Tnpsc General Tamil Online Notes - 007
TNPSC General Tamil Online Notes - 7 helps you practice Tamil with targeted questions to enhance your exam readiness. Start now with Guideraw !
மருமக்கள் வழி மான்மியம் என்ற நூலின் ஆசிரியர் யார் ?
- திரு வி க
- கவிமணி
- ரசிகமணி
- நாமக்கல் கவிஞர்
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு வேர்ச்சொல்லைத் தேர்க
- பற்றுக
- பற்றற்றான்
- பற்றி
- பற்று
ஈற்றயலடி சிந்தடி பெற்று வரும் பா வகை எது ?
- நேரிசைச் சிந்தியல் வெண்பா
- இன்னிசை சிந்தியல் வெண்பா
- நிலைமண்டில ஆசிரியப்பா
- நேரிசை ஆசிரியப்பா
ஓங்கு என்னும் அடைமொழியை பெற்ற நூல் எது?
- நற்றிணை
- குறுந்தொகை
- அகநானூறு
- பரிபாடல்
திலகர் விதைத்த விதை பாரதியாக முளைத்தது என்று கூறியவர் யார் ?
- காந்திஜி
- நேருஜி
- ராஜாஜி
- நேதாஜி
என்றுமுள தென்தமிழ் என்னும் தொடரை கூறியவர் யார்?
- கம்பர்
- பாரதியார்
- பாரதிதாசன்
- வள்ளலார்
ரூபாயத் என்ற பெயரில் யாருடைய பாடலை யார் மொழிபெயர்த்தார் ?
- கவிமணி, உமர்கய்யாம்
- உமர்கய்யாம் கவிமணி
- கவிமணி, ஜி யு போப்
- ஜி யு போப், வீரமாமுனிவர்
கிளியை வளர்த்து பூனையின் கையில் கொடுத்தது போல என்னும் உவமை உணர்த்தும் பொருள் யாது ?
- இன்பம்
- துன்பம்
- மகிழ்ச்சி
- வருமுன் காத்தல்
ஒவ்வொரு பாடலில் உள்ள இறுதி எழுத்தோ அசையோ சீரோ அடியோ அல்லது அதற்கு அடுத்து வரும் பாடலில் முதலாக வரும்படி அமைத்துப் பாடுவது எனப்படும்
- இலக்கியம்
- கலம்பகம்
- அந்தாதி
- பரணி
நாககுமார காவியம் எத்தனை செய்யுளை கொண்டது ?
- 894
- 2131
- 170
- 3145
குலசேகர ஆழ்வார் வாழ்ந்த காலம்
- கிபி ஏழாம் நூற்றாண்டு
- ஆறாம் நூற்றாண்டு
- கிபி ஒன்பதாம் நூற்றாண்டு
- கிபி ஐந்தாம் நூற்றாண்டு
கற்றல் என்பதன் வேர்ச்சொல் என்ன?
- கற்று
- கல்
- கற்ற
- கற்
தமிழின் முதல் சிறுகதை எது?
- புதியதும் பழையதும்
- பிரதாப முதலியார் சரித்திரம்
- குளத்தங்கரை அரசமரம்
- யுகசந்தி
தஞ்சாவூர் பெயர்ச்சொல்லின் வகை அறிக
- பொருட் பெயர்
- பண்புப்பெயர்
- காலப் பெயர்
- இடப்பெயர்
தாயுமானவரின் ஆசிரியர் பெயர்
- திருமூலர்
- மௌனகுரு
- விஜயரங்க சொக்கநாத நாயக்கர்
- கேடிலியப்ப பிள்ளை
தேவநேயப் பாவாணர் எழுதிய நூல்களின் எண்ணிக்கை என்ன ?
- 41
- 42
- 43
- 40
வஞ்சிக் காண்டத்தில் உள்ள காதைகளின் எண்ணிக்கை என்ன
- 13
- 7
- 10
- 5
முத்தமிழ் காவலர் என்று அழைக்கப்பட்டவர் யார் ?
- விஸ்வநாதன்
- வேதநாயகம் பிள்ளை
- கண்ணதாசன்
- பெருஞ்சித்திரனார்
வீரமாமுனிவருக்கு தமிழ் கற்பித்த ஆசிரியர் யார்
- வரதராசனார்
- மதுரை சுப்பிரதீபக் கவிராயர்
- உவே சாமிநாத ஐயர்
- ஆறுமுகநாவலர்.
ஒழுக்கம் விழுப்பம் தரலான் இந்த அடியில் ஒழுக்கம் என்னும் வார்த்தை எந்த இலக்கணத்தை சார்ந்தது
- பண்புப் பெயர்
- தொழிற் பெயர்
- வினையாலணையும் பெயர்
- பெயரெச்சம்
மரப்பாவை நாணால் உயிர்மருட்டி போல என்ற உவமையின் பொருளை தேர்ந்தெடுக்க
- அரிய செயல்
- முயற்சி
- புத்துணர்வு
- மயங்குதல்
கீழ்காண்பவை களில் தொழிற்பெயர் அல்லாத சொல் எது ?
- எள்ளல்
- தருதல்
- கோறல்
- கொல்லாமை
தொண்டர் சீர் பரவுவார் என்று வழங்கப்படுவர் யார்?
- கம்பர்
- சேக்கிழார்
- ராமலிங்க அடிகள்
- சுந்தரர்
பகுத்தறிவு கவிராயர் என வழங்கப்படுபவர் யார்?
- இராமச்சந்திர கவிராயர்
- கவிகாளமேகம்
- உடுமலை நாராயணகவி
- திரிகூடராசப்பக் கவிராயர்
முக்தி நூல் என்ற அடைமொழிக் கொண்ட நூல் யாது ?
- மணிமேகலை
- சீவகசிந்தாமணி
- குண்டலகேசி
- வளையாபதி
99 வகையான மலர்களை கொண்ட நூல் எது?
- குறிஞ்சிப்பாட்டு
- பட்டினப்பாலை
- திருமுருகாற்றுப்படை
- பொருநராற்றுப்படை
திருவாய்மொழி எனும் நூல் எந்த அடைமொழியால் அழைக்கப்படுகிறது ?
- ரிக் வேதம்
- யஜுர் வேதம்
- தமிழ் வேதம்
- திராவிட வேதம்
கிறிஸ்துவ கம்பர் என அழைக்கப்படுபவர் ?
- வீரமாமுனிவர்
- மறைமலை அடிகள்
- எச்.ஏ.கிருஷ்ணபிள்ளை
- கம்பர்
நெடுந்தொகை அடைமொழியால் அழைக்கப்படும் நூல் எது?
- குறுந்தொகை
- ஐங்குறுநூறு
- அகநானூறு
- நற்றிணை
இலக்கிய உலகத்தினரால் தமிழ் உரைநடையின் தந்தை எனப் போற்றப்படுபவர் யார்?
- இளம்பூரணார்
- திருவிக
- மறைமலை அடிகளார்
- பரிமேலழகர்
பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் அவர்களுக்கு வழங்கப்படும் வேறு பெயர் என்ன?
- நல்லாப்பிள்ளை
- படிக்காசுப் புலவர்
- அழகிய மணவாளதாசர்
- மணாளர்
மரபுக்கவிதையின் வேர் பார்த்தவர் புதுக்கவிதையின் மலர் பார்த்தவர் என்று பாராட்டப்படுபவர் யார்?
- சுரதா
- பாரதியார்
- சிற்பி பாலசுப்பிரமணியம்
- அப்துல் ரகுமான்
தமிழ் வியாசர் என வழங்கப்படும் சான்றோர் யார்?
- சேரமான் பெருமாள் நாயனார்
- நாற்கவிராசநம்பி
- சேந்தனார்
- நம்பியாண்டார் நம்பி
தமிழில் தோன்றிய முதல் நாவல்
- கமலாம்பாள் சரித்திரம்
- தீனதயாளு
- சாவித்திரி சரித்திரம்
- பிரதாப முதலியார் சரித்திரம்
சுட்டவன் இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் அறிக
- சுட்டு
- சுட்ட
- சுடுக
- சுடு
கொண்டான் இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க
- கொண்டு
- கொண்ட
- கொள்
- கொள்க
உச்சிமேற் புலவர் என்னும் சிறப்புப் பட்டம் பெற்றவர் யார்?
- ஓதலாந்தையார்
- நச்சினார்கினியார்
- நக்கண்ணையார்
- அவ்வையார்
பொருந்தாத சொல்லைக் கண்டறிக
- ஏங்கு
- தூங்கு
- வாங்கு
- கொங்கு
இளங்கோ பாடம் படித்தான் இது எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக
- பிறவினை வாக்கியம்
- செய்வினை வாக்கியம்
- செய்தி வாக்கியம்
- தன்வினை வாக்கியம்
செய்வினை சொற்றொடரைக் கண்டறிக
- மாவட்ட ஆட்சியரால் கொடியேற்றப்பட்டது
- மாவட்ட ஆட்சியர் கொடி ஏற்றினார்
- ஏற்றினார் கோடியை மாவட்ட ஆட்சியர்
- மாவட்ட ஆட்சியர் கொடி ஏற்றுவார்
தமிழில் தோன்றிய முதல் உலா எது ?
- மூவருலா
- திருக்கயிலாய ஞான உலா
- திருவாரூர் உலா
- திருவானைக்கா உலா
தெருளும் திறம் தெரிதல் அல்லால் வெருள எழுந்து இவற்றுள் எது தொழிற்பெயர்
- திறம்
- திரிதல்
- அல்லால்
- எழுந்து
தொடைகளின் வகைகள் எத்தனை ?
- 4
- 5
- 6
- 7
வாழாதார் என்பதன் இலக்கணக் குறிப்பை காண்க
- எதிர்மறை தொழிற் பெயர்
- வினையாலணையும் பெயர்
- எதிர்மறை வினையாலணையும் பெயர்
- தொழிற் பெயர்
குழந்தை கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார்
- அழ.வள்ளியப்பன்
- கண்ணதாசன்
- தேசிகவிநாயகம்பிள்ளை
- பாரதியார்
மாக்கதை என வழங்கப்படும் காப்பியம்
- பெருங்கதை
- பெரியபுராணம்
- குண்டலகேசி
- வளையாபதி
நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று நீரினும் ஆரள வின்றே இப்பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
- கலித்தொகை
- குறுந்தொகை
- திருக்குறள்
- புறநானூறு
உடும்பு பிடி போல உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க
- வாக்குவாதம்
- பிடிவாதம்
- கடும் வாக்குவாதம்
- கோபம் அடைதல்
நன்று பெயர்ச்சொல்லின் வகை அறிக
- தொழிற் பெயர்
- பண்புப்பெயர்
- பொருட்பெயர்
- இடப்பெயர்
சதுரம் பெயர்ச்சொல்லின் வகையறிக
- பன்புப் பெயர்
- இடப்பெயர்
- காலப்பெயர்
- சினைப்பெயர்
ஆ என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது
- பெண் மான்
- புலி
- சிங்கம்
- கரடி
ஐ என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது ?
- சீடன்
- முனிவன்
- குரு
- இந்திரன்
ஈ என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது ?
- எடு
- வடு
- உயிரி
- படு
அ என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது ?
- 9
- 10
- 8
- 5
இ என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது ?
- புகழ்தல்
- இகழ்தல்
- வாழ்த்தல்
- போற்றல்
எழுப்பி இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க
- எழுதல்
- எழும்
- எழா
- எழு
எய்திய இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க
- எய்து
- எய்த
- எய்துக
- எய்தி
பொருந்தாத சொல்லை கண்டறிக
- வேப்பம்பூ
- பனம்பூ
- காகித பூ
- அத்திப்பூ
பொருந்தாத சொல்லை கண்டறிக
- புலி
- கரடி
- மயில்
- சிங்கம்
மரபுப் பிழைகள் நீக்கிய தொடரைக் குறிப்பிடுக
- கோழி கூவும்
- கோழி கொக்கரிக்கும்
- கோழி கத்தும்
- கோழி குனுகும்
இயற்கை ஓவியம் என போற்றப்படும் நூல் எது ?
- முல்லைப்பாட்டு
- குறிஞ்சிப்பாட்டு
- பத்துப்பாட்டு
- பரிபாடல்
பொய்யில் புலவர் என வழங்கப்படுபவர் யார் ?
- விளம்பிநாகனார்
- சாத்தனார்
- பாரதியார்
- திருவள்ளுவர்
கப்பலோட்டிய தமிழன் யார் ?
- வ உ சி
- நேதாஜி
- ராஜாஜி
- சிவாஜி
இயற்கை இன்பக்கலம் என்று போற்றப்படும் நூல்
- கலித்தொகை
- அகநானூறு
- குறுந்தொகை
- சீவகசிந்தாமணி
செந்நாப்போதார் என்ற அடைமொழியால் குறிக்கப்பெறுபவர்
- அவ்வையார்
- கபிலர்
- திருவள்ளுவர்
- பாரதியார்
தடக்கை என்பதன் இலக்கணக் குறிப்பை காண்க
- இடப்பெயர்
- உரிச்சொற்றொடர்
- உருவகம்
- பெயர்ச்சொல்
ஓஒதல் என்பதன் இலக்கணக் குறிப்பை காண்க
- செய்யுள் இசை அளபெடை
- இன்னிசை அளபெடை
- சொல்லிசை அளபெடை
- வினைமுற்று
வாழ்க என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க
- வேற்றுமைத் தொடர்
- இலக்கணப்போலி
- உரிச்சொல்
- வியங்கோள் வினைமுற்று
ஞானக்கண் என்பதன் இலக்கணக் குறிப்பு
- உருவகம்
- உவமைத் தொகை
- பண்புத் தொகை
- வினைத் தொகை
இழ என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்றை தேர்ந்தெடுக
- இழந்து
- இழந்த
- இழத்தல்
- இழந்தேம்
பேரறிஞர் அண்ணா மறைந்தார் என்பது எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக
- வினா வாக்கியம்
- செய்தி வாக்கியம்
- கட்டளை வாக்கியம்
- உணர்ச்சி வாக்கியம்
அனைவரும் தாய்மொழியை போற்றுக எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக
- கட்டளை வாக்கியம்
- உணர்ச்சி வாக்கியம்
- வினா வாக்கியம்
- செய்தி வாக்கியம்
நூ என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது ?
- தேர்
- புத்தகம்
- அணிகலன்
- உடை
மா என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது ?
- மாடு
- மாலை
- மாமரம்
- மான்
எதிர்ச்சொல் தருக -மலர்தல்
- விரிதல்
- கூம்பல்
- சுருங்குதல்
- தோய்தல்
வள்ளலார் என போற்றப்படுபவர் யார் ?
- பாண்டித்துரை தேவர்
- பாரி
- இராமலிங்க அடிகள்
- அதியமான்
பொருந்தாத சொல்லை கண்டறிக
- சீட்டுக்கவி
- ஆசுகவி
- மதுரகவி
- விகடகவி
பொருந்தாத சொல்லை கண்டறிக
- அழகு
- தேன்
- இனிப்பு
- சுவை
மரபுப் பிழைகள் அற்ற தொடரைக் குறிப்பிடுக
- ஆட்டுக்கூட்டம்
- ஆட்டுமந்தை
- ஆற்றுநிரை
- ஆட்டுத்தொழுவம்
புனையா ஓவியம் போல இந்த உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்
- தீட்டிய ஓவியம்
- தீட்டப்படாத ஓவியம்
- செதுக்கிய ஓவியம்
- செதுக்கப்படாத ஓவியம்
பசுத்தோல் போர்த்திய புலி போல இவ்வுவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க
- வேட்டை
- வேட்கை
- நயவஞ்சகம்
- வேண்டாமை
திண்ணையை இடித்து தெருவாக்கு என்ற பாடலை இயற்றியவர் யார் ?
- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
- தாராபாரதி
- அழகிய சொக்கநாதப் புலவர்
- உடுமலை நாராயண கவி
செய்யும் தொழிலே தெய்வம் என்ற பாடலை இயற்றியவர் யார் ?
- தாராபாரதி
- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
- உடுமலை நாராயணகவி
- திரிகூடராசப்பக் கவிராயர்
திரிகடுகத்தின் ஆசிரியர்
- மதுரை கூடலூர் கிழார்
- நல்லாதனார்
- மோசிகீரனார்
- கடுவெளி சித்தர்
மெய்ப்பொருள் கல்வி என்ற நூலின் ஆசிரியர் யார் ?
- வாணிதாசன்
- கண்ணதாசன்
- மருதகாசி
- பாரதிதாசன்
கீழ்காணும் நூல்களுள் க சச்சிதானந்தன் இயற்றிய நூல் எது
- தமிழ்ப்பசி
- மெய்ப்பொருள் கல்வி
- பொங்கல் வழிபாடு
- உழவின் சிறப்பு
கால்மடித்து இலக்கண குறிப்பு காண்க
- பண்புத்தொகை
- வினையெச்சம்
- இரண்டாம் வேற்றுமைத்தொகை
- ஆறாம் வேற்றுமைத்தொகை
கவையடிக்கேழல் இலக்கண குறிப்பு காண்க
- இரண்டாம் வேற்றுமை தொகை
- இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
- மூன்றாம் வேற்றுமைத்தொகை
- மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
ஈன் குழவி இலக்கணக்குறிப்பு தருக
- வினைத்தொகை
- பண்புத்தொகை
- ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
- ஆறாம் வேற்றுமைத்தொகை
புகுக இலக்கணக்குறிப்பு தருக
- இரண்டாம் வேற்றுமைத்தொகை
- வினையெச்சம்
- வியங்கோள் வினைமுற்று
- முன்னிலை ஒருமை வினைமுற்று
சீவகனின் வரலாற்றைக் கூறும் சீவக சிந்தாமணியின் ஆசிரியர் யார் ?
- கொங்குனார்
- திருத்தக்கதேவர்
- புத்தமித்திரர்
- நாக குத்தனார்
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை இயற்றியவர் யார் ?
- வீரமாமுனிவர்
- செய்குத்தம்பி பாவலர்
- டாக்டர் கால்டுவெல்
- ஜி யு போப்
இரட்சணிய யாத்திரிகம் என்ற நூலை இயற்றியவர் யார் ?
- டாக்டர் கால்டுவெல்
- ஜி யு போப்
- கிருஷ்ணபிள்ளை
- உமறுப் புலவர்
கீழ்காணும் நூல்களுள் பாரதியார் இயற்றிய நூல் அல்லாதது எது ?
- கண்ணன் பாட்டு
- நவதந்திரக் கதைகள்
- ஞானரதம்
- எதிர்பாராத முத்தம்
கீழ்க்காணும் நூல்களுள் பாரதிதாசன் இயற்றிய நூல்களுள் அல்லாதது எது?
- வள்ளுவர் உள்ளம்
- இளைஞர் இலக்கியம்
- காதலா கடமையா
- சுதேச கீதங்கள்
கீழ்க்காணும் நூல்களில் மூ.வ இயற்றிய நூல் எது ?
- தம்பிக்கு
- கொடிமரத்தின் வேர்கள்
- காத்திருந்த காற்று
- ஆப்பிள் கனவு
அருந்தமிழ் செல்வி என்ற அடைமொழியால் வழங்கப்படும் புலவர் யார் ?
- அவ்வையார்
- காரைக்கால் அம்மையார்
- ஆண்டாள்
- நச்செள்ளையார்
திராவிட சிசு என்று அடை பெயரால் வழங்கப்பெறும் புலவர் யார் ?
- சீத்தலை சாத்தனார்
- திருஞானசம்பந்தர்
- நக்கீரனார்
- நம்மாழ்வார்
சுத்தானந்த பாரதியாருக்கு வழங்கப்படும் அடை பெயர் என்ன ?
- கமகப்பிரியா
- காரை முத்துப் புலவர்
- கவியோகி
- தமிழ் தென்றல்
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பொன்மொழியை வழங்கியவர் யார் ?
- கணியன் பூங்குன்றனார்
- பாண்டியன் நெடுஞ்செழியன்
- நக்கீரர்
- நரிவெரூஉத்தலையார்