Tnpsc General Tamil Online Notes - 002

TNPSC General Tamil Online Notes - 2 helps you practice Tamil with targeted questions to enhance your exam readiness. Start now with Guideraw !
Tnpsc General Tamil Online Notes - 002

Tnpsc General Tamil Online Notes - 002

TNPSC General Tamil Online Notes - 2 helps you practice Tamil with targeted questions to enhance your exam readiness. Start now with Guideraw !

1.

‘தமிழ்ச் செய்யுட் கலம்பகம்’ எனும் தொகை நூலின் ஆசிரியர் யார்?

  • கால்டுவெல்
  • வீரமாமுனிவர்
  • ஜி.யு.போப்
  • சீகன் பால்க் ஐயர்
Ans:- C
2.

அகரவரிசைப்படி அமைந்த சொற்களைக் கண்டறிக.

  • தாய்மொழி, தேன், தமிழ், துறை
  • தமிழ், துறை, தாய்மொழி, தேன்
  • தமிழ், தாய்மொழி, துறை, தேன்
  • தேன், துறை, தாய்மொழி, தமிழ்
Ans:- C
3.

‘இரகசிய வழி’ – என்னும் ஆங்கில நூலின் ஆசிரியர் --------------------

  • ஜான் பனியன்
  • லிட்டன் பிரபு
  • ஜி.யு.போப்
  • எச்.ஏ. கிருட்டிணப்பிள்ளை
Ans:- B
4.

ஒரு பொருட் பன்மொழிக்குச் சான்று அல்லாதது எது?

  • உயர்ந்தோங்கி
  • நடு மையம்
  • மீமிசை ஞாயிறு
  • மாடு மனை
Ans:- D
5.

பொருத்துக : நோய்தீர்க்கும் மூலிகைகள் பயன்கள்
துளசி 1. இளைப்பு இருமல் போக்கும்
தூதுவளை 2. மார்புச்சளி நீங்கும்
கீழாநெல்லி 3. கருப்பைச் சார்ந்த நோய் நீங்கும்
சோற்றுக் கற்றாழை 4. மஞ்சட் காமாலையைப் போக்கும்

  • 1 3 4 2
  • 2 1 4 3
  • 4 2 3 1
  • 3 4 2 1
Ans:- B
6.

“நான் தனியாக வாழவில்லை தமிழோடு வாழ்கிறேன்” – என்றவர் யார்?

  • மறைமலையடிகளார்
  • திரு.வி.கலியணசுந்தரனார்
  • தஞ்சை வேதநாயக சாத்திரியார்
  • பெருஞ்சித்திரனார்
Ans:- B
7.

“அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னுஞ் செல்வச் செவிலியால் உண்டு”. – எனும் குறட்பாவின் படி சரியாகப் பொருத்தப்பட்டுள்ளதைத் தேர்க.

  • அன்பு – குழந்தை, அருள் - தாய், பொருள் - வளர்ப்புத்தாய்
  • அன்பு – தாய், அருள் - குழந்தை, பொருள் - வளர்ப்புத்தாய்
  • அன்பு – வளர்ப்புத்தாய், அருள் - குழந்தை, பொருள் - தாய்
  • அன்பு – தாய், அருள் - வளர்ப்புத்தாய், பொருள் - குழந்தை
Ans:- B
8.

“தஞ்சாவூர்ப் பண்ணையாள் பாதுகாப்புச் சட்டத்தை திருத்திச் சாகுபடி செய்யும் தொழிலாளிக்கு’ அறுபது விழுக்காடு பங்கு கிடைக்க வழிவகை செய்தவர் யார்”.

  • அண்ணாதுரை
  • இராஜாஜி
  • பக்தவச்சலம்
  • காமராசர்
Ans:- D
9.

பொருந்தாச் சொல்லைக் காண்க.

  • சுத்துருகினன்
  • பரதன்
  • நகுலன்
  • சுக்ரீவன்
Ans:- C
10.

“வண்மை யில்லை ஓர் வறுமை இன்மையால் திண்மை இல்லை நேர் செறுநர் இன்மையால்” மேற்கண்ட அடிகளால் சிறப்பிக்கப் பெறும் நாடு எது?

  • நிடத நாடு
  • கோசல நாடு
  • சோழ நாடு
  • ஏமாங்கத நாடு
Ans:- B
11.

“நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும் காலின் வந்த கருங்கறி மூடையும் வடமலைப் பிறந்த மணியும் பொன்னும் -------------” என்னும் செய்யுளடிகள் இடம்பெற்ற நூல்.

  • மதுரைக்காஞ்சி
  • பட்டினப்பாலை
  • நெடுநல்வாடை
  • மலைபடுகடாம்
Ans:- B
12.

இரண்டு எழுத்துகளை மட்டுமே பெற்று வரும் குற்றியலுகர வகை.

  • ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்
  • உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
  • வன்றொடர்க் குற்றியலுகரம்
  • நெடில் தொடர்க் குற்றியலுகரம்
Ans:- D
13.

‘புரட்சி முழக்கம்’ – என்ற நூலை எழுதியவர் யார்?

  • ஞான கூத்தன்
  • சாலை இளந்திரையன்
  • சாலினி இளந்திரையன்
  • சி.சு.செல்லப்பா
Ans:- B
14.

பின்வரும் நூலகளுள் ‘கண்ணதாசன்’ எழுதாத நூல் எது?

  • இயேசு காவியம்
  • திருக்கை வழக்கம்
  • தைப்பாவை
  • கல்லக்குடி
Ans:- B
15.

பொருத்துக :
சிங்கம் 1. அகவும்
மயில் 2. கனைக்கும்
புலி 3. முழங்கும்
குதிரை 4. உறுமும்

  • 1 2 3 4
  • 4 3 2 1
  • 3 2 1 4
  • 3 1 4 2
Ans:- D
16.

பொருந்தாத சொல்லைக் கண்டறிக ‘கரிசலாங்கண்ணியின்’ வேறுபெயர்

  • தேகராசம்
  • ஞானப்பச்சிலை
  • பிருங்கராசம்
  • கையாந்தகரை
Ans:- B
17.

திருக்குறளுக்கு வழங்கப்படாத சிறப்புப்பெயர் கண்டறிக

  • ஆதி காவியம்
  • பொய்யாமொழி
  • உத்தர வேதம்
  • தமிழ்மறை
Ans:- A
18.

பொருத்துக :
அடவி 1. மான்
நவ்வி 2. சிலுவை
விசும்பு 3. காடு
குருசு 4. வானம்

  • 4 2 1 3
  • 3 1 4 2
  • 3 4 2 1
  • 2 3 1 4
Ans:- B
19.

‘தொண்டுக்கு முந்து தலைமைக்குப் பிந்து’ என்பது உன் நெறியாக இருக்கட்டும். - இக்கடித வரிகள் யாருடையது?

  • நேரு
  • காந்தி
  • மு.வ.
  • அண்ணா
Ans:- C
20.

பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்

  • காலதர்
  • சாளரம்
  • சன்னல்
  • கொட்டில்கள்
Ans:- D
21.

உரிய சொல்லால் நிரப்புக : செய்க பொருளைச் ------------------ செருக்கறுக்கும் எஃகதனிற் கூரிய தில்

  • செய்யார்
  • செய்வார்
  • சென்று
  • செறுநர்
Ans:- D
22.

இசைப்பண்ணும், இசையமைத்தவர் பெயரும் குறிக்கப்பட்டுள்ள தமிழிலக்கியம்

  • நற்றிணை
  • புறநானூறு
  • ஐங்குறுநூறு
  • பரிபாடல்
Ans:- D
23.

“நெடியோன் குன்றம்” – எனப்பெறுவது

  • இமயமலை
  • திருவேங்கடமலை
  • கொல்லி மலை
  • அழகர் மலை
Ans:- B
24.

“உற்றுழி உதவியும் உறு பொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே” - இப்பாடல் இடம்பெறும் நூல்

  • அகநானூறு
  • புறநானூறு
  • நற்றிணை
  • திருக்குறள்
Ans:- B
25.

“நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்” - இதனைக் கூறியவர்

  • சீத்தலைச் சாத்தனார்
  • புகழேந்திப் புலவர்
  • இளங்கோவடிகள்
  • இராமலிங்க அடிகள்
Ans:- C
26.

‘சிங்கவல்லி’ என்ற சொல் எச்செடியைக் குறிக்கும்?

  • குப்பை மேனி
  • துளசி
  • கரிசலாங்கண்ணி
  • தூதுவளை
Ans:- D
27.

“தாதுகு சோலை தோறும் சண்பகக் காடுதோறும்” இவ்வடிகளில் ‘தாது’ என்பதன் பொருள்.

  • மலர்
  • மகரந்தம்
  • குளம்
  • சோலை
Ans:- B
28.

அற்குற்ற குழற்கு நாற்றம் இல்லையே - இவ்வடியிலுள்ள ‘அல்’ என்பதன் எதிர்ச்சொல்லைக் கண்டறிக.

  • காலை
  • மாலை
  • இரவு
  • பகல்
Ans:- D
29.

“பதினாறு செவ்வியல் தன்மைகளைக் கொண்டது செம்மொழி ;;;; அதுவே நம்மொழி” என்பார்

  • பாரதியார்
  • தேவநேயப் பாவாணர்
  • பரணர்
  • மறைமலையடிகள்
Ans:- B
30.

கீழ்க்கண்டவற்றுள் கரிசிலாங்கண்ணியின் சிறப்புப் பெயர் யாது?

  • கீழ்வாய்நெல்லி
  • குமரி
  • பிருங்கராசம்
  • ஞானப் பச்சிலை
Ans:- C
31.

‘தென்தமிழ்த் தெய்வப்பரணி’ என்று கலிங்கத்துப் பரணியைப் புகழ்ந்தவர் யார்?

  • ஓட்டக்கூத்தர்
  • பரணர்
  • குமரகுருபரர்
  • பிசிராந்தையார்
Ans:- A
32.

1876, 2003 ஆகிய ஆண்டுகளில் முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்ட ஊர் எது?

  • கீழார் வெளி
  • ஆதிச்சநல்லூர்
  • மதுரை
  • திருவண்ணாமலை
Ans:- B
33.

ஆயிரம் யானைகளைப் போரில் கொன்ற வீரனைப் புகழ்ந்து பாடும் இலக்கியம் எது?

  • உலா
  • தூது
  • பரணி
  • பள்ளு
Ans:- C
34.

கிறித்தவக்கம்பர் எனப் புகழப்பெறுபவர்

  • ஜான்பன்யன்
  • எச்.ஏ.கிருட்டினனார்
  • ஹென்றி
  • வீரமாமுனிவர்
Ans:- B
35.

நற்றிணையைத் தொகுப்பித்தவர்

  • பன்னாடு தந்த மாறன் வழுதி
  • உக்ரப் பெருவழுதி
  • இளம் பெருவழுதி
  • மிளை கிழூன்
Ans:- A
36.

திருக்குறளில் எத்தனை அதிகாரம் உள்ளன.

  • 33
  • 133
  • 13
  • 1330
Ans:- B
37.

பாரதிதாசனார் எச்சிறப்புப் பெயரால் அழைக்கபடுகிறார்

  • புரட்சிக் கவிஞர்
  • தேசியக் கவிஞர்
  • உவமைக் கவிஞர்
  • கவிக்குயில்
Ans:- A
38.

‘உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்’ என வழங்கப்படும் காப்பியம் எது?

  • சிலப்பதிகாரம்
  • மணிமேகலை
  • சீவகசிந்தாமணி
  • வளையாபதி
Ans:- A
39.

பொருத்துக :
மேதி 1. சிவன்
சந்தம் 2. எருமை
கோதில் 3. அழகு
அங்கணர் 4. குற்றமில்லாத

  • 2 3 4 1
  • 2 3 1 4
  • 3 1 4 2
  • 3 2 1 4
Ans:- A
40.

பொருத்துக :
தொடர் பொருள்
ஆகாயத்தாமரை 1. மிகுதியாகப் பேசுதல்
ஆயிரங்காலத்துப் பயிர் 2. பொய்யழுகை
முதலைக் கண்ணீர் 3. நீண்ட காலத்திற்குரியது
கொட்டியளத்தல் 4. இல்லாத ஒன்று

  • 4 3 2 1
  • 4 3 1 2
  • 3 4 1 2
  • 3 4 2 1
Ans:- A
41.

அறவுரைக்கோவை எனும் நூலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை

  • 1330
  • 30
  • 10
  • 133
Ans:- C
42.

பாம்பினைப் பற்றி ஆட்டாதே – உன்றன் பத்தினிமார்களைப் பழித்துக் காட்டாதே எனப் பாடிய சித்தர்

  • தேரையர்
  • பாம்பாட்டிச்சித்தர்
  • போகர்
  • கடுவெளிச்சித்தர்
Ans:- D
43.

அம்மானை என்பது ----------- விளையாடும் விளையாட்டு

  • ஆண்கள்
  • குழந்தைகள்
  • பெண்கள்
  • இளைஞர்கள்
Ans:- C
44.

தமிழக மக்களால் காந்தியக் கவிஞர் என வழங்கப்படுபவர்

  • திரு.வி.க
  • வெ.இராமலிங்கனார்
  • பாரதிதாசன்
  • வே.இராமசாமி
Ans:- B
45.

“களி இன்ப நல்வாழ்வு கொண்டு – கன்னித் தமிழுக்கு ஆற்றுக தொண்டு” – என்று பாடியவர்

  • பாரதியார்
  • கோ.அ.அப்துல் லத்தீப்
  • முடியரசன்
  • பாரதிதாசன்
Ans:- B
46.

‘காந்தியடிகளை அரை நிருவாணப் பக்கிரி” என்று ஏளனம் செய்தவர்

  • சர்ச்சில்
  • புனித ஜார்ஜ்
  • வாரன் ஹேஸ்டிங்ஸ்
  • இராபர்ட் கிளைவ்
Ans:- A
47.

கீழ்ச்சாதி, மேல் சாதி வேற்றுமை, தீண்டாமைக் கொடுமைகள் அகல எல்லோருக்கும் கல்வி தேவை என்று கூறியவர்

  • அம்பேத்கர்
  • அயோத்திதாசப் பண்டிதர்
  • பெரியார்
  • காந்தியடிகள்
Ans:- C
48.

அவல் எதிர்ச்சொல்

  • பள்ளம்
  • மேடு
  • அவன்
  • உணவு
Ans:- B
49.

பொருத்துக :
ஒப்புரவு 1. சான்றாண்மை
சால்பு 2. உதவுதல்
மாற்றார் 3. உரைகல்
கட்டளை 4. பகைவர்

  • 2 4 1 3
  • 4 3 2 1
  • 3 1 4 2
  • 2 1 4 3
Ans:- D
50.

“சரசுவதி பண்டாரம்” என அழைக்கப்படுவது

  • தமிழ் நூல்
  • பிற நூல்
  • புத்தக சாலை
  • பாடல் வகை
Ans:- C
51.

சைவத்திருமுறைகளில் -------------- திருமுறை திருமந்திரம்.

  • ஏழாவது
  • பத்தாவது
  • எட்டாவது
  • மூன்றாவது
Ans:- B
52.

‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ – என்பது எந்நூலின் புகழ்மிக்கத்தொடர்

  • தேவாரம்
  • திருவாசகம்
  • திருமந்திரம்
  • நாலாயிரத் திவ்வியப்பிரபந்தம்
Ans:- C
53.

தவறானவற்றைத் தேர்வு செய்க. குமரகுருபரரின் நூல்கள்

  • கந்தர் கலிவெண்பா
  • வேதியர் ஒழுக்கம்
  • நீதிநெறி விளக்கம்
  • சகலகலாவல்லி மாலை
Ans:- B
54.

கண்டங்கத்தரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி – ஆகிய ஐந்து மூலிகையின் எப்பகுதி உடல்நோயைத் தீர்ப்பன.

  • இலை
  • வேர்
  • பட்டை
  • காய்
Ans:- B
55.

முக்கூடற்பள்ளு கற்பதன் பயன்

  • உழவுத்தொழில்
  • மீன்வகைகள்
  • விதைகளின் பெயர்கள்
  • அனைத்தும்
Ans:- D
56.

‘சூழ்ந்து மாமயி லாடி நாடகம் துளக்குறுத்தனவே’ - இடம்பெற்றுள்ள காப்பியம்

  • மணிமேகலை
  • சிலப்பதிகாரம்
  • சீவகசிந்தாமணி
  • குண்டலகேசி
Ans:- C
57.

பொருள் தருக ‘மயரி’

  • உறக்கம்
  • தயக்கம்
  • மயக்கம்
  • கலக்கம்
Ans:- C
58.

திருவிளையாடற் புராணத்தில் வரும் விருத்தப்பாக்கள்

  • மூவாயிரத்து முந்நூற்று அறுபத்து மூன்று
  • மூவாயிரத்து இருநூற்று அறுபத்து மூன்று
  • மூவாயிரத்து மூன்று
  • மூவாயிரத்து மூன்று
Ans:- A
59.

மணிமேகலை குறிப்பிடும் குற்றங்கள் எத்தனை?

  • எட்டு
  • ஏழு
  • பத்து
  • ஒன்பது
Ans:- C
60.

‘உடம்பார் அழியின் உயிரார் அழிவர்’ என்ற கூற்று யாருடையது?

  • திருமூலர்
  • திருநாவுக்கரசர்
  • இராமலிங்க அடிகள்
  • திருஞானசம்பந்தர்
Ans:- A
61.

‘என்னுடைய சகோதரியின் மரணத்தைவிடவும் வள்ளியம்மையின் மரணம் பேரிடியாக இருந்தது’ என்று கூறியவர்

  • திலகர்
  • காந்தியடிகள்
  • வ.உ.சிதம்பரனார்
  • திருப்பூர் குமரன்
Ans:- B
62.

“நோய்க்கு மருந்து இலக்கியம்” என்று கூறியவர்?

  • உ.வே.சாமிநாதர்
  • மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
  • மறைமலையடிகள்
  • கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை
Ans:- B
63.

‘தென்னாட்டின் ஜான்சிராணி’ என்று காந்தியடிகள் அழைத்தது யாரை?

  • வேலுநாச்சியார்
  • அஞ்சலையம்மாள்
  • அப்புஜத்தம்மாள்
  • ருக்குமணி
Ans:- B
64.

ஆற்றுணா வேண்டுவது இல் - இவ்வடியின் பொருள்

  • கற்றவனுக்குச் சோறு வேண்டா
  • கற்றவனுக்குக் கட்டுச்சோறு வேண்டா
  • கற்றவனுக்குக் கட்டுச்சோறு வேண்டும்
  • கல்லாதவனுக்குக கட்டுச்சோறு வேண்டாம்
Ans:- B
65.

‘வருகை’ என்பது -------------------- பருவத்தைக் குறிக்கும்

  • மூன்றாவது
  • ஆறாவது
  • ஐந்தாவது
  • ஏழாவது
Ans:- B
66.

முதன் முதலாக மக்களுக்காக (பொது) நூல் நிலையங்களை அமைத்த நாடு

  • கிரீஸ்
  • ரோம்
  • இத்தாலி
  • ஏதென்ஸ்
Ans:- A
67.

விசும்பு’ என்னும் சொல்லின் பொருள்

  • ஆகாயம்
  • துளி
  • மழைத்துளி
  • மேகம்
Ans:- A
68.

“பெண்களெல்லாம் அரம்பையர்போல் ஒளிரு நாடு” என்ற வரிகள் இடம் பெற்ற நூல்

  • பாஞ்சாலி சபதம்
  • மகாபாரதம்
  • இராமாயணம்
  • பகவத் கீதை
Ans:- A
69.

“உரைநடைக் காலம்” என அழைக்கப்படும் நூற்றாண்டு

  • பதினேழாம்
  • பதினெட்டாம்
  • பத்தொன்பதாம்
  • இருபதாம்
Ans:- D
70.

இவற்றுள் எத்தொடர் வள்ளலார் கூறாதத் தொடர்

  • குருவை வணங்க கூசிநிற்காதே
  • நல்லோர் மனதை நடுங்கச் செய்யாதே
  • கோனோக்கி வாழும் குடிபோல் நிற்காதே
  • பசித்தோர் முகத்தைப் பாராதிராதே
Ans:- C
71.

‘உலாமடல்’ என்னும் நூலின் ஆசிரியர்

  • ஒட்டக்கூத்தர்
  • செயங்கொண்டார்
  • கம்பர்
  • பெருஞ்சித்திரனார்
Ans:- A
72.

உதடுகள் இரண்டும் பொருந்துவதனால் பிறக்கும் எழுத்துக்கள்

  • க் ங்
  • ஞ் ட்
  • ய் ர்
  • ப் ம்
Ans:- D
73.

திருக்குறள் எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது?

  • 100
  • 105
  • 107
  • 110
Ans:- C
74.

“வருகைப் பருவம்” – என்பது

  • குழந்தையின் பத்தாம் திங்களில் நிகழ்வது
  • குழந்தையின் பனிரண்டாம் திங்களில் நிகழ்வது
  • குழந்தையின் இருபதாம் திங்களில் நிகழ்வது
  • குழந்தையின் பதின்மூன்றாம் திங்களில் நிகழ்வது
Ans:- D
75.

‘உலகு குளிர எமது மதியில் ஒழுகும் அமுதகிரணமே’ - என்று தொடங்கும் பாடல் எந்தப்பருவத்தில் இடம்பெற்றுள்ளது?

  • செங்கீரைப்பருவம்
  • முத்தம் பருவம்
  • வருகைப்பருவம்
  • அம்புலிப்பருபம்
Ans:- C
76.

உமறுப்புலவரின் காலம்

  • கி.பி. இரண்டாம் நூற்றாண்டு
  • கி.பி. பதினேழாம் நூற்றாண்டு
  • கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு
  • கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டு
Ans:- B
77.

“ஆபுத்திரன் நாடு அடைந்த காதை” மணிமேகலையில் ------------------------ காதையாக உள்ளன.

  • இருபதாவது
  • இருபத்து நான்காவது
  • இருபத்தேழாவது
  • இருபத்தொன்றாவது
Ans:- B
78.

சரியான பொருள் தருக. ‘ஆயம்’

  • செவிலியர் கூட்டம்
  • பாணன் கூட்டம்
  • தோழியர் கூட்டம்
  • அனைத்தும்
Ans:- C
79.

தெய்வக் கவிஞர் என்றால் ----------------------- என்று பொருள்படும்.

  • திவ்வியகவி
  • அழகியமணவாளதாசர்
  • பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
  • குமரகுருபரர்
Ans:- A
80.

மூன்றாம் நந்திவர்மன் எந்நூலின் பாட்டுடைத் தலைவன்?

  • உலா
  • அந்தாதி
  • கலம்பகம்
  • பரணி
Ans:- C
81.

பொருந்தாத இணையைக் கண்டறிக.

  • மேதி - எருமை
  • கேசரி - சிங்கம்
  • எண்கு - புலி
  • மரை - மான்
Ans:- C
82.

பொருந்தாத தொடரைக் கண்டறிக.

  • இழிந்த பிறப்பாய் விடும்
  • பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்
  • ஏதம் படுபாக் கறிந்து
  • செல்வத்துப் பயனே ஈதல்
Ans:- D
83.

“வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க்கபிலன்” – எனக் கபிலரைப் புகழ்ந்தவர் யார்?

  • நக்கீரர்
  • இளங்கீரனார்
  • பெருங்குன்றூர்க்கிழார்
  • நப்பசலையார்
Ans:- B
84.

“வெஞ்சின விறல்வேற் காளையொ டஞ்சி லோதியை வரக்கரைந் தீமே” – பாடியவர் யார்?

  • கபிலர்
  • பேயனார்
  • ஓரம்போகியார்
  • ஓதலாந்தையார்
Ans:- D
85.

---------------------------- மன்னன் யானைக்கட்சேய் மாந்தரஞ் ஆவார்.

  • சேர
  • சோழ
  • பாண்டிய
  • பல்லவ
Ans:- A
86.

அகநானூற்றில் 6, 16 என்ற எண்களாக வரும் திணை

  • பாலை
  • குறிஞ்சி
  • நெய்தல்
  • மருதம்
Ans:- D
87.

நல்லந்துவனார் நெய்தல் கலியில் பாடியப் பாடல்கள்

  • பதிமூன்று
  • முப்பத்து மூன்று
  • பதினொன்று
  • நூறு
Ans:- B
88.

அகரவரிசைப்படி அமைந்த சொற்களைக் கண்டறிக.

  • தாய்மொழி, தேன், தமிழ், துறை
  • தமிழ், துறை, தாய்மொழி, தேன்
  • தமிழ், தாய்மொழி, துறை, தேன்
  • தேன், துறை, தாய்மொழி, தமிழ்
Ans:- C
89.

‘இரகசிய வழி’ – என்னும் ஆங்கில நூலின் ஆசிரியர் --------------------

  • ஜான் பனியன்
  • லிட்டன் பிரபு
  • ஜி.யு.போப்
  • எச்.ஏ. கிருட்டிணப்பிள்ளை
Ans:- B
90.

ஒரு பொருட் பன்மொழிக்குச் சான்று அல்லாதது எது?

  • உயர்ந்தோங்கி
  • நடு மையம்
  • மீமிசை ஞாயிறு
  • மாடு மனை
Ans:- D
91.

பொருத்துக :
நோய்தீர்க்கும் மூலிகைகள் பயன்கள்
துளசி 1. இளைப்பு இருமல் போக்கும்
தூதுவளை 2. மார்புச்சளி நீங்கும்
கீழாநெல்லி 3. கருப்பைச் சார்ந்த நோய் நீங்கும்
சோற்றுக் கற்றாழை 4. மஞ்சட் காமாலையைப் போக்கும்

  • 1 3 4 2
  • 2 1 4 3
  • 4 2 3 1
  • 3 4 2 1
Ans:- B
92.

“நான் தனியாக வாழவில்லை தமிழோடு வாழ்கிறேன்” – என்றவர் யார்?

  • மறைமலையடிகளார்
  • திரு.வி.கலியணசுந்தரனார்
  • தஞ்சை வேதநாயக சாத்திரியார்
  • பெருஞ்சித்திரனார்
Ans:- B
93.

“அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னுஞ் செல்வச் செவிலியால் உண்டு”. – எனும் குறட்பாவின் படி சரியாகப் பொருத்தப்பட்டுள்ளதைத் தேர்க.

  • அன்பு – குழந்தை, அருள் - தாய், பொருள் - வளர்ப்புத்தாய்
  • அன்பு – தாய், அருள் - குழந்தை, பொருள் - வளர்ப்புத்தாய்
  • அன்பு – வளர்ப்புத்தாய், அருள் - குழந்தை, பொருள் - தாய்
  • அன்பு – தாய், அருள் - வளர்ப்புத்தாய், பொருள் - குழந்தை
Ans:- B
94.

“தஞ்சாவூர்ப் பண்ணையாள் பாதுகாப்புச் சட்டத்தை திருத்திச் சாகுபடி செய்யும் தொழிலாளிக்கு’ அறுபது விழுக்காடு பங்கு கிடைக்க வழிவகை செய்தவர் யார்”.

  • அண்ணாதுரை
  • இராஜாஜி
  • பக்தவச்சலம்
  • காமராசர்
Ans:- D
95.

பொருந்தாச் சொல்லைக் காண்க.

  • சுத்துருகினன்
  • பரதன்
  • நகுலன்
  • சுக்ரீவன்
Ans:- C
96.

“வண்மை யில்லை ஓர் வறுமை இன்மையால் திண்மை இல்லை நேர் செறுநர் இன்மையால்” மேற்கண்ட அடிகளால் சிறப்பிக்கப் பெறும் நாடு எது?

  • நிடத நாடு
  • கோசல நாடு
  • சோழ நாடு
  • ஏமாங்கத நாடு
Ans:- B
97.

“நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும் காலின் வந்த கருங்கறி மூடையும் வடமலைப் பிறந்த மணியும் பொன்னும் -------------” என்னும் செய்யுளடிகள் இடம்பெற்ற நூல்.

  • மதுரைக்காஞ்சி
  • பட்டினப்பாலை
  • நெடுநல்வாடை
  • மலைபடுகடாம்
Ans:- B
98.

‘எழுவர் பூண்ட ஈகைச் செந்நுகம்’ - சிறுபாணாற்றுப்படை வரி கடையெழுவள்ளல்களுக்குப் பிறகு வள்ளன்மையைக் கொண்டவனாக யாரைக் கூறுகிறது?

  • நச்சினார்க்கினியர்
  • நல்லியக்கோடன்
  • கரிகாலன்
  • நக்கீரர்
Ans:- B
99.

நீலமணி மிடற்(று) ஒருவன் போல மன்னுக பெரும நீயே - இவ்வாறு ஒளவையாரால் பாடப்பெற்ற மன்னர் யார்?

  • குமணன்
  • கோப்பெருஞ் சோழன்
  • சோழன் கரிகாற்பெருவளத்தான்
  • அதியமான் நெடுமான் அஞ்சி
Ans:- D
100.

பெண்களின் பருவங்களில் மங்கைப் பருவத்திற்குரிய வயது வரம்பு

  • 14 – 19
  • 12 – 13
  • 20 – 25
  • 13 – 14
Ans:- B

Post a Comment

Spam is not welcome here. Any form of unsolicited promotional content, repeated messages, or irrelevant comments will be removed. Please contribute meaningfully to the discussion. Failure to adhere to these guidelines may result in moderation, including the possibility of being blocked. Let's keep the conversation engaging and on-topic!