Tnpsc General Tamil Online Notes - 010
TNPSC General Tamil Online Notes - 10 helps you practice Tamil with targeted questions to enhance your exam readiness. Start now with Guideraw !
உவமை கவிஞர் இயற்றிய நூல் எது
- சூரியகாந்தி
- நிலவுப்பூ
- தேன்மழை
- பூங்கொடி
அழுது அடியடைந்த அன்பர் என்னும் தொடர் யாரைக் குறிக்கிறது?
- சம்பந்தர்
- மாணிக்கவாசகர்
- அருணகிரிநாதர்
- சுந்தரர்
மனித நாகரிகத் தொட்டில்
- ஆப்பிரிக்கா
- கன்னியாகுமரி
- லெமூரியா
- எகிப்து
தமிழ் மாதின் இனிய உயிர் நிலை என்று அழைக்கப்படுவது?
- திருவாசகம்
- தேவாரம்
- திருக்குறள்
- நாலடியார்
அம்பேத்கர் உலகத் தலைவர்களுள் ஒருவர் பகுத்தறிவு செம்மல், ஆராய்ச்சியின் சிகரம், மக்களின் மாபெரும் வழிகாட்டி, பெருந்தலைவர் இவரைப் போல வேறு யாரையும் நாம் காண முடியாது. இக்கூற்றை கூறியவர் யார்?
- அறிஞர் அண்ணா
- பெரியார்
- மூ.வ
- நேருஜி
"அக்னிச்சிறகுகள்" என்ற புத்தகத்தை இயற்றியவர் யார்?
- வ.செ.குழந்தைசாமி
- கா.விஜயரத்தினம்
- இரா.மீனாட்சி
- அப்துல்கலாம்
யாப்பறிந்து யாப்புடைத்த புதுக்கவிஞர் யார்?
- சிற்பி
- தருமு சிவராமு
- மணி
- பசுவய்யா
தமிழ்நாட்டின் "ரசூல் கம்ச தேவ்" என்று அழைக்கப்படுபவர் யார்?
- பாரதிதாசன்
- பாரதியார்
- அண்ணா
- பெருஞ்சித்திரனார்
"இந்தியாவின் பெப்பிசு" என்று அழைக்கப்படுபவர் யார்?
- தாராபாரதி
- ஆனந்தரங்கர்
- அம்புஜத்தம்மாள்
- உடுமலை நாராயண கவி
திருப்பாவையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை
- 130
- 110
- 30
- 131
திருக்குறள் என்பது
- சொல் ஆகுபெயர்
- பொருளாகு பெயர்
- கருவியாக பெயர்
- அடையடுத்த கருவியாகு பெயர்
ஒற்றை வைக்கோல் புரட்சி நடந்த ஆண்டு
- 1980
- 1972
- 1978
- 1979
குறும்பர் மொழியில் "மெட்டு" என்று எதை அழைப்பர்?
- தாழ்வாரம்
- தாழ்பால்
- பூட்டு
- கதவு
"சேயோன் மேய மைவரை உலகம்" என்னும் வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
- திருமுருகாற்றுப்படை
- பொருநராற்றுப்படை
- தொல்காப்பியம்
- நன்னூல்
"மலயன்" என்னும் சொல் எந்த நில மக்களை குறிப்பிடுகிறது?
- நெடுமங்காடு
- ஜார்கண்ட்
- பாலக்காடு
- மேற்கு தொடர்ச்சி மலை
தமிழில் முதலில் வந்த அறிவியல் இதழ் எது
- தமிழர் நேசன்
- தமிழ்ச்சிட்டு
- தென்றல்
- முல்லை
"இளமையில் கல்" என்று கூறியவர் யார்?
- அவ்வையார்
- காக்கைபாடினியார்
- திருவள்ளுவர்
- தொல்காப்பியர்
காந்தியக் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார்?
- இராமலிங்கனார்
- இராமலிங்க அடிகள்
- ராமசாமி
- ராமமூர்த்தி
"இன்ப இலக்கியம்" என்னும் நூலை இயற்றியவர் யார்?
- பாரதிதாசன்
- பாரதியார்
- வாணிதாசன்
- வண்ணதாசன்
"பயவாக் களரனையர் கல்லாதவர்" என்றவர் யார்?
- மோசிகீரனார்
- திருவள்ளுவர்
- பாரதியார்
- அவ்வையார்
"புல்லாகிப் பூடாய்" என்று பரிணாம வளர்ச்சியைப் பற்றி
எடுத்துரைத்த நூல் எது?
- தேவாரம்
- திருமந்திரம்
- திருவாசகம்
- திருக்குறள்
"இந்தியாவின் வாழ்வு என்பது லட்சக்கணக்கான கிராமங்களின் வாழ்வு" என்ற கூற்று யாருடையது?
- மகாத்மா காந்தி
- ஜவஹர்லால் நேரு
- அம்பேத்கர்
- பெரியார்
மதுரையின் நான்காவது தமிழ்ச் சங்கத்தை தலைமை தாங்கி நடத்தியவர் யார்?
- பாண்டித்துரை
- ராகவனார்
- உவேசா
- பாஸ்கரசேதுபதி
இறைவனை நடனமாட செய்தவர் யார்?
- பிடாரி
- துர்க்கை
- பத்ரகாளி
- பார்வதி
சின்மய தீபிகை, தொன் மண்டல சதகம் யார் பதிப்பித்த நூல்கள்?
- வள்ளலார்
- குமரகுருபரர்
- கடுவெளிச் சித்தர்
- இராமலிங்க அடிகள்
குகப் படலம் அல்லது கங்கைப் படலம் கம்பராமாயணத்தின் எந்த காண்டத்தில் இடம்பெற்றுள்ளது?
- கிட்கிந்தா காண்டம்
- அயோத்திய காண்டம்
- சுந்தர காண்டம்
- யுத்த காண்டம்
பஜகோவிந்தத்தை இயற்றியவர்
- சங்கரர்
- பெரியாழ்வார்
- நம்மாழ்வார்
- குமரிலப்பட்டர்
பிள்ளைத் தமிழுக்கு அம்புலி புலி பேசும் உலாவிற்கு எது புலி
- பேதை
- பெதும்பை
- மடந்தை
- அரிவை
"விஷ்ணு சித்தர்" என்று அழைக்கப்படுபவர் யார்?
- நம்மாழ்வார்
- பூதத்தாழ்வார்
- பேயாழ்வார்
- பெரிய ஆழ்வார்
சிந்தும் விருத்தமும் விரவி வர பாடி வருவது
- முக்கூடற்பள்ளு
- திருக்குற்றாலக் குறவஞ்சி
- நந்திக்கலம்பகம்
- கலிங்கத்துப்பரணி
வீரமாமுனிவர் மறைந்த இடம்
- இத்தாலி
- ரியூனியன் தீவு
- பாலக்காடு
- அம்பலக்காடு
பெருமாள் திருமொழியில் மொத்த பாசுரம்
- 103
- 104
- 105
- 101
தேம்பாவணியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை என்ன?
- 3600
- 3630
- 3512
- 3615
"திருவேங்கடச் சுனையில் மீனாய்ப் பிறக்கும் வரம் வேண்டும்" என்று வேண்டியவர் யார்?
- ஆண்டாள்
- குலசேகரர்
- பூதத்தாழ்வார்
- பெரிய ஆழ்வார்
கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் ஆசிரியர் பட்டம் பெற்றவர் யார்?
- உமாமகேசுவரனார்
- நமச்சிவாய முதலியார்
- வரதநஞ்சையப் பிள்ளை
- பெருஞ்சித்திரனார்
சாலை இளந்திரையனுக்கு பாவேந்தர் விருது வழங்கிய ஆண்டு
- 1991
- 1992
- 1993
- 1997
தமிழக சட்ட மேலவை உறுப்பினராகவும் மாநில அரசவை கவிஞராக விளங்கியவர் யார்?
- இராமலிங்க அடிகள்
- இராமலிங்கனார்
- நமச்சிவாய முதலியார்
- ஞானியார் அடிகள்
"கழல்" என்பதன் பொருள்
- தாமரை மலர்
- மகள்
- திருவடி
- கணையாழி
கம்பராமாயணத்தில் உள்ள காண்டங்களின் எண்ணிக்கை
- ஐந்து
- ஆறு
- ஏழு
- எட்டு
"தொழும்பர்" என்ற சொல்லின் பொருள் கூறுக
- அடிமைகள்
- தேவர்கள்
- பகைவர்கள்
- நண்பர்கள்
பரஞ்சோதி முனிவர் பிறந்த இடம் எது?
- களத்தூர்
- பெரியகுளம்
- வேதாரண்யம்
- தென்காசி
இரங்கற்பா" என்னும் நூலை இயற்றியவர் யார்?
- வரதநஞ்சய பிள்ளை
- வீரமாமுனிவர்
- தாயுமானவர்
- பள்ளியகரம் கந்தசாமிப் புலவர்
விருத்தப்பாவால் அமைந்த முதல் காப்பியம் எது?
- மணிமேகலை
- வளையாபதி
- சீவகசிந்தாமணி
- சிலப்பதிகாரம்
அகவற்பாவால் அமைந்த நூல் எது?
- அகநானூறு
- கலித்தொகை
- குறுந்தொகை
- மேற்கண்ட எதுவும் இல்லை
பறம்புமலையை ஆட்சி செய்த கடையேழு வள்ளல்களில் ஒருவன்
- அதியமான்
- பேகன்
- பாரி
- ஓரி
சிலப்பதிகாரத்தில் "தலைக்கோலரிவை" பட்டம் பெற்றவர் யார்?
- கண்ணகி
- மாதவி
- வந்தி
- மணிமேகலை
தொகாநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?
- ஒன்பது
- ஆறு
- ஐந்து
- பன்னிரண்டு
"மடக்கொடி" என்று வர்ணிக்கப்படுபவர் யார்?
- பாஞ்சாலி
- மாதவி
- கோப்பெருந்தேவி
- கண்ணகி
"போல,போன்ற" என்னும் சொற்கள் மறைந்து வருவது
- உவமைத் தொகை
- உம்மைத் தொகை
- வேற்றுமைத் தொகை
- அன்மொழித் தொகை
பத்தினி வழிபாட்டை தொடங்கி வைத்தவன் யார்?
- அதியமான்
- பாண்டியன் நெடுஞ்செழியன்
- சேரன் செங்குட்டுவன்
- குலோத்துங்கன்
"அறிவு உண்டாகுக" என்று வாழ்த்தியவர் யார்?
- அறவண அடிகள்
- சித்திராபதி
- அரசமாதேவி
- மணிமேகலை
மணிமேகலையில் கூறப்படும் குற்றத்தின் வகைகள் எத்தனை
- 3
- 4
- 6
- 10
தொடை விகற்பம் அமைவதற்கு எத்தனை சீர்கள் தேவை
- மூன்று
- நான்கு
- இரண்டு
- ஏழு
"தமிழ் கவிஞர்களின் இளவரசன்" என்று வழங்கப்படுபவர் யார்?
- திருத்தக்கத்தேவர்
- ஞானக்கூத்தன்
- ஈரோடு தமிழன்பன்
- இந்திரன்
"வாடிவாசல்" என்ற நூலை இயற்றியவர் யார்?
- மீனாட்சி சுந்தரனார்
- மீனாட்சி
- சி.சு செல்லப்பா
- ஜெயகாந்தன்
சுஜாதா இயற்றிய நூல்களுள் அல்லாதது எது?
- கணிப்பொறியின் கதை
- அன்று வேறு கிழமை
- சிலிக்கன் சில்லு புரட்சி
- அடுத்த நூற்றாண்டு
ஈரோடு தமிழன்பன் இயற்றிய நூல் எது?
- வரும் போகும்
- முப்பட்டை நகரம்
- தமிழ் அழகியல்
- தோனி வருது
அப்துல் ரகுமான் பிறந்த ஆண்டு
- 1937
- 1947
- 1957
- 1952
மனோன்மணியத்தின்ஆசிரியர் பெயர் என்ன?
- சுப்பிரதீபக் கவிராயர்
- நவநீதகிருஷ்ண பாரதியார்
- கோடகநல்லூர் சுந்தர ஸ்வாமிகள்
- கதிரை வேலன்
அகநானூற்றை தொகுத்தவர் யார்?
- உருத்திரசன்மர்
- உக்கிரப் பெருவழுதி
- பாண்டியன் நெடுஞ்செழியன்
- இளங்கோ அடிகள்
"வாய்மொழிக் கபிலன்" என்றவர் யார்?
- பெருங்குன்றூர் கிழார்
- இளங்கீரனார்
- இளங்கோவடிகள்
- நக்கீரனார்
பாஞ்சாலி சபதத்தின் சருக்கங்கள் எத்தனை?
- ஆறு
- ஐந்து
- நான்கு
- எட்டு
இடைக்காலத்தில் தோன்றிய இசை நூல் எது?
- பெருநாரை
- பெருங்குருகு
- தேவாரம்
- பெரிய புராண கீர்த்தனை
மொழியின் அடிப்படை எது?
- ஒளி
- எழுத்து
- சொல்
- ஒலி
"உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும்" என்று பாடியவர் யார்?
- பாரதியார்
- பாரதிதாசனார்
- கம்பர்
- திருமூலர்
கந்தபுராணக் கீர்த்தனை என்பது
- இசைநூல்
- நாடக நூல்
- இயல் நூல்
- நாட்டிய நூல்
கால்வாய் இல்லாத இடத்தில் பெய்த ஒளி மழையே கவிதை" என்பது யாருடைய கூற்று?
- கீட்ஸ்
- வோர்ட்ஸ்வொர்த்
- ஜான்சன்
- கீன்ஸ்
"கடமா" என்னும் சொல் உணர்த்தும் பொருள்
- மான்
- ஆடு
- காட்டெருமை
- மனிதன்
"செப்புப்படிமக்கலை" தோன்றிய காலம் எது?
- சோழர்கள்
- சேரர்கள்
- பாண்டியர்கள்
- பல்லவர்கள்
பாரதிக்கு மகாகவி என்னும் பட்டத்தை வழங்கியவர் யார்?
- துரைராஜன்
- வ.ரா
- ஞானியார் அடிகள்
- உமாபதி சிவாச்சாரியார்
"திராவிடர்களின் புனிதமான மொழி தமிழ் மொழி" எனக் கூறியவர் யார்?
- சி ஆர் ரெட்டி
- பாரதியார்
- கால்டுவெல்
- ஈராஸ் பாதிரியார்
வேறு எம்மொழியிலும் இல்லாத பாவகை எது?
- வஞ்சிப்பா
- கலிப்பா
- அகவற்பா
- வெண்பா
"சிறந்த பத்து" என அழைக்கப்படும் நூல் எது?
- முதுமொழிக்காஞ்சி
- நாலடியார்
- நான்மணிக்கடிகை
- திருக்குறள்
இளந்தத்தரை சிறைமீட்டவர் யார்?
- மோசிகீரனார்
- இளங்கோ அடிகள்
- கோவூர்கிழார்
- பெருஞ்சித்திரனார்
"தமிழ் படித்தால் அறம் பெருகும்" என்று பாடியவர் யார்?
- வரதராசனார்
- பெருஞ்சித்திரனார்
- பாரதியார்
- பாரதிதாசனார்
திரிகடுகத்தில் எத்தனை வெண்பாக்கள் உள்ளன
- 88
- 82
- 100
- 101
"கணிதத் திறமையால் விஞ்ஞான உலகினை பிரமிக்கச் செய்து வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடத்தை பெற்ற பிறவி கணித மேதை ராமானுஜனார்" என்று பாராட்டியவர் யார்?
- லால் பகதூர் சாஸ்திரி
- இந்திரா காந்தி
- ஜவஹர்லால் நேரு
- காமராஜர்
சென்னையில் கணித அறிவியல் நிறுவனம் தொடங்கப்பட்ட ஆண்டு
- 1972
- 1973
- 1974
- 1982
கட்புலனாம் இன்பத்தை தரவல்லது
- ஓவியக் கலை
- ஆடற் கலை
- சிற்பக்கலை
- எழுத்துக்கலை
"இருபதாம் நூற்றாண்டின் மிகப் பெரிய கணித மேதை ராமானுஜம்" என்று யார் பாராட்டினார்?
- பெல்
- லிட்டில்வுட்
- ஜூலியன் ஹக்ஸுலி
- இந்திரா காந்தி
சிவகங்கை மருதுபாண்டியர் மறைவாக இருந்த இடம் எது?
- திருக்கோஷ்டியூர்
- திருக்கடையூர்
- காளையார் கோவில்
- சிவகங்கை
"மாண்புடை மரபின் மதுரை" என்று மதுரையை வர்ணிக்கும் நூல் எது?
- சிலப்பதிகாரம்
- மணிமேகலை
- சீவகசிந்தாமணி
- வளையாபதி
"நான்மாடக் கூடல்" என வழங்கப்படும் ஊர் எது?
- மதுரை
- திருவஞ்சைக்களம்
- வட கேரளம்
- கும்பகோணம்
ஐங்குறுநூற்றின் கடவுள் வாழ்த்து யாரைப் பற்றியது?
- பிரம்மன்
- விஷ்ணு
- சிவன்
- ஊர்த்துவ தாண்டவன்
'நடைப் பரிகாரம் முட்டாது கொடுத்தவன்' யார்?
- அதியமான்
- நள்ளி
- கில்லி
- பாரி
"பூக்களில் சிறந்த பூ பருத்திப்பூ" என்று யார் கூறியது?
- பெருஞ்சித்திரனார்
- பாரதிதாசனார்
- பாரதியார்
- திரு வி கல்யாண சுந்தரனார்
வள்ளலார் சமரச சன்மார்க்க சங்கத்தை நிறுவிய ஆண்டு
- 1867
- 1872
- 1865
- 1863
உவேசா நினைவு நூல் நிலையம் எங்கு அமைந்துள்ளது?
- உத்தமதானபுரம்
- சென்னை
- கும்பகோணம்
- திருமறைக்காடு
கீழ்காண்பவைகளில் சமவெளியில் வாழாத பறவை எது?
- மஞ்சள் சிட்டு
- தூக்கணாங்குருவி
- செங்காகம்
- பவளக்காலி
"வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம்" என்று பாடியவர் யார்?
- இராமசாமி
- பாரதியார்
- பாரதிதாசனார்
- தாராபாரதி
வாசிக்கத் தகுந்தவை என்று நேரு கூறிய புத்தகங்கள் யாருடையது?
- காளிதாசரின் சகுந்தலம்
- பெர்னாட்ஷாவின் ஆங்கில நாடகம்
- டால்ஸ்டாய் நூல்கள்
- மேற்கண்ட எவையுமில்லை
வெட்டவெளியையே கடவுளாக வழிபட்டவர் யார்?
- கடுவெளி சித்தர்
- விளம்பிநாகனார்
- சமண முனிவர்
- அகத்தியர்
"பெண்களுக்கு நகையோ அழகான உடையோ முக்கியமில்லை அறிவும் சுயமரியாதையும் தான் முக்கியம்" என்று கூறியவர் யார்?
- பெரியார்
- பாரதியார்
- பாரதிதாசனார்
- துரைமாணிக்கம்
நிலக்கிழார் ஒலிப்பிலும் ஆலய நுழைவுப் போராட்டத்திலும் முன் நின்று போராடியவர் யார்?
- ராஜாஜி
- பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்
- நேதாஜி
- அம்பேத்கர்
தவத்தோடு தானமும் ஒருங்கே செய்ததற்கு ஈடு எது?
- உண்மை பேசுதல்
- ஒழுக்கம் உடைமை
- ஆக்கமுடைமை
- அன்னதானம் செய்தல்
ரேடியத்தின் அணு எடையை கண்டுபிடித்ததற்காக மேரி கியூரிக்கு இரண்டாவது முறையாக நோபல் பரிசு கிடைத்த ஆண்டு
- 1915
- 1903
- 1901
- 1911
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் சிவாலயத்தை பாடியவர் யார்?
- அப்பர்
- திருஞானசம்பந்தர்
- பெரியாழ்வார்
- சுந்தரர்
தமிழை செம்மொழி என நிலைநாட்டுவதற்கு உரிய சான்றுகளாய் அமைந்த செவ்வியல் இலக்கியங்களில் எண்ணிக்கை எத்தனை?
- 30
- 40
- 31
- 41
திணைமாலை நூற்றைம்பது என்ற நூலின் ஆசிரியர் யார்?
- காரியாசான்
- கணிமேதாவியார்
- பொய்கையார்
- கூடலூர் கிழார்
அறிவு நுட்பத்தை விட சிறந்தது எது?
- கற்றது மறவாமை
- நோயின்றி வாழ்தல்
- நன்மை செய்தல்
- வாய்மை உடைமை