பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ஆகிய இரண்டும் பதினென் மேற்கணக்கு நூல்களாகும்.
இந்நூலுக்கு உரை எழுதியவர் நச்சினார்க்கினியர்.
இத்தொகுப்பில் உள்ள பத்து நூல்களும் நீண்ட அகவற் பாக்களால் ஆனவை.
இந்நூலை முதன் முதலில் பதிப்பித்து வெளியிட்டவர் உ.வே. சாமிநாதையர்.
பத்துப்பாட்டு நூல்கள்
- திருமுருகாற்றுப்படை
- பொருநாற்றுப்படை
- சிறுபாணாற்றுப்படை
- பெரும்பாணாற்றுப்படை
- முல்லைப்பாட்டு
- மதுரைக்காஞ்சி
- நெடுநல்வாடை
- குறிஞ்சிப்பாட்டு
- பட்டினப்பாலை
- மலைபடுகடாம்