17

Tnpsc General Tamil Online Notes - 013

"TNPSC General Tamil Online Notes - 13 helps you practice Tamil with targeted questions to enhance your exam readiness. Start now with Guideraw !"

5 months ago 20 min read
Tnpsc General Tamil Online Notes - 013

Tnpsc General Tamil Online Notes - 013

TNPSC General Tamil Online Notes - 13 helps you practice Tamil with targeted questions to enhance your exam readiness. Start now with Guideraw !

1.

ஜெர்மனி மொழியில் ஆண்பால், பெண்பால், பொதுப்பால் என்பவை முறையே எந்த உறுப்புகளாக பாகுபடுத்தப்படுகின்றன.

  • கால் விரல்கள், கை விரல்கள், தலை
  • கை விரல்கள், கால் விரல்கள், தலை
  • வாய், மூக்கு, கண்
  • மூக்கு, வாய், கண்
Ans:- C
2.

பொருத்துக
எண்ணுப் பெயர்கள் திராவிட மொழிகள்
(a) மூஜி 1. மலையாளம்
(b) மூரு 2. கன்னடம்
(c) மூன்று 3. தெலுங்கு
(d) மூணு 4. தமிழ்
(e) மூடு 5. துளு

  • 2 5 4 1 3
  • 2 5 4 3 1
  • 5 2 4 1 3
  • 5 2 1 4 3
Ans:- C
3.

முல்லைப்பெரியாறு அணை நீர் கீழ்க்கண்ட எந்தெந்த மாவட்டங்களின் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் பயன்படுகிறது .
திண்டுக்கல், திருநெல்வேலி, மதுரை
திண்டுக்கல்,தேனி, மதுரை
சிவகங்கை,இராமநாதபுரம்
சிவகங்கை,கன்னியாகுமரி

  • 1, 3
  • 2, 3
  • 2, 4
  • 1, 4
Ans:- B
4.

இலக்கணக்குறிப்புத் தருக– அடுபோர்

  • பெயரெச்சம்
  • வினை முற்று
  • வினையெச்சம்
  • வினைத் தொகை
Ans:- D
5.

"எழுந்ததுதுகள்
ஏற்றனர் மார்பு
கவிழ்ந்தன மருப்பு
கலங்கினர் பலர்"
என்ற அடிகள் இடம்பெற்ற நூல்

  • நற்றிணை
  • அகநானூறு
  • கலித்தொகை
  • குறுந்தொகை
Ans:- C
6.

1863 ஆம்ஆண்டு ____ என்பவர் சென்னை பல்லாவரம் செம்மண் மேட்டுப்பகுதியில் எலும்பையும் கற்கருவியையும் கண்டுபிடித்தார்

  • எர்னஸ்ட் காசிரர்
  • பாப்லோ நெருடோ
  • இராபர்ட் புரூஸ்புட்
  • மல்லார்மே
Ans:- C
7.

கவிஞர் வைரமுத்து அவர்கள் எந்த ஆண்டு கள்ளிக்காட்டு இதிகாசம் என்னும் புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றார் ?

  • 2001
  • 2002
  • 2003
  • 2004
Ans:- C
8.

கீழ்க்கண்டவற்றுள்நான்கறிவுள்ள உயிர்கள் எவை?
1.சிப்பி 2 . நண்டு 3. நத்தை 4. தும்பி

  • 1, 2
  • 2 , 3
  • 2 , 4
  • 1 , 3
Ans:- C
9.

குழந்தையைபாதுகாப்போம் என்ற அமைப்பின் மூலம் இதுவரை கல்வி பெற்ற குழந்தைகளின் எண்ணிக்கை எவ்வளவு ?

  • 80000
  • 800000
  • 8000
  • 8000000
Ans:- A
10.

பகுபதஉறுப்புகளாக பிரித்து எழுதுக – விளைவது

  • விளைவு + அது
  • விளை+ வ் + அது
  • விளை + வ் + அ + து
  • விளைவு + அ + து
Ans:- C
11.

சுள்ளியம்பேரியாற்று வெண்ணுரை கலங்க
யவனர் தந்த வினைமான் நன்கலம் "
என்னும் பாடலடி இடம்பெற்றுள்ள நூல்

  • புறநானூறு
  • அகநானூறு
  • கலித்தொகை
  • மணிமேகலை
Ans:- B
12.

" உழுவார்உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து "
இக்குறளில் பயின்று வரும் அணி

  • உவமை அணி
  • எடுத்துக்காட்டுவமை அணி
  • ஏகதேச உருவக அணி
  • உருவக அணி
Ans:- C
13.

" பூவையும்குயில்களும் பொலங்கை வண்டரும் " இதில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்

  • பூஞ்சோலை
  • காகம்
  • நாகணவாய்ப் பறவை
  • வண்டுகள்
Ans:- D
14.

புலவர்குழந்தை அவர்கள் எத்தனை நாட்களில் திருக்குறளுக்கு உரை எழுதினார் ?

  • 24
  • 25
  • 52
  • 42
Ans:- B
15.

பகுபதஉறுப்புகளாக பிரித்து எழுதுக – இறைஞ்சி

  • இறை + ச் + இ
  • இறைஞ்சு + இ
  • இறை + ஞ் + சி
  • இறை +ஞ் + ச் + இ
Ans:- B
16.

" அள்ளல்பழனத்து அரக்காம்பல்வாயவிழ வெள்ளம்தீப் பட்ட(து) எனவெரீஇப்பு ள்ளினம்தம் கைச்சிறகால் பார்ப்பொடுக்கும் " இவ்வரிகள் எந்நாட்டின் வளத்தைக் கூறுகின்றன ?

  • சேரநாடு
  • சோழநாடு
  • பாண்டிய நாடு
  • வட நாடு
Ans:- A
17.

ந.பிச்சமூர்த்திஅவர்கள் எந்த ஆண்டு கலைமகள் பட்டம் பெற்றார்?

  • 1931
  • 1932
  • 1934
  • 1935
Ans:- B
18.

நமதுமகிழ்ச்சியின் தோற்றுவாயும் துயரத்தின் சுரங்கமும் நாமே, நீதியின் இருப்பிடமும் அநீதியின் அஸ்திவாரமும் நாமே ‘ என்று கூறியவர் யார்?

  • நபிகள் நாயகம்
  • உமர் கய்யாம்
  • பெரியார்
  • ந.பிச்சமூர்த்தி
Ans:- B
19.

Altruism என்பதுதமிழில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

  • ஒழுக்கவியல்
  • ஆளுமை
  • மனித நேயம்
  • பிறர் நலவியல்
Ans:- D
20.

தனிநாயகம் அடிகள் தொடங்கி,இன்றுவரை வெளிவந்து கொண்டிருக்கும் இதழ் எது?

  • தமிழ்நாடு
  • தமிழர் நாகரிகம்
  • தமிழ்ப் பண்பாடு
  • தமிழர் பண்பாடு
Ans:- C
21.

கீழ்க்கண்டவற்றுள்மசானபு ஃபுகோகா உலகிற்கு கூறிய ஐந்து விவசாய மந்திரங்களில் கூறப்படாதது எது / எவை?
உழப்பட்டநிலம்
இரசாயனஉரம்இல்லாத உற்பத்தி
பூச்சிக்கொல்லிதெளிக்கப்படாத பயிர்ப் பாதுகாப்பு
தண்ணீர்நிறுத்தும்நெல் சாகுபடி
ஒட்டு விதைஇல்லாமல்உயர் விளைச்சல்

  • 1, 3
  • 3, 4
  • 1,4
  • எதுவுமில்லை
Ans:- C
22.

மனஉளைச்சல் தீர்வும் வீட்டில் உலை கொதிக்கவும் உழைக்க வேண்டும்" இத்தொடரில் உள்ள மயங்கொலி சொற்கள் யாவை?

  • உளைச்சல், தீரவும், வீட்டில்
  • உளைச்சல், உலை , உழைக்க
  • உலை, தீரவும், வீட்டில்
  • உழைக்க, தீரவும், உலை
Ans:- B
23.

"இளமின்னார்பொன்னரங்கில் நடிக்கும் – முத்து ஏந்தி வாவித் தரங்கம் வெடிக்கும் " என்ற வரிகள் குறிக்கும் நாடு

  • வடகரை நாடு
  • தென்கரை நாடு
  • வட ஆரியர் நாடு
  • தென் ஆரியர் நாடு
Ans:- B
24.

மலையும்மலை சார்ந்த பகுதியும் குறிஞ்சி என குறிப்பது ___

  • அகத்திணையியல்
  • புறத்திணையியல்
  • இரண்டும்
  • இரண்டு மில்லை
Ans:- A
25.

"கொல்லேற்றுக்கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" என கூறும் நூல்

  • நற்றிணை
  • புறநானூறு
  • கலித்தொகை
  • குறுந்தொகை
Ans:- C
26.

தவறானஇணையை தேர்ந்தெடு

  • எழுதுக -எழுது + க
  • உரைத்த - உரை+த் + த் + அ
  • செய்தல் - செய்து + அல்
  • படித்து - படி +த்+த் + உ
Ans:- C
27.

திருக்குறளின்அறத்துப்பால் , பொருட்பால், இன்பத்துப்பாலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை முறையே

  • 70, 38, 25
  • 38, 70, 25
  • 38, 25, 70
  • 25, 38,70
Ans:- B
28.

கீழ்க்கண்டகூற்றுகளில் சரியானது எது

  • தனிப்பட்ட மூளை கனத்துக்கும் புத்திசாலித்தனத்துக்கும் உறவில்லை.
  • மூளை அளவுக்கும் உடல் அளவுக்கும் உள்ள உறவு முக்கியமல்ல
  • தேனீக்களின் மூளைக்கு 100 மைக்ரோ வாட் சக்தி தேவைப்படுகிறது
  • மனித மூளையானது முன் மூளை, பின் மூளை, சிறு மூளை என 3 பகுதிகளாக பிரிக்கப்படுகிறது.
Ans:- A
29.
Tnpsc General Tamil Online Notes - 013-1

Also read 6th Standard General Tamil Important Question Free Online Notes - 004

“யாதினுமாழ்கும்அம் மாழ்கியும் என்றுழி " இதில் மாழ்கி என்பதன் பொருள்

  • பழத்தோல்
  • மயங்குதல்
  • தொட்டால் சுருங்கி தாவரம்
  • அறிவு
Ans:- C
30.

2030குள்இந்தியாவின் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை எவ்வளவு உயரும் என கணிக்கப்பட்டுள்ளது

  • 8 கோடியே 5 லட்சம்
  • 7 கோடியே 8 லட்சம்
  • 5 கோடியே 10 லட்சம்
  • 8 கோடியே 70 லட்சம்
Ans:- D
31.

1453 ம்ஆண்டின் தொடக்கத்தில் அச்சு இயந்திரத்தை வடிவமைத்தவர் யார் அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்

  • ஜான் கூட்டன்பர்க் – இங்கிலாந்து
  • ஜான் கூட்டன் ப்ர்க் – ஜெர்மனி
  • தாமஸ் மன்றோ – இங்கிலாந்து
  • தாமஸ் மன்றோ – ஜெர்மனி
Ans:- B
32.

சீருடைமுறை,தாய்மொழிவழிக் கல்வி போன்றவற்றைக் கட்டாயமாக்கியது எந்த கல்விக் குழு

  • மெக்காலே கல்விக் குழு - 1835
  • ஹண்டர் கல்விக் குழு - 1882
  • சார்லஸ் வுட் கல்விக் குழு – 1854
  • ஹண்டர் கல்விக் குழு – 1854
Ans:- B
33.

"அவர்கள்மூளையில் விதையைப் போல்
தூவப்பட வேண்டிய அறிவு
ஆணியைப் போல அறையப்படுகின்றது "
இப்பாடலில் இடம்பெற்றுள்ள உவமை எவ்வகையை சார்ந்தது

  • வினை உவமை
  • பயன் உவமை
  • மெய் உவமை
  • உரு உவமை
Ans:- A
34.

"அந்த காலத்தில் நடந்த செய்திகளையெல்லாம் முக்கியமானது, முக்கியமில்லாதது என்று கூட கவனிக்காமல், ஒன்று தவறாமல் சித்திரகுப்தன் எழுதி வரும் பதிவைப் போல நல்ல பாஷையில் அன்றாடம் விஸ்தாரமாக எழுதி வைத்திருக்கிறார் ஆனந்தரங்கர்" என்று கூறியவர்

  • அண்ணா
  • திரு.வி.க
  • உ.வே.சா
  • வ.வே.சு
Ans:- D
35.

உமறுபுலவரைஆதரித்தவர்கள் யாவர்?
நபிகள்நாயகம்
அபுல் காசிம்மரைக்காயர்
பனிஅகமதுமரைக்காயர்
வள்ளல் சீதக்காதி

  • அனைத்தும் சரி
  • 1, 2
  • 2 , 4
  • 3, 4
Ans:- C
36.

ஆசிரியப்பாவின்இறுதி அடியின் இறுதி எழுத்து கீழ்க்கண்ட எந்த ஈறுகளை கொண்டு முடியும்.

  • ஏ, கே, இன், எ
  • ஏ, ஓ, ஈ, ஆய், என், ஐ
  • ஏ, கே, ஈ, இன், ஐ
  • எ , ஈ, இன்
Ans:- B
37.

ஒருபெண் இறைவனைப் பழிப்பது போலவும் இன்னொருத்தி இறைவனது செயலை நியாயப்டுத்துவது போலவும் பாடப்படுவது ___ எனப்படும்

  • முக்கூடற்பள்ளு
  • குற்றாலக் குறவஞ்சி
  • திருச்சாழல்
  • மொழிச்சாழல்
Ans:- C
38.

காற்றைத்தவிர ஏதுமில்லை" என்னும் இசைத் தொகுப்பை இளையராஜா யாருடன் இணைந்து வெளியிட்டார்

  • ஏ.ஆர்.ரஹ்மான்
  • ஹரிபிரசாத் சௌராஸியா
  • கங்கை அமரன்
  • யாருமில்லை
Ans:- B
39.

சங்கரதாசுசுவாமிகள் தத்துவ மீனலோசனி வித்துவ பால சபை என்னும் நாடக அமைப்பை உருவாக்கி ஆசிரியராக பொறுப்பேற்ற ஆண்டு

  • 1916
  • 1917
  • 1918
  • 1919
Ans:- C
40.

“மனிதசிந்தனையே , கற்பனைக்கும் எட்டாத பேராற்றலே, நீ சிந்தித்தவற்றில் சிறந்தவற்றை என்னிடம் ஒரே ஒரு முறை கூறு. அதனை நான் எட்டுத் திசையிலும் பரப்பி மனித ஜாதியை நீ சொன்ன இடத்திற்கு அழைத்து வருகிறேன் " என்பது யாருடைய பிரார்த்தனையாக இருந்தது

  • மீரா
  • அண்ணா
  • ஜீவானந்தம்
  • சுந்தர ராமசாமி
Ans:- C
41.

சரியானபொருளைத் தேர்ந்தெடு. ஒதுக, முழக்கம்

  • கேட்டல், சத்தம்
  • சொல்க, ஓங்கி உரைத்தல்
  • கேட்டல், ஒலி
  • ஒலி, ஒளி
Ans:- B
42.

சதுரங்கவிளையாட்டின்போது வெவ்வேறு அதிகாரங்களைப் பெறும் காய்கள் பெட்டிக்குள் வந்த பின் சமமாகின்றன. மனிதர் நிலையும் அத்தன்மையதே என்று கூறும் ஹைக்கூவை எழுதியவர் யார்?

  • மோரிடாகே
  • பாஷோ
  • இஸ்ஸா
  • பிரமிள்
Ans:- C
43.

பகுபதஉறுப்புகளாக பிரித்து எழுதுக - வென்றேன்

  • வென்று + ஏன்
  • வென் + ற் + ஏன்
  • வெல்(ன்) + ற் + ஏன்
  • வென்று + ற் + ஏன்
Ans:- C
44.

இலக்கணக்குறிப்புத் தருக .
கண்மலர், வென்றி

  • உவமை, வினையெச்சம்
  • உருவகம்,மெலித்தல் விகாரம்
  • உவமை, மெலித்தல் விகாரம்
  • உருவகம் , வினையெச்சம்
Ans:- B
45.

"போதியின்நிழலும் சிலுவையும் பிறையும்
பொங்கும் சமத்துவப் புனலில் கரையும் "
என்னும் வரிகள் இடம்பெற்றுள்ள கவிதை

  • மனோன்மனீயம்
  • ஒவ்வொரு புல்லையும்
  • திண்ணையை இடித்து தெருவாக்கு
  • பாரதியார் கவிதைகள்
Ans:- B
46.

"மவ்வீறுஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும், வன்மைக்கு இனமாத் திரிபவும் ஆகும்" என்னும் விதிகளின் படி புணர்ந்து வரும் சொல் எது?

  • பேரழகு
  • காலத்தச்சன்
  • உழுதுழுது
  • சென்ற
Ans:- B
47.

"நின்றார்>> நில்(ன்) + ற் + ஆர் " இதில் ' ஆர்’ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்

  • ஆண்பால் வினைமுற்று விகுதி
  • பலர்பால் வினைமுற்று விகுதி
  • வினையாலணையும் பெயர்
  • ஒன்றன்பால் வினைமுற்று விகுதி
Ans:- B
48.

சரியானஇணையைத் தேர்ந்தெடு.
. / - முற்றுப்புள்ளியை நீக்கவும்
? / -வினாக்குறி அடையாளத்தை நீக்கவும்.
! / - வியப்புக்குறியை நீக்கவும் .

  • அனைத்தும் சரி
  • 1 மட்டும் சரி
  • 2 , 3 சரி
  • அனைத்தும் தவறு
Ans:- D
49.

பேச்சுமொழியை கவிதையில் பயன்படுத்துபவர்களில் எத்தனை வகையினர் உள்ளனர்?

  • 2
  • 3
  • 4
  • 5
Ans:- B
50.

நேரடிமொழிதான் ஒரு கவிஞரை நிகழ்காலத்தவரா அல்லது இறந்த காலத்தவரா என்பதை நிர்ணயிக்கிறது" என்று கூறியவர் யார்?

  • வால்ட் விட்மன்
  • மல்லார்மே
  • இந்திரன்
  • ஆற்றூர் ரவிவர்மா
Ans:- D
51.

புனையாஓவியம்’ என்பதன் பொருள்

  • வண்ணம் தீட்டப்பட்ட ஓவியம்
  • பூக்களால் வரைவது
  • மூலிகைகளால் தீட்டப்பட்ட ஓவியம்
  • கரித்துண்டுகளால் வடிவம் மட்டும் வரைவது
Ans:- D
52.

முந்நீர்வழக்கம் மகடூஉ வோடில்லை" என்று கூறியவர்?

  • தொல்காப்பியர்
  • பவணந்தி முனிவர்
  • தண்டியடிகள்
  • புலவர் குழந்தை
Ans:- A
53.

அப்பிசிமாசம் அடமள இம்பாங்க’ – இத்தொடரின் பிழைநீக்கிய வடிவம்

  • ஐப்பசி மாசம் அடமழைம்பாங்க
  • ஐப்பசி மாதம் அட மழை என்பாங்க
  • ஐப்பசி மாதம் அடைமழ என்பார்கள்
  • ஐப்பசி மாதம் அடை மழை என்பார்கள்
Ans:- D
54.

பதிற்றுப்பத்தின்ஐந்தாம் பத்தில் பாடப்பட்ட மன்னன்

  • தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
  • பல்யானை செல்கெழுகுட்டுவன்
  • செல்வக் கடுங்கோ வாழியாதன்
  • கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன்
Ans:- D
55.

பொருத்துக.
(a) தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் 1. தண்ணீர்,தண்ணீர்

Also read 6th Standard General Tamil Important Question Free Online Notes - 003


(b) சூரியநாராயணசாத்திரியார் 2. இசைநூல்
(c) கோமல் சுவாமிநாதன் 3. கருணாமிர்த சாகரம்
(d) முதுநாரை 4. மானவிஜயம்

  • 4 3 2 1
  • 2 4 3 1
  • 3 4 1 2
  • 1 2 4 3
Ans:- C
56.

பாந்தள்,உரகம், பன்னகம், பணி என்னும் சொற்களின் பொருள் ____ என்பதாகும்.

  • கரடி
  • யானை
  • முதலை
  • பாம்பு
Ans:- D
57.

திருக்கோட்டியூர்நம்பியால் ‘எம்பெருமானார் ‘ என்று அழைக்கப்பட்டவர் யார்?

  • நாதமுனிகள்
  • இராமாநுசர்
  • திருவரங்கத்தமுதனார்
  • மணவாள மாமுனிகள்
Ans:- B
58.

கீழேதரப்பெறுவனவற்றுள் சரியானவை எவை?
நான்,யான் என்பவை தன்மை ஒருமைப் பெயர்கள்
நாம்,யாம் என்பவை தன்மைப் பன்மைப் பெயர்கள்
வேற்றுமைஉருபேற்கும் போது,‘யான்’ என்பது 'எம்’என்றும், ‘ நாம்’ என்பது ‘நம்’ அன்றும் திரியும்.
நீ,நீர், நீவிர், நீயிர், நீங்கள் என்பன முன்னிலை ஒருமைப் பெயர் ஆகும்.

  • 1, 3, 4 சரி
  • 1, 2, 3 சரி
  • 2, 4, 1 சரி
  • 4, 3 , 1 சரி
Ans:- B
59.

இருட்டறையில்உள்ளதடா உலகம்’ எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர் யார்?

  • பாரதியார்
  • பாரதிதாசன்
  • கவிமணி
  • நாமக்கல் கவிஞர்
Ans:- B
60.

கள்ளர் சரித்திரம்' என்னும் உரைநடை நூலை எழுதியவர்

  • ந.மு.வேங்கடசாமி நாட்டார்
  • இரா.பி.சேதுப்பிள்ளை
  • தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்
  • மு.வரதராசனார்
Ans:- A
61.

‘மயங்கிமறுகிற் பிணங்கி வணங்கி
உயங்கியொருவர்க்கொருவர்’ –
இப்பாடலடியின் ஆசிரியர் யார்?

  • பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
  • கம்பர்
  • குமரகுருபரர்
  • ஒட்டக்கூத்தர்
Ans:- D
62.
Tnpsc General Tamil Online Notes - 013-1

எண்ணியஎண்ணியாங் கெய்துப எண்ணியார்' இந்த அடியில் அமைந்துள்ள மோனை வகையைத் தேர்ந்தெடு.

  • கீழ்க்கதுவாய்
  • இணை
  • கூழை
  • மேற்கதுவாய்
Ans:- A
63.

புகைப்பழக்கத்தைகதைக்கருவாகக் கொண்ட ‘மெல்லமெல்ல மற’ என்ற சிறுகதையின் ஆசிரியர் யார்?

  • இலட்சுமி
  • சுஜாதா
  • சுபா
  • தாமரை
Ans:- A
64.

தமிழ்இலக்கணம் படிக்க படிக்க விருப்பத்தை உண்டாக்குவது என்று கூறியவர்

  • அம்பேத்கர்
  • கெல்லட்
  • கமில்சுவலபில்
  • முனைவர் எமினோ
Ans:- B
65.

கேண்மை' – இச்சொல்லின் எதிரச்சொல்

  • துன்பம்
  • பகை
  • நட்பு
  • வலிமை
Ans:- B
66.

பொருத்துக
(a) வண்மை 1. கொடை
(b) அவல் 2. வயல்
(c) செய் 3. பள்ளம்
(d) மடவாள் 4. பெண்

  • 1 2 3 4
  • 2 1 4 3
  • 1 3 2 4
  • 4 3 2 1
Ans:- C
67.

இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான் எனத் தன் கல்லறையில், எழுதி வைத்தவர்

  • டாக்டர் கிரெளல்
  • கால்டுவெல்
  • ஜி.யு.போப்
  • வீரமாமுனிவர்
Ans:- C
68.

“எரிந்திலங்குசடைமுடி முனிவர்
புரிந்து கண்ட பொருளமொழிந்தன்று "
என்ற வரிகள் இடம் பெற்ற நூல்

  • அகநானூறு
  • புறநானூறு
  • புறப்பொருள் வெண்பாமாலை
  • ஐங்குறுநூறு
Ans:- C
69.

படப்பிடிப்புக்கருவியில் ஓரடி நீளமுள்ள படச்சுருளில் எத்தனைப் படங்கள் வீதம் ஒன்றன் பின் ஒன்றாக எடுக்கப்படுகிறது?

  • 12
  • 16
  • 18
  • 24
Ans:- B
70.

மாணிக்கவாசகர்குறித்த கூற்றுகளில் தவறானது எது?

  • திருவாசகமும் திருக்கோவையும் மாணிக்கவாசகர் அருளினார்
  • திருப்பெருந்துறை இறைவனால் ஆட்கொள்ளப்பட்டு திருப்பெருந்துறை ஆவுடையார் கோயிலை எழுப்பினார்
  • இவரது காலம் 12 ம் நூற்றாண்டு
  • அழுது அடியடைந்த அன்பர்
Ans:- C
71.

பொருத்துக
(a) வேலினை கையில் ஏந்தியவள் 1. பிடாரி
(b) இறைவனை நடனமாடச் செய்தவள் 2. காளி
(c) தாருகன் மார்பை பிளந்தவள் 3. துர்க்கை
(d) காட்டை இடமாகக் கொண்டவன் 4.பத்ரகாளி
(e) கன்னியர் எழுவருள் இளையவள் 5. கொற்றவை

  • 5 4 1 2 3
  • 1 2 3 4 5
  • 5 4 3 2 1
  • 3 4 5 1 2
Ans:- C
72.

மனிதனின் மனநிலையை இருள், மருள்,தெருள், அருள் எனக் கூறியவர் யார்?

  • வள்ளலார்
  • பெரியார்
  • அண்ணா
  • முத்து ராமலிங்கர்
Ans:- D
73.

ஞாயிறைசுற்றிய பாதையை ஞாயிறு வட்டம் என்று எந்நூல் வாயிலாக அறியப்படுகிறது

  • சிலப்பதிகாரம்
  • திருக்குறள்
  • புறநானூறு
  • கம்பராமாயணம்
Ans:- C
74.

திருவாவடுதுறைஞானதேசிகராகிய அம்பலவான தேசிக மூர்த்திக்கு தொண்டராய் இருந்தவர் யார்?

  • குமரகுருபரர்
  • ஈசானதேசிகர்
  • மயிலேறும் பெருமாள்
  • மீனாட்சி சுந்தரனார்
Ans:- B
75.

ஆத்திச்சூடிவெண்பா, திலகர்புராணம்,குழந்தை சுவாமிகள் பதிகம், இராமலிங்க சுவாமிகள் சரிதம் போன்றவற்றை இயற்றியவர் யார்?

  • அம்புஜத்தம்மாள்
  • நீலாம்பிகை அம்மையார்
  • அசலாம்பிகை அம்மையார்
  • சங்கரதாஸ் சுவாமிகள்
Ans:- C
76.

கீழ்க்கண்டவற்றுள்பொருந்தாதது எது?

  • தமிழ் மூவாயிரம் – திருமந்திரம்
  • ஞானோபதேசம் – வீரமாமுனிவர்
  • கிறிஸ்துவ சமயத்தாரின் கலைக்களஞ்சியம் – தேம்பாவணி
  • கிறிஸ்துவ சமயத்தாரின் கலைக்களஞ்சியம் – தேம்பாவணி
Ans:- D
77.

கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாதது எது?

  • கம்பராமாயணம் - புட்பக விமானம்
  • சீவகசிந்தாமணி - மயிற்பொறி விமானம்
  • தூமகேது - வால் நட்சத்திரம்
  • வியாழன் - கந்தகம்
Ans:- D
78.

எத்தனைவிழுக்காடு அளவிறகுத் தமிழ், திராவிட மொழிக் கூறுகளைக் கொண்டுள்ளது ?

  • 50
  • 60
  • 70
  • 80
Ans:- D
79.

அகநானூற்றில்உள்ள களிற்றியானை நிரையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை

  • 120
  • 180
  • 100
  • 150
Ans:- A
80.

ஆறுவயதில் ஹெலன் கெல்லர் சேர்ந்த பள்ளியின் பெயர்

  • ஹோரஸ்மான் பள்ளி
  • பெர்கின்ஸ் பள்ளி
  • ரைட் ஹூமாசன் பள்ளி
  • கேம்ப்ரிட்ஜ் பள்ளி
Ans:- B
81.

எம்.ஜி.ஆர்அவர்களுக்கு இந்திய மாமணி விருது வழங்கப்பட்ட ஆண்டு

  • 1986
  • 1987
  • 1988
  • 1982
Ans:- C
82.

மணமுழா,நெல்லரிகிணை ஆகியவை எந்நிலத்திற்குரிய பறைகள்

  • குறிஞ்சி
  • முல்லை
  • மருதம்
  • நெய்தல்
Ans:- C
83.

நளவெண்பாகாப்பியத்தில் உள்ள மொத்தப் பாடல்கள் எத்தனை?

  • 400
  • 401
  • 431
  • 451
Ans:- C
84.

கீழ்க்கண்டஇணைகளை ஆராய்க
அம்பேத்காரின்முதல்போராட்டம் – 1927
அம்பேத்கர்மரணம்– 1956
அம்பேத்கர்பாரத ரத்னா– 1990
அம்பேத்கர்முனைவர் பட்டம்– 1915

  • 1, 4 தவறு
  • 4 தவறு
  • 1, 2,4 சரி
  • 3 தவறு
Ans:- B
85.

கற்போரின்மனதிலுள்ள அரியாமையை போக்கி அவரை குன்றின் மேலிட்ட விளக்காக சமுதாயத்தில் திகழச் செய்யும் நூல் எது?

  • சிறுபஞ்சமூலம்
  • ஏலாதி
  • திரிகடுகம்
  • இனியவை நாற்பது
Ans:- C
86.

கீழ்க்கண்டவற்றுள்பொருந்தாதது எது?

  • கண்ணுதல் – இலக்கணப்போலி
  • சொற்பதம் - ஒரு பொருட்பன்மொழி
  • விருந்து - தொழிலாகு பெயர்
  • இன்னாச் சொல் – ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
Ans:- C
87.

மனோன்மணீயம்குறித்த கூற்றுகளில் எது தவறானது ?

  • நடிப்புசெவ்வியும் இலக்கிய செவ்வியும் ஒருங்கே அமையப் பெற்ற நூல்
  • லிட்டன் பிரபுஆங்கிலத்தில் எழுதிய இரகசிய வழி நூலினை தழுவி அமைந்தது.
  • வழிநூல் என அழைக்கப்படுகிறது
  • சிவகாமி சரிதம் எனும் துணைக் கதை இதில் உள்ளது.
Ans:- C
88.

தந்தைபெரியாரிடத்திலும் பேரறிஞர் அண்ணாவிடத்திலும் நெருங்கி பழகியவர் யார்?

  • முடியரசன்
  • கண்ணதாசன்
  • சிற்பி
  • நா. காமராசன்
Ans:- A
89.

வெ.இராமலிங்கனார்குறித்த கூற்றுகளில் தவறானது எது?

  • இராமலிங்கனார் நாமக்கல் மாவட்டம் மோகனூரில் பிறந்தார்.
  • முத்தமிழிலும் ஓவியக் கலையிலும் வல்லவர்
  • வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கு பெற்றதற்காக சிறை தண்டனைப் பெற்றார்
  • தமிழ்நாட்டின் முதல் அரசவைக் கவிஞர்
Ans:- C
90.

நீதித் திருக்குறளை நெஞ்சாரத் தம் வாழ்வில் ஓதித் தொழுது எழுக ஓர்ந்து என்று கூறியவர் யார்?

  • கபிலர்
  • பரணர்
  • மருதனார்
  • கவிமணி
Ans:- D
91.

தவறானஇணை எது?

  • escalator – மின்தூக்கி
  • E magzine – மின் இதழ்கள்
  • Compact disc - குறுந்தகடு
  • Intelligence – நுண்ணறிவு
Ans:- A
92.

"இந்திய நூலக அறிவியலின் தந்தை “ என அழைக்கப்படுபவர் யார்?

  • இரா. அரங்கநாதன்
  • ராதாகிருஷ்ணன்
  • அரங்கசாமி
  • ராமகிருஷ்ணன்
Ans:- A
93.

மாமல்லபுரத்தில்சிற்பக் கலையின் உச்சம் அன்று குறிப்பிடப்படுவது எது?

  • கிருஷ்ணரின் வெண்ணைப் பந்து
  • பஞ்சபாண்டவர் ரதம்
  • ஒற்றைக் கல்யானை
  • அர்ச்சுணன் தபசு
Ans:- D
94.

சரியானஇணை எது?

  • விளைவுக்கு - தேன்
  • அறிவுக்கு – வேலை
  • இளமைக்கு – பால்
  • புலவருக்கு – தோல்
Ans:- C
95.

"வாழ்க்கைஎன்பது நீ சாகும் வரை அல்ல மற்றவர் மனதில் நீ வாழும் வரை " என்று கூறியவர்

  • கலில் கிப்ரான்
  • அன்னை தெரசா
  • கைலாஷ் சத்யார்த்தி
  • வள்ளலார்
Ans:- B
96.

சிட்டுக்குருவிவாழ முடியாத பகுதி எது?

  • சமவெளி பகுதி
  • கடற்கரை பகுதி
  • துருவப் பகுதி
  • மலைப் பகுதி
Ans:- C
97.

முடியரசன்வாழ்ந்த காலம் எது?

  • 1930 – 1998
  • 1928-1998
  • 1920 - 1998
  • 1920 – 1978
Ans:- C
98.

The old man and the sea நோபல்பரிசு பெற்ற ஆண்டு?

  • 1952
  • 1953
  • 1954
  • 1955
Ans:- C
99.

"தமிழேஉன்னை நினைக்கும்
தமிழன் என் நெஞ்சம் இனிக்கும் இனிக்கும் "
என்ற வரிகள் யாருடையது?

  • பாரதியார்
  • பாரதிதாசன்
  • பெருஞ்சித்திரனார்
  • காசி ஆனந்தன்
Ans:- D
100.

கீழ்க்கண்டவற்றுள்இடஞ்சுழி எழுத்துகள் அல்லாதது எது?

Ans:- D
Take a Test
Related Post
Tnpsc General Tamil Online Model Test - 019
Tnpsc General Tamil Online Model Test - 019 Tnpsc General Tamil Online Model Test - 019 TNPSC General Tamil Onli…
Tnpsc General Tamil Online Model Test - 009
Tnpsc General Tamil Online Model Test - 009 Tnpsc General Tamil Online Model Test - 09 TNPSC General Tamil Onlin…
Tnpsc General Tamil Online Model Test - 022
Tnpsc General Tamil Online Model Test - 022 Tnpsc General Tamil Online Model Test - 022 TNPSC General Tamil Onli…
Tnpsc General Tamil Online Model Test - 011
Tnpsc General Tamil Online Model Test - 011 Tnpsc General Tamil Online Model Test - 011 TNPSC General Tamil Onli…
Post a Comment
Search
Menu
Theme
Share