாள்
- தன்வினை
- பிறவினை
- செய்வினை
- செயப்பாட்டு வினை
ஒரு பொருளின் தன்மையை மிகைப்படுத்திக் கூறுவது
- தற்குறிப்பேற்ற அணி
- இயல்பு நவிற்சி அணி
- உயர்வு நவிற்சி அணி
- உவமை அணி
குறுந்தொகைப் பாடல்களின் எண்ணிக்கை
- 401
- 501
- 601
- 301
ஒலி வேறுபாடறிந்து சரியானப் பொருளை எழுதுக வாலை – வாளை
- இளம்பெண் - மீன்வகை
- மீன்வகை - இளம்பெண்
- மரவகை – மீன்வகை
- இளம்பெண் - மரவகை
வையை நாடவன் யார்?
- சேரன்
- சோழன்
- பாண்டியன்
- பல்லவன்
தவறான விடையைத் தேர்வு செய்க
- சிலப்பதிகாரம் - கையிலாயமலை
- கம்பராமாயணம் - சிருங்கிபேரம்
- தேம்பாவணி – வளன்
- சீறாப்புராணம் - மந்தராசலம்
வெட்டவெளியையே கடவுளாக வழிபட்ட சித்தர்
- பாம்பாட்டிச் சித்தர்
- கடுவெளிச் சித்தர்
- குதம்பைச் சித்தர்
- அழுகுணிச் சித்தர்
ஐங்குறுநூறு நூலைத் தொகுப்பித்தவர் யார்?
- புலத்குறை முற்றிய கூடலூர் கிழார்
- பன்னாடு தந்த மாறன் வழுதி
- பாரதம் பாடிய பெருந்தேவனார்
- யானைக் கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை
‘பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ’ என மகா வித்வான் மீனாட்சி சுந்தரனாரால் பாராட்டப்பட்டவர்
- சேக்கிழார்
- கம்பர்
- மாணிக்கவாசகர்
- எவருமில்லை
‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ எனப் பாடியவர் யார்?
- அப்பர்
- திருமூலர்
- சம்பந்தர்
- சுந்தரர்
“எனக்கு மிக விருப்பமான இலக்கியம் ஒன்று உண்டென்றால் அது கலிங்கத்துப்பரணியே” – யார் கூற்று?
- திரு.வி.க
- ரா.பி.சேதுப்பிள்ளை
- பேரறிஞர் அண்ணா
- ஜி.யு.போப்
திருக்குறளுக்கு பதின்மர் உரை எழுதியுள்ளனர். அவ்வுரைகளுள் சிறந்த உரை எழுதிய தமிழ்ச் சான்றோர் யார்?
- இளம்பூரணர்
- நச்சர்
- பரிமேலழகர்
- ந.மு.வேங்கடசாமி
ஏலாதி – நூல்களுள் ஒன்று
- பதினெண் மேற்கணக்கு
- பதினெண் கீழ்க்கணக்கு
- காப்பியம்
- பாயிரம்
‘நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்’ என்று பாடியவர்
- இளங்கோவடிகள்
- பாரதிதாசன்
- பாரதியார்
- கவிமணி
சைவ சமயக்குரவர் நால்வருள் அரிமர்த்தன பாண்டியனிடம் தலைமை அமைச்சராகப் பணியாற்றியவர் யார்?
- திருநாவுக்கரசர்
- திருஞானசம்பந்தர்
- சுந்தரர்
- மாணிக்கவாசகர்
மருந்துப் பொருள்களின் பெயரில் அமைந்த இரு நூல்கள்
- திரிகடுகம், ஏலாதி
- இன்னாநாற்பது, இனியவை நாற்பது
- திருக்குறள், நன்னூல்
- நற்றிணை, அகநானூறு
சரியானவற்றை பொருத்துக :
கான் 1. கரடி
உழுவை 2. சிங்கம்
மடங்கல் 3. புலி
எண்கு 4. காடு
- 4 3 2 1
- 4 3 1 2
- 3 4 1 2
- 3 4 2 1
பகைவனிடமும் அன்பு காட்டு எனக் கூறிய நூல்
- பகவத்கீதை
- நன்னூல்
- பைபிள்
- சீறாப்புராணம்
பொருந்தாததைத் தேர்ந்தெடுத்து எழுதுக. கடுவெளிச் சித்தர் அறிவுரைகள்
- பெண்களைப் பழித்துப் பேசாதே!
- பாம்போடு விளையாடாதே!
- போலி வேடங்களைப் போடாதே!
- தீயொழுக்கம் செய்யாதே!
பொருத்தமான பழமொழியைக் கண்டறி ‘கற்றவனுக்குக் கட்டுச்சோறு வேண்டா’.
- ஞாயிறைக் கைமறைப்பார் இல்
- முள்ளினால் முள்களையும் ஆறு
- ஆற்றுணா வேண்டுவது இல்
- பாம்பு அறியும் பாம்பின் கால்
அகநானூற்றில் முதல் 120 பாடல்கள் அடங்கிய பகுதி
- நித்திலக்கோவை
- மணிமிடைப்பவளம்
- களிற்று யாரைநிரை
- வெண்பாமாலை
வியாசரின் பாரதத்தைத் தழுவி எழுதப்பட்ட நூல்
- பெரியபுராணம்
- திருவிளையாடற்புராணம்
- பாஞ்சாலிசபதம்
- ஞானரதம்
‘முன்றுரை அரையனார்’ – என்றப் பெயரில் அரையனார் என்னும் சொல்லின் பொருள்
- ஊர்
- அரசன்
- ஆறு
- நாடு
‘செருஅடுதோள் நல்லாதன்’ எனப்பாராட்டுவது
- தொல்காப்பியம்
- பாயிரம்
- நன்னூல்
- அகத்தியம்
திருவிளையாடற் புராணத்திற்கு உரையெழுதியவர்
- அடியார்க்கு நல்லார்
- அரும்பதவுரைக்காரர்
- ந.மு.வேங்கடசாமி
- நச்சினார்க்கினியார்
பொருத்துக :
விபுதர் 1. அந்தணன்
பனவன் 2. இரவு
வேணி 3. புலவர்
அல்கு 4. செஞ்சடை
- 3 1 4 2
- 2 1 4 3
- 2 3 4 1
- 3 4 1 2
பிரித்தெழுதுக : ‘வாயினீர்’
- வாய் + நீர்
- வாய்ன் + நீர்
- வாயின் + நீர்
- வா +நீர்
நடுவணரசு தமிழ்மொழியை செம்மொழியாக அறிவித்த வருடம்
- 2004
- 2002
- 2005
- 2001
நுண்ணிய நூல் பல கற்றவர்க்கே அமைந்த அரிய கலை எது?
- பேச்சுக்கலை
- ஓவியக்கலை
- இசைக்கலை
- சிற்பக்கலை
என்னுடைய நாடு’ – என்னும் பாடல் இடம் பெற்றுள்ளத் தலைப்பு
- சமுதாயமலர்
- காந்திமலர்
- தேசியமலர்
- இசைமலர்
‘சூரிய ஒளி பெறாத செடியும், பகுத்தறிவு ஒளிபெறாத சமுதாயமும் வளர்ச்சி அடையாது’ என உணர்ந்தவர்
- பாரதி
- சுரதா
- பாரதிதாசன்
- கவிமணி
அரசினர் கீழ்த்திசைச் சுவடி நூலகம் அமைந்துள்ள இடம்
- சென்னை
- மதுரை
- சிதம்பரம்
- தஞ்சை
‘திராவிட’ எனும் சொல்லே தமிழ் எனும் சொல்லிலிருந்து உருவானதாகும் என்று கூறியவர்
- ஈராஸ் பாதிரியார்
- கால்டுவெல்
- ஜி.யு.போப்
- வீரமாமுனிவர்
நிலத்திலும் அடர் உப்புத்தன்மை நீரிலும் வாழும் பறவை
- பூநாரை
- அன்னம்
- கொக்கு
- குருகு
தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் - என அழைக்கப்படுபவர்
- கம்பதாசன்
- வாணிதாசன்
- கண்ணதாசன்
- பாரதிதாசன்
‘நாடகச்சாலையொத்த நற்கலாசாலையொன்று நீடுலகில் உண்டோ நிகழ்த்து’ – யார் கூற்று?
- பம்மல் சம்பந்தனார்
- சங்கரதாசு சுவாமிகள்
- கவிமணி
- பரிதிமாற்கலைஞர்
ஒளிப்படம் எடுக்கும் முறை கண்டுபிடித்த ஆண்டு
- 1830
- 1840
- 1820
- 1810
பாவேந்தர் பாரதிதாசன் பாடியது
- “பழமையிருந்த நிலை கிளியே பாமரர் ஏதறிவர்”
- “தேனொக்கும் செந்தமிழே! நீ கனி! நான் கிளி”
- “சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்”
- “தோள்கள் உனது தொழிற்சாலை நீ தொடுமிடமெல்லாம் மலர்ச்சோலை”
கம்பனின் மிடுக்கையும் பாரதியின் சினப்போக்கும் ஒருங்கே இவரின் படைப்பில் காணலாம்
- பசுவய்யா
- க.சச்சிதானந்தன்
- சி.சு.செல்லப்பா
- ந.பிச்சமூர்த்தி
“இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே” இத்தொடரைப் பாடிய கவிஞர் யார்?
- பாரதி
- தாரா பாரதி
- சுத்தானந்த பாரதி
- பாரதிதாசன்
“அயலார் தமக்கும் அன்பே செய்யும் நாணம் கெடாமல் நட்பு கொண்டாடும்” – பெண்மையை இப்படிப் புகழ்ந்தவர்
- நாமக்கல் கவிஞர்
- கவிமணி
- பாரதிதாசன்
- வைரமுத்து
நடுவண் அரசு ---------------- ஆம் ஆண்டு பெரியாரின் உருவம் பொறித்த அஞ்சல் தலையை வெளியிட்டது.
- 1950
- 1975
- 1978
- 1980
நான்காம் தமிழ்ச்சங்கத்தைத் தோற்றுவித்தவர்
- பாண்டித்துரையார்
- மருது பாண்டியர்
- முத்துராமலிங்கனார்
- திருமலை நாயக்கர்
பெண் அடிமை ஆனதற்கு உரிய காரணங்களுள் ஒன்று ------------------- இல்லாமை
- வாக்குரிமை
- பேச்சுரிமை
- சொத்துரிமை
- எழுத்துரிமை