17

Tnpsc General Tamil Online Notes - 009

"TNPSC General Tamil Online Notes - 9 helps you practice Tamil with targeted questions to enhance your exam readiness. Start now with Guideraw !"

5 months ago 17 min read
Tnpsc General Tamil Online Notes - 009

Tnpsc General Tamil Online Notes - 009

TNPSC General Tamil Online Notes - 9 helps you practice Tamil with targeted questions to enhance your exam readiness. Start now with Guideraw !

1.

தெண்டன் இட்டது வள்ளுகிர் திண்டிறல் புலியே இத்தொடரில் திண்டிறல் என்னும் சொல்லுக்கான பொருள்

  • கடுமையான
  • கொடுமையான
  • உறுதியான
  • எடுப்பான
Ans:- C
2.

நல்ல என்னும் அடைமொழியை பெற்ற நூல் எது

  • நற்றிணை
  • குறுந்தொகை
  • அகநானூறு
  • ஐங்குறுநூறு
Ans:- B
3.

கவி காளமேகம் எந்த சமயத்தில் இருந்து எந்த சமயத்திற்கு மாறினார்

  • சைவத்திலிருந்து சமணத்திற்கு
  • சைவத்திலிருந்து வைணவத்திற்கு
  • வைணவத்தில் இருந்து சைவத்திற்கு
  • வைணவத்தில் இருந்து பௌத்தத்திற்கு
Ans:- C
4.

முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழை இயற்றியவர் யார்?

  • குமரகுருபரர்
  • சேக்கிழார்
  • பலபட்டடைச் சொக்கநாதர்
  • சிவஞான சுவாமிகள்
Ans:- A
5.

சிட்டுக்குருவியின் அடை காலம்

  • 12 நாட்கள்
  • 14 நாட்கள்
  • 16 நாட்கள்
  • 10 நாட்கள்
Ans:- B
6.

இந்தியாவின் பறவை மனிதர் என்று அழைக்கப்படுபவர் யார் ?

  • முகமது அலி
  • சலீம் அலி
  • அகமது வாசிம்
  • அக்ரம் அலி
Ans:- B
7.

பெருந்தலைவர் காமராஜர் அவர்களுக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்ட ஆண்டு

  • 2001
  • 2002
  • 2000
  • 2003
Ans:- C
8.

மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் என்று பாடியவர் யார்?

  • அவ்வையார்
  • பரணர்
  • கபிலர்
  • மோசிகீரனார்
Ans:- D
9.

கற்றவனுக்கு கட்டுச்சோறு வேண்டாம் என்று குறிப்பிடும் இலக்கியம் எது

  • மூதுரை
  • நாலடியார்
  • பழமொழி நானூறு
  • நான்மணிக்கடிகை
Ans:- C
10.

பூவின் பருவ நிலைகள் எத்தனை?

  • ஏழு
  • ஒன்பது
  • எட்டு
  • ஆறு
Ans:- A
11.

மூதூர் எத்திணைக்குரிய ஊர்

  • மருதம்
  • குறிஞ்சி
  • நெய்தல்
  • பாலை
Ans:- A
12.

தமிழென் கிழவியும் அதன் ஒற்றே என்ற வரியில் இடம்பெற்றுள்ள நூல் எது ?

  • தொல்காப்பியம்
  • சிலப்பதிகாரம்
  • மணிமேகலை
  • அப்பர் தேவாரம்
Ans:- A
13.

உமறுப் புலவர் படைத்த நூல் எது?

  • மணிமேகலை
  • சீவக சிந்தாமணி
  • சீறாப்புராணம்
  • திருப்பாவை
Ans:- C
14.

தமிழில் இடஞ்சுழி எழுத்துக்கள் எத்தனை ?

  • 5
  • 7
  • 3
  • 12
Ans:- C
15.

இயல் தமிழ் என்பது

  • உள்ளத்தை மகிழ்விக்கும்
  • எண்ணத்தை வெளிப்படுத்தும்
  • உணர்வில் கலந்து வாழ்வை நல்வழிப்படுத்தும்
  • மேற்கூறிய எவையும் இல்லை
Ans:- B
16.

ஆழ அமுக்கி முகக்கினும் என்ற பாடல் வரிகளை இயற்றியவர் யார்?

  • திருநாவுக்கரசர்
  • சுந்தரர்
  • மாணிக்கவாசகர்
  • அவ்வையார்
Ans:- D
17.

அறவுரைக்கோவை எனப்படுவது

  • நல்வழி
  • மூதுரை
  • முதுமொழிக்காஞ்சி
  • திருக்குறள்
Ans:- C
18.

லோரி என்ற பண்டிகை கொண்டாடப்படும் மாநிலம் எது?

  • ஆந்திரா
  • கர்நாடகா
  • பஞ்சாப்
  • குஜராத்
Ans:- C
19.

எல்லாவிதமான நோய்களையும் நீக்கும் திறமை உடையன

  • விரைவு உணவு
  • நாட்டு உணவு
  • மூலிகைகள்
  • மேற்கத்திய உணவு
Ans:- C
20.

திருப்பனந்தாளிலும் காசியிலும் தம்பெயரால் மடங்களை நிறுவியவர் யார் ?

  • பரிதிமார் கலைஞர்
  • கிருபானந்தவாரியார்
  • குமரகுருபரர்
  • பெரிய ஆழ்வார்
Ans:- C
21.

கேரளாவில் உள்ள திருவஞ்சைக்களத்தில் பிறந்த ஆழ்வார் யார்

  • ஆண்டாள்
  • மதுரகவி ஆழ்வார்
  • நம்மாழ்வார்
  • குலசேகராழ்வார்
Ans:- D
22.

நரசிம்ம பல்லவன் வாழ்ந்த காலம்

  • நான்காம் நூற்றாண்டு
  • ஏழாம் நூற்றாண்டு
  • எட்டாம் நூற்றாண்டு
  • ஆறாம் நூற்றாண்டு
Ans:- B
23.

குணங்குடி மஸ்தான் அவர்களின் இயற்பெயர் என்ன

  • மருள்நீக்கியார்
  • சுல்தான் அப்துல் காதர்
  • சுல்தான் முகமது அப்துல்
  • கனகசுப்புரத்தினம்
Ans:- B
24.

மயங்கொலி எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?

  • 8
  • 2
  • 6
  • 4
Ans:- A
25.

இயற்கை கவிதை தத்துவ அறிஞர் என்று வழங்கப்படுபவர் யார்?

  • ரவீந்திரநாத் தாகூர்
  • பாரதியார்
  • வாணிதாசன்
  • ஸ்ரீ அரவிந்தர்
Ans:- A
26.

வேலு நாச்சியாரின் அமைச்சர் பெயர் என்ன ?

  • தாண்டவராயன்
  • தாந்தியா தோப்
  • குயிலி
  • உடையாள்
Ans:- A
27.

தமிழ்நாட்டில் சுதேச இயக்க தந்தை என அழைக்கப்படுபவர் யார் ?

  • ராஜாஜி
  • சுப்பிரமணிய சிவா
  • வேலுப்பிள்ளை
  • வ.வு.சிதம்பரம் பிள்ளை
Ans:- D
28.

இந்தப் பெரியவரின் அடிநிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்னும் ஆவல் உண்டாகிறது என்று யார் கூறினார் ?

  • காந்திஜி
  • உவேசா
  • நேதாஜி
  • நேரு ஜி
Ans:- A
29.

கண்ணீர் பூக்கள் என்ற நூலின் ஆசிரியர் யார் ?

  • மீரா
  • அப்துல் ரகுமான்
  • மு மேத்தா
  • வைரமுத்து
Ans:- C
30.

பொன்னொடு வந்து கறியொடு பெயரும் என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் ?

  • குறுந்தொகை
  • அகநானூறு
  • நற்றிணை
  • புறநானூறு
Ans:- B
31.

ஊசிகள் என்ற நூலின் ஆசிரியர் யார்?

  • அப்துல் ரஹ்மான்
  • மீரா
  • வைரமுத்து
  • மேத்தா
Ans:- B
32.
Tnpsc General Tamil Online Notes - 009-1

Also read 6th Standard General Tamil Important Question Free Online Notes - 004

நெடுவெள்ளூசி நெடுவசி பரந்த வடு என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் ?

  • பட்டினப்பாலை
  • பரிபாடல்
  • பதிற்றுப்பத்து
  • கார்நாற்பது
Ans:- C
33.

திராவிட நாட்டின் வாணியம்பாடி என்று அழைக்கப்படுபவர் யார்?

  • சச்சிதானந்தன்
  • முடியரசன்
  • மு மேத்தா
  • மீரா
Ans:- B
34.

இரவு பகல் இச் சொல்லின் வகை அறிக

  • உவமைத்தொகை
  • உருவகம்
  • உம்மைத்தொகை
  • வினைத்தொகை
Ans:- C
35.

வினா எழுத்துக்கள் எத்தனை வகைப்படும் ?

  • 5
  • 6
  • 7
  • 8
Ans:- A
36.

வணிக சாத்து என்றால் என்ன?

  • வணிகன்
  • வணிகக் குழு
  • கப்பல் குழு
  • நாடோடி குழு
Ans:- B
37.

புதுமைகள் செய்த தேசம் இது பூமியின் கிழக்கு வாசல் இது என்ற பாடல் வரிகளை எழுதியவர் யார்?

  • வைரமுத்து
  • தாராபாரதி
  • பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
  • நாமகக்கல் கவிஞர்
Ans:- B
38.

பற்று மரமில்லா கொடி போல

  • ஆதரவு
  • ஏமாற்றம்
  • ஆதரவின்மை
  • இன்பம்
Ans:- C
39.

கொள்வதும் மிகை கொளாது கொடுப்பதும் குறைவுபடாது என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது ?

  • பட்டினப்பாலை
  • பதிற்றுப்பத்து
  • பரிபாடல்
  • மதுரைக்காஞ்சி
Ans:- A
40.

கூடற்றமிழ் என்று அழைக்கப்படும் நூல் எது ?

  • தணிகை புராணம்
  • மேகதூத காரிகை
  • தமிழ்விடுதூது
  • மதுரைகாஞ்சி
Ans:- C
41.

பாடுபட்டுத் தேடிய பணத்தைப் புதைத்து வைக்காதீர் என்று கூறியவர் யார் ?

  • அவ்வையார்
  • மோசிகீரனார்
  • கவிக்கோ அப்துல் ரகுமான்
  • மு மேத்தா
Ans:- A
42.

வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்க ஆண்டு

  • 1780
  • 1680
  • 1770
  • 1690
Ans:- A
43.

இரண்டு அடிகளில் பாடப்படும் பாடல் வகை

  • பரணி
  • கண்ணி
  • கண்ணி
  • திருக்குறள்
Ans:- B
44.

செந்நிறக் கோள் எது ?

  • புதன்
  • வெள்ளி
  • செவ்வாய்
  • வியாழன்
Ans:- C
45.

திராவிடம் என்ற சொல்லை முதலில் குறிப்பிட்டவர் யார்?

  • கால்டுவெல்
  • ஈராஸ் பாதிரியார்
  • ஜி யு போப்
  • குமரிலபட்டர்
Ans:- D
46.

சுதேசி நாவாய்ச் சங்கம் அமைக்கப்பட்ட ஆண்டு

  • 1908
  • 1904
  • 1906
  • 1905
Ans:- C
47.

தைத்திங்கள் இச் சொல்லின் வகை அறிக

  • தொழிற்பெயர்
  • காலப்பெயர்
  • பண்புப் பெயர்
  • இடப்பெயர்
Ans:- B
48.

பொருந்தாத சொல்லை கண்டறிக

  • திருவள்ளுவர்
  • இளங்கோவடிகள்
  • சாத்தனார்
  • பரிமேலழகர்
Ans:- D
49.

உலவி என்ற சொல்லுக்கான ஆங்கிலப் பெயர் அறிக

  • Browser
  • Crop
  • Cursor
  • Folder
Ans:- A
50.

நகமும் சதையும் போல உவமையால் விளக்கப்பெறும் பொருளைத் தேர்ந்தெடுக்க

  • இகழ்ச்சி
  • வேற்றுமை
  • ஒற்றுமை
  • புகழ்ச்சி
Ans:- C
51.

திருக்குறளில் உள்ள இயல்களின் எண்ணிக்கை

  • 3
  • 9
  • 133
  • 1330
Ans:- B
52.

பேரின்பம் இலக்கணக்குறிப்பு அறிக

  • வினைத்தொகை
  • வினையாலணையும்
  • பண்புத்தொகை
  • பெயரெச்சம்
Ans:- C
53.

திருக்குறளில் உள்ள அறம் அதிகாரத்தில் எத்தனை இயல்கள் உள்ளன

  • 1
  • 3
  • 2
  • 4
Ans:- D
54.

வாழ்வியலுக்கு இலக்கணம் கூறும் மொழி ?

  • வடமொழி
  • தமிழ் மொழி
  • தெலுங்கு மொழி
  • இந்தி மொழி
Ans:- B
55.

எந்த ஆண்டு தமிழ் மொழியை செம்மொழியாக நடுவண் அரசு அறிவித்தது ?

  • 2003
  • 2004
  • 2008
  • 2005
Ans:- B
56.

உணவெனப்படுவது நிலத்தொடு நீரே என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்

  • புறநானூறு
  • அகநானூறு
  • நற்றிணை
  • கலித்தொகை
Ans:- A
57.

Also read 6th Standard General Tamil Important Question Free Online Notes - 003

ஒரு மூல மொழியிலிருந்து தோன்றி வளரும் மொழியை எவ்வாறு அழைப்பர் ?

  • மூல மொழி
  • தனிமொழி
  • கிளைமொழி
  • இணைமொழி
Ans:- C
58.

சனி நீராடு என்று கூறியவர் யார்?

  • காக்கைபாடினியார்
  • காரைக்கால் அம்மையார்
  • நச்சினார்கினியார்
  • அவ்வையார்
Ans:- D
59.

மக்கள் இலக்கியம் என்பது

  • பதினெண் மேல் கணக்கு நூல்கள்
  • பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
  • காப்பிய நூல்கள்
  • இதிகாசங்கள்
Ans:- A
60.

எருது பொருதார் கல் எங்கே கண்டெடுக்கப்பட்டது

  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • மதுரை
  • சிவகங்கை
Ans:- A
61.

எந்த ஆண்டு மதுரைத் தமிழ்ச் சங்க இதழான செந்தமிழில் பரிதிமாற் கலைஞரின் உயர்தனிச் செம்மொழி என்னும் கட்டுரை வெளியிடப்பட்டது

  • 1918
  • 1901
  • 1910
  • 1919
Ans:- B
62.

எந்த நிலத்தில் ஏறுதழுவுதல் என்னும் வீரவிளையாட்டு நடைபெற்றது

  • குறிஞ்சி
  • மருதம்
  • முல்லை
  • பாலை
Ans:- C
63.

பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற வரிகளை கூறியவர் யார்

  • கம்பர்
  • பவணந்தி முனிவர்
  • திருத்தக்கத்தேவர்
  • நன்னூலார்
Ans:- B
64.

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள் என்று பாடியவர்?

  • மகாகவி
  • காந்திய கவி
  • கவிமணி
  • புரட்சிக்கவி
Ans:- D
65.

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர் என்று குறிப்பிட்டவர் யார்?

  • மாணிக்கவாசகர்
  • தொல்காப்பியர்
  • திருவள்ளுவர்
  • அவ்வையார்
Ans:- C
66.
Tnpsc General Tamil Online Notes - 009-1

காவிரி என்பது கப்ரில் என்று கூறப்படுவது எம்மொழிச் சொல்

  • சீனம்
  • கிரேக்கம்
  • பாரசீகம்
  • அரேபிய
Ans:- B
67.

திருக்குறளில் எந்த எண் மிகவும் சிறப்பானது

  • 1
  • 3
  • 7
  • 8
Ans:- C
68.

அதியமானின் முன்னோர் காலத்தில் கரும்பு எங்கிருந்து கொண்டுவந்து பயிரிடப்பட்டது

  • கியூபா
  • பிரேசில்
  • ரஷ்யா
  • சீனா
Ans:- D
69.

கூடலில் ஆய்ந்த ஒண்தீந் தமிழன் என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்

  • புறநானூறு
  • தேவாரம்
  • திருவாசகம்
  • பரிபாடல்
Ans:- C
70.

கள்ளிக்காட்டு இதிகாசம் வெளியிட்ட ஆண்டு

  • 2002
  • 2003
  • 2004
  • 2005
Ans:- B
71.

சர்வகலாசாலை என்பது

  • பல்கலைக்கழகம்
  • முதன்மைச் சாலை
  • பொது நிறுவனம்
  • பொது நூலகம்
Ans:- A
72.

ஈவேரா அவர்களுக்கு அஞ்சல் தலை வெளியிட்ட ஆண்டு

  • 1970
  • 1975
  • 1978
  • 1974
Ans:- C
73.

Green Proof என்றால் என்ன ?

  • செய்தி தாள் வடிவமைப்பு
  • சிறப்பு செய்தி இதழ்
  • திருத்தப்படாத அச்சுப்படி
  • குறித்த காலம்
Ans:- C
74.

இந்திய நூலக தந்தை என்று அழைக்கப்படுபவர்

  • ஸ்ரீ அரங்கநாதன்
  • ஆம்பூர் அரங்கநாதன்
  • சீர்காழி அரங்கநாதன்
  • சிதம்பரம் அரங்கநாதன்
Ans:- C
75.

நாட்டுப்புற இயலின் தந்தை

  • ஜெயகாந்தன்
  • ஜேக்கப் கரீம்
  • கீ வா ஜெகந்நாதன்
  • மா போ சிவஞானம்
Ans:- B
76.

இந்திய ஏவுகணையின் நாயகன்

  • அப்துல் கலாம்
  • வளர்மதி
  • ஜேக்கப்
  • மயில்சாமி அண்ணாதுரை
Ans:- A
77.

NAVIC என்பது

  • மீனவர்களுக்கான செயலி
  • உழவர்களுக்கான செயலி
  • மாணவர்களுக்கான செயலி
  • ஆசிரியர்களுக்கான செயலி
Ans:- A
78.

முடியாது பெண்ணாலே என்கிற மாயையை முடக்க எழுந்தவர்

  • பாரதியார்
  • பாரதிதாசன்
  • பெரியார்
  • ராஜா ராம் மோகன் ராய்
Ans:- C
79.

பெண் கல்விக்கான பரிந்துரைகளை ஏற்படுத்த அமைக்கப்பட்ட ஹன்டர் குழு

  • 1881
  • 1883
  • 1884
  • 1882
Ans:- D
80.

பரிதிமாற் கலைஞரின் நாடக இலக்கண நூல் எது

  • நாடகத்தமிழ்
  • நாடகவியல்
  • நாடகமேடை நினைவுகள்
  • நடிப்புக் கலையில் தேர்ச்சி பெறுவது எப்படி
Ans:- B
81.

மாலி பொருள் கூறுக

  • சந்திரன்
  • சூரியன்
  • மழை
  • இயற்கை
Ans:- B
82.

கிராமிய சந்தங்களுடன் படிமக் கவிதையை எழுதி உள்ளவர் யார்?

  • ந கருணாநிதி
  • நா காமராசன்
  • ஆலந்தூர் மோகனரங்கன்
  • தாராபாரதி
Ans:- B
83.

மதுரையை மூதூர் எனக் குறிப்பிடும் நூல் எது ?

  • மணிமேகலை
  • திருவிளையாடல் புராணம்
  • சிலப்பதிகாரம்
  • கம்பராமாயணம்
Ans:- C
84.

மாதங்க சூளாமணியை இயற்றியவர் யார் ?

  • காசிவிஸ்வநாதர்
  • சுவாமி விபுலானந்தர்
  • அருணாச்சல கவிராயர்
  • பாரதியார்
Ans:- B
85.

எந்தெந்த நாடுகளில் தமிழர்கள் குடியரசுத் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்

  • சிங்கப்பூர் , மலேசியா
  • சிங்கப்பூர் , இலங்கை
  • மலேசியா , இலங்கை
  • மொரீஷியஸ், சிங்கப்பூர்
Ans:- D
86.

திரு வி கல்யாண சுந்தரனார் பிறந்த மாவட்டம் எது?

  • காஞ்சிபுரம்
  • திருவாரூர்
  • திருநெல்வேலி
  • திருவள்ளூர்
Ans:- A
87.

மன்னிப்பு என்பது எந்த மொழி சொல் ?

  • தமிழ்
  • உருது
  • கன்னடம்
  • தெலுங்கு
Ans:- B
88.

வேதாந்த பாஸ்கரனின் ஆசிரியர் யார் ?

  • பிலவனஜோதிடர்
  • ஸ்வார்ட்ஸ் பாதிரியார்
  • குறைவற வாசித்தான் பிள்ளை
  • மா பொ சிவஞானம்
Ans:- C
89.

ஆனந்த மடம் என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்ட பாடல்

  • வந்தே மாதரம்
  • தேசிய கீதம்
  • தமிழ் தாய் வாழ்த்து
  • ஜன கன மன
Ans:- A
90.

பெண்ணடிமை தீரும் வரை மண்ணடிமை தீருமோ என என்ற பாடலின் ஆசிரியர் யார்

  • பாரதியார்
  • பாரதிதாசன்
  • பெரியார்
  • அம்புஜத்தம்மாள்
Ans:- B
91.

மனிதர்களில் சரிபாதியாக உள்ள பெண்களையும் மதித்தல் வேண்டும் என்றவர் யார் ?

  • பாரதியார்
  • ஈவே ராமசாமி
  • காந்தி
  • திலகர்
Ans:- B
92.

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்ற பொன்மொழியை கூறியவர் யார்?

  • கலைஞர் கருணாநிதி
  • அண்ணாதுரை
  • பெரியார்
  • திலகர்
Ans:- B
93.

தமிழகத்தின் தேசிய பறவை எது?

  • மரகதப் புறா
  • மயில்
  • சேவல்
  • அன்னம்
Ans:- A
94.

இணக்க வரும் தமிழை பாடிப்பாடி எத்தனை நாள் திரிந்து திரிந்து உழல்வேன் ஐயா என்று பாடியவர் யார்

  • தாராபாரதி
  • உடுமலை நாராயண கவி
  • கவி காளமேகம்
  • இராமச்சந்திர கவிராயர்
Ans:- D
95.

கட்புலனாம் இன்பத்தை தரவல்லது

  • ஓவியக்கலை
  • கட்டிடக்கலை
  • ஆடற்கலை
  • நாடகக்கலை
Ans:- C
96.

திசை அறியும் காந்த ஊசியை பற்றிய குறிப்பு உள்ள நூல்

  • சிலப்பதிகாரம்
  • மணிமேகலை
  • சீவக சிந்தாமணி
  • வளையாபதி
Ans:- B
97.

வணங்காமுடி, பார்வதிநாதன், கமகப்பிரியா, காரை முத்துப் புலவர் போன்று புனைபெயர்களால் அழைக்கப்படுபவர் யார் ?

  • மருதகாசி
  • வாணிதாசன்
  • பிச்சை மூர்த்தி
  • கண்ணதாசன்
Ans:- D
98.

சேமமுற நாள் முழுவதும் உழைப்பதனாலே இந்த தேசம் எல்லாம் செழித்திடுது நம்ம கையாலே என்று பாடியவர் யார்?

  • பாரதிதாசன்
  • பாரதியார்
  • பிச்சமூர்த்தி
  • மருதகாசி
Ans:- D
99.

ஆசியாவின் பழமையான நூலகங்களில் ஒன்று ?

  • தஞ்சை சரஸ்வதி மஹால்
  • கன்னிமாரா நூலகம்
  • தஞ்சை சுவடிகள் நூலகம்
  • அண்ணா நூலகம்
Ans:- A
100.

மருதகாசி எவ்வாறு அழைக்கப்படுகிறார்?

  • மக்கள் கவிஞர்
  • கவியரசு
  • மக்கள் செல்வம்
  • திரைக்கவித் திலகம்
Ans:- D
Take a Test
Related Post
6th Standard General Tamil Important Question Free Online Notes - 001
6th Standard General Tamil Important Question Free Online Notes - 001 6th Standard General Tamil Important Question Free Online Notes -…
6th Standard General Tamil Important Question Free Online Test - 003
6th Standard General Tamil Important Question Free Online Test - 003 /* Quiz */ .quiz-con,.quiz-options label{display:block;position:re…
6th Standard General Tamil Important Question Free Online Notes - 002
6th Standard General Tamil Important Question Free Online Notes - 002 6th Standard General Tamil Important Question Free Online Notes - …
6th Standard General Tamil Important Question Free Online Test - 004
6th Standard General Tamil Important Question Free Online Test - 004 /* Quiz */ .quiz-con,.quiz-options label{display:block;position:r…
Post a Comment
Search
Menu
Theme
Share