17

Tnpsc General Tamil Online Notes - 027

"TNPSC General Tamil Online Notes - 27 helps you practice Tamil with targeted questions to enhance your exam readiness. Start now with Guideraw !"

5 months ago 11 min read

Tnpsc General Tamil Online Notes - 027

TNPSC General Tamil Online Notes - 27 helps you practice Tamil with targeted questions to enhance your exam readiness. Start now with Guideraw !

1.

'இந்திய நாடு மொழிகளின் காட்சிச் சாலை' யாகத் திகழ்கிறது என்றவர்.

  • அகத்தியலிங்கம்
  • கால்டுவெல்
  • குமரிலப்பட்டர்
  • தொல்காப்பியர்
Ans:- A
2.

'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்னும் நூலின் ஆசிரியர்.

  • அகத்தியலிங்கம்
  • கால்டுவெல்
  • குமரிலப்பட்டர்
  • தொல்காப்பியர்
Ans:- B
3.

'திராவிடம்' என்ற சொல்லை முதலில் குறிப்பிட்டவர் யார்?

  • அ) அகத்தியலிங்கம்
  • ஆ) கால்டுவெல்
  • இ) குமரிலப்பட்டர்
  • ஈ) தொல்காப்பியர்
Ans:- C
4.

திராவிட மொழிகள் மொத்தம்.

  • அ) 23
  • ஆ) 26
  • இ) 28
  • ஈ) 30
Ans:- C
5.

தமிழ்மொழியின் பழமையான இலக்கண நூல் எது?

  • அ) அகத்தியம்
  • ஆ) சிலப்பதிகாரம்
  • இ) இராமாயணம்
  • ஈ) தொல்காப்பியம்
Ans:- D
6.

'லீலாதிலகம்' - எம்மொழியின் பழமையான இலக்கண நூல்?

  • அ) மலையாளம்
  • ஆ) தமிழ்
  • இ) கன்னடம்
  • ஈ) தெலுங்கு
Ans:- A
7.

"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்' என்று பாடியவர்______.

  • அ) பாரதிதாசன்
  • ஆ) நாமக்கல் கவிஞர்
  • இ) கவிமணி
  • ஈ) பாரதியார்
Ans:- D
8.

'சென்ரியு' என்பது தமிழிலக்கியத்தின் வடிவம்.

  • அ) கதை
  • ஆ) சிறுகதை
  • இ) கவிதை
  • ஈ) உரைநடை
Ans:- C
9.

'நிகரிலாக் காப்பிய பூவனங்கள் உன் நெஞ்சம் நடத்தட்டும் ஊர்வலங்கள்’ என்றவர்.

  • அ) ஈரோடு தமிழன்பன்
  • ஆ) பாரதிதாசன்
  • இ) நாமக்கல் கவிஞர்
  • ஈ) கவிமணி
Ans:- A
10.

2004 ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழன்பன் நூல்.

  • அ) வணக்கம் வள்ளுவ
  • ஆ) வணக்கம் தமிழா
  • இ) வணக்கம் நண்பா
  • ஈ) வணக்கம் இந்தியா
Ans:- A
11.

'இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும்' என்று கூறும் நூல்.

  • அ) அகத்தியலிங்கம்
  • ஆ) கால்டுவெல்
  • இ) பிங்கல நிகண்டு
  • ஈ) தமிழன்பன்
Ans:- C
12.

உலகத் தாய்மொழி நாள்.

  • அ) பிப்ரவரி 20
  • ஆ) பிப்ரவரி 21
  • இ) பிப்ரவரி 22
  • ஈ) பிப்ரவரி 23
Ans:- B
13.

‘ஒரு பூவின் மலர்ச்சி, ஒரு குழந்தையின் புன்னகை புரிந்து கொள்ள அகராதி தேவை இல்லை’ என்றவர்?

  • அ) அகத்தியலிங்கம்
  • ஆ) கால்டுவெல்
  • இ) தமிழன்பன்
  • ஈ) தொல்காப்பியர்
Ans:- C
14.

தமிழ்விடு தூது எந்த இலக்கியத்தைச் சார்ந்தது.

  • அ) தொடர்நிலைச் செய்யுள்
  • ஆ) புதுக்கவிதை
  • இ) சிற்றிலக்கியம்
  • ஈ) தனிப்பாடல்
Ans:- C
15.

மதுரை சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி பாடுவதாக அமைந்த நூல்?

  • அ) தமிழ்விடு தூது
  • ஆ) தமிழோவியம்
  • இ) திருக்குற்றால குறவஞ்சி
  • ஈ) முக்கூடற்பள்ளு
Ans:- A
16.

தமிழ்விடு தூது நூலைப் பதிப்பித்தவர்?

  • அ) பெருஞ்சேரல் இரும்பொறை
  • ஆ) உ.வே.சாமிநாதர்
  • இ) அடியார்க்கு நல்லார்
  • ஈ) ஆறுமுகநாவலர்
Ans:- B
17.

தமிழ்விடு தூது நூலின் ஆசிரியர்______.

  • அ) பலபட்டடைச் சொக்கநாதர்
  • ஆ) என்னயினாப் புலவர்
  • இ) சத்திமுத்தப் புலவர்
  • ஈ) எவருமில்லை
Ans:- D
18.

தமிழ்விடு தூது நூலின் பாட்டுடைத் தலைவன்.

  • அ) மதுரை சொக்கநாதர்
  • ஆ) முருகன்
  • இ) திருமால்
  • ஈ) இந்திரன்
Ans:- A
19.

தமிழ்விடு தூது நூலைப் பதிப்பித்த ஆண்டு.

  • அ) 1930
  • ஆ) 1931
  • இ) 1932
  • ஈ) 1933
Ans:- A
20.

தமிழ்விடு தூது நூலில் உள்ள கண்ணிகள்.

  • அ) 268
  • ஆ) 269
  • இ) 270
  • ஈ) 271
Ans:- A
21.
Tnpsc General Tamil Online Notes - 027-1

Also read 6th Standard General Tamil Important Question Free Online Notes - 004

பெண்மையை முதன்மைப்படுத்தும் புரட்சிக் காப்பியம்.

  • அ) சீவகசிந்தாமணி
  • ஆ) சிலப்பதிகாரம்
  • இ) மணிமேகலை
  • ஈ) வளையாபதி
Ans:- C
22.

மணிமேகலையின் காதைகள்?

  • அ) 30
  • ஆ) 35
  • இ) 77
  • ஈ) 71
Ans:- A
23.

காவடிச்சிந்தின் தந்தை என அழைக்கப்பட்டவர்.

  • அ) சென்னிகுளம் அண்ணாமலையார்
  • ஆ) பாரதியார்
  • இ) பாரதிதாசன்
  • ஈ) காளமேகப்புலவர்
Ans:- A
24.

அண்ணாமலையார்___________நூற்றாண்டைச் சேர்ந்தவர்.

  • அ) 17ஆம்
  • ஆ) 18ஆம்
  • இ) 19ஆம்
  • ஈ) 20ஆம்
Ans:- C
25.

திருப்புகழை அருளியவர்.

  • அ) அருணகிரியார்
  • ஆ) குமரகுருபரர்
  • இ) அண்ணாமலையார்
  • ஈ) தாயுமானவர்
Ans:- A
26.

அருணகிரியாரின் திருப்புகழ்த் தாக்கத்தால் விளைந்த சிறந்த சந்த இலக்கியம்.

  • அ) காவடிச்சிந்து
  • ஆ) கோமதி அந்தாதி
  • இ) நீதிநெறிவிளக்கம்
  • ஈ) திருமந்திரம்
Ans:- A
27.

தமிழில் முதன்முதலில் வண்ணச்சிந்து பாடியவர்.

  • அ) அருணகிரியார்
  • ஆ) அண்ணாமலையர்
  • இ) பாரதியார்
  • ஈ) ஔவையார்
Ans:- B
28.

அண்ணாமலையார்__________அவையில் அரசவைப் புலவராக இருந்தார்.

  • அ) இருதயாலய மருதப்பத் தேவருடைய
  • ஆ) இருதயாலய வேலப்பத்தேவருடைய
  • இ) அரிமர்த்தன பாண்டியருடைய
  • ஈ) முதலாம் குலோத்துங்க சோழருடைய
Ans:- A
29.

அண்ணாமலையார் ஊற்று மலைக்குச் சென்றபோது வயது.

  • அ) 18
  • ஆ) 19
  • இ) 20
  • ஈ) 21
Ans:- A
30.

த்வஜஸ்தம்பம் என்பதன் பொருள்.

  • அ) மதில் மேலிருக்கும் கொடி
  • ஆ) கொடி மரம்
  • இ) மரக்கன்று
  • ஈ) கப்பலில் பறக்கும் கொடி
Ans:- B
31.

'நான் வந்தேன்' இதில் வரும் பயனிலை.

  • அ) பெயர்ப் பயனிலை
  • ஆ) வினைப் பயனிலை
  • இ) உரிப் பயனிலை
  • ஈ) வினா பயனிலை
Ans:- B
32.

'சொன்னவள் கலா' இதில் வரும் பயனிலை.

  • அ) வினைப் பயனிலை
  • ஆ) வினாப் பயனிலை
  • இ) இடைப் பயனிலை
  • ஈ) பெயர்ப் பயனிலை
Ans:- D
33.

'அவன் திருந்தினான்' எவ்வகைத் தொடர்?

  • அ) செவினைத் தொடர்
  • ஆ) வினாத்தொடர்
  • இ) தன்வினைத் தொடர்
  • ஈ) பிறவினைத் தொடர்
Ans:- C
34.

பகுபத உறுப்புகள் எத்தனை வகைப்படும்.

  • அ) ஆறு
  • ஆ) ஏழு
  • இ) எட்டு
  • ஈ) ஒன்பது
Ans:- A
35.

நீர் நிலைகளோடு தொடர்பில்லாதது எது?

  • அ) அகழி
  • ஆ) ஆறு
  • இ) இலஞ்சி
  • ஈ) புலரி
Ans:- D
36.

கல்லணையின் கட்டுமான உத்தியைக் கொண்டு கட்டப்பட்ட அணை.

  • அ) தௌலீஸ்வரம்
  • ஆ) மேட்டூர்
  • இ) சாதனுர்
  • ஈ) கல்பாக்கம்
Ans:- A
37.

உலகச் சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படும் நாள்.

  • அ) ஜுன் 5
  • ஆ) மார்ச் 20
  • இ) அக்டோபர் 5
  • ஈ) பிப்ரவரி 2
Ans:- A
38.

Also read 6th Standard General Tamil Important Question Free Online Notes - 003

'நிலமும் மரமும் உயிர்கள் நோயின்றி வாழ வேண்டும் எனும் நோக்கில் வளர்கின்றன' என்று கூறியவர்.

  • அ) மிளைகிழான் நல்வேட்டனார்
  • ஆ) கணிமேதாவியார்
  • இ) மாங்குடி மருதனார்
  • ஈ) நல்லந்துவனார்
Ans:- C
39.

'கிராண்ட் அணைக்கட்' என்று அழைக்கப்படுவது.

  • அ) பக்ரா நங்கல்
  • ஆ) ஹிராகுட்
  • இ) சர்தார் சரோவர்
  • ஈ) கல்லணை
Ans:- D
40.

மாமழை போற்றுதும் என்று போற்றியவர்.

  • அ) இளங்கோவடிகள்
  • ஆ) கம்பர்
  • இ) வள்ளலார்
  • ஈ) பாரதியார்
Ans:- A
41.

பாரதியார் வழித்தோன்றல் - பாரதிதாசனின் மாணவர்?

  • அ) கவிஞர் தமிழ்ஒளி
  • ஆ) சுரதா
  • இ) மேத்தா
  • ஈ) கண்ணதாசன்
Ans:- A
42.

'மிசை' - என்பதன் எதிர்ச்சொல் என்ன?

  • அ) கீழே
  • ஆ) மேலே
  • இ) இசை
  • ஈ) வசை
Ans:- A
43.

பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு.

  • அ) மாணிக்கவாசகர் திருவாசகம்
  • ஆ) திருமூலர் - திருமந்திரம்
  • இ) சுந்தரர் தேவாரம்
  • ஈ) சேக்கிழார் – திருவிளையாடற்புராணம்
Ans:- D
44.
Tnpsc General Tamil Online Notes - 027-1

'திருத்தொண்டர் திருவந்தாதி' பாடியவர்?

  • அ) அபிராமி பட்டர்
  • ஆ) சுந்தரர்
  • இ) நம்பியாண்டார் நம்பி
  • ஈ) சேக்கிழார்
Ans:- C
45.

பெரிய புராணத்தில் 'திருநாடு' எனக் குறிப்பிடப்படுவது?

  • அ) சோழ நாடு
  • ஆ) சேர நாடு
  • இ) பாண்டிய நாடு
  • ஈ) பல்லவர் நாடு
Ans:- A
46.

திருத்தொண்டத் தொகை பாடியவர்.

  • அ) சுந்தரர்
  • ஆ) கம்பர்
  • இ) சுரதா
  • ஈ) மேத்தா
Ans:- A
47.

சேக்கிழார் வாழ்ந்த காலம்.

  • அ) கி.பி. 12ம் நூற்றாண்டு
  • ஆ) கி.பி. 13ம் நூற்றாண்டு
  • இ) கி.பி. 14ம் நூற்றாண்டு
  • ஈ) கி.பி. 15ம் நூற்றாண்டு
Ans:- A
48.

பண்டையத் தமிழர்களின் வரலாறு அடங்கிய பண்பாட்டுக்கருவூலம்?

  • அ) நற்றிணை
  • ஆ) ஐங்குறுநூறு
  • இ) கலித்தொகை
  • ஈ) புறநானூறு
Ans:- D
49.

திமிலுடன் கூடிய காளையொன்றை ஒருவர் அடக்க முயல்வது போன்ற ஓவியம் ________ல் உள்ளது.

  • அ) கோத்தகிரி
  • ஆ) கரிகையூர்
  • இ) ஆதிச்சநல்லூர்
  • ஈ) கல்லூத்து மேட்டுப்பட்டி
Ans:- D
50.

காளைச் சண்டையை தேசிய விளையாட்டாகக் கொண்ட நாடு.

  • அ) ஸ்பெயின்
  • ஆ) தமிழ்நாடு
  • இ) இலங்கை
  • ஈ) அமெரிக்கா
Ans:- A
51.

ஜி.யு.போப் அவர்களுக்கு தமிழ் மீது பற்று உண்டாவதற்குக் காரணமாக இருந்த நூல் எது?

  • அகநானூறு
  • புறநானூறு
  • ஐங்குநுறூறு
  • பரிபாடல்
Ans:- B
52.

‘சான்றோர் பாலர் ஆப
சாலார் சாலார் பாலர் ஆகுபவே’ இவ்வடிகள்

  • நற்றிணை
  • குறுந்தொகை
  • புறநானூறு
  • அகநானூறு
Ans:- C
53.

பொருத்துக:

அரி - 1. பனையோலைப்பெட்டி
செறு - 2. புதுவருவாய்
யாணர் - 3. வயல்
வட்டி - 4. நெற்கதிர்

  • 4 3 2 1
  • 1 2 4 3
  • 3 4 1 2
  • 4 2 3 1
Ans:- A
54.

கம்பராமாயணம் ------------------------ நூல்

  • முதல்நூல்
  • (B)நாடகநூல்
  • வழிநூல்
  • மொழிபெயர்ப்புநூல்
Ans:- C
55.

“குலனுடைமையின் கற்புச் சிறந்தன்று” இடம் பெற்றுள்ள நூல் எது?

  • நாலடியார்
  • ஏலாதி
  • திரிகடுகம்
  • முதுமொழிக்காஞ்சி
Ans:- D
56.

‘கல்லார் அறிவிலாதார்’ என்று கூறும் நூல்

  • நாலடியார்
  • திருக்குறள்
  • இன்னாநாற்பது
  • ஏலாதி
Ans:- B
57.

------------------- என்ப உளவோ கருவியாற் அறிந்து செயின்

  • அருவினை
  • நல்வினை
  • தீவினை
  • தன்வினை
Ans:- A
58.

ஏலாதி ------------------------ வெண்பாக்களைக் கொண்டுள்ளது.

  • எழுபத்தொரு
  • எண்பத்தொரு
  • ஐம்பத்தொரு
  • முப்பத்தொரு
Ans:- B
59.

“கண்வனப்புக் கண்ணோட்டம், கால்வனப்புச் செல்லாமை” இடம்பெற்றுள்ள நூல்

  • திரிகடுகம்
  • நாலடியார்
  • நான்மணிக்கடிகை
  • சிறுபஞ்சமூலம்
Ans:- D
60.

குருதிக் கொடை தருபவர்களுக்கு, அக்குருதி மீண்டும் ------------------- நாட்களுக்குள் உடலில் சுரந்துவிடும்

  • 30 நாட்கள்
  • 25 நாட்கள்
  • 3 மாதங்கள்
  • 21 நாட்கள்
Ans:- D
Take a Test
Related Post
Tnpsc General Tamil Online Notes - 006
Tnpsc General Tamil Online Notes - 006 Tnpsc General Tamil Online Notes - 006 TNPSC General Tamil Onlin…
Tnpsc General Tamil Online Notes - 013
Tnpsc General Tamil Online Notes - 013 Tnpsc General Tamil Online Notes - 013 TNPSC General Tamil Onli…
Tnpsc General Tamil Online Notes - 022
Tnpsc General Tamil Online Notes - 022 Tnpsc General Tamil Online Notes - 022 TNPSC General Tamil Online N…
Tnpsc General Tamil Online Notes - 008
Tnpsc General Tamil Online Notes - 008 Tnpsc General Tamil Online Notes - 008 TNPSC General Tamil Onlin…
Post a Comment
Search
Menu
Theme
Share