Tnpsc General Tamil Online Notes - 026
TNPSC General Tamil Online Notes - 26 helps you practice Tamil with targeted questions to enhance your exam readiness. Start now with Guideraw !
வாயில் இலக்கியம் என்று அழைக்கப்படும் நூல் எது?
- தூது
- தமிழோவியம்
- குறிஞ்சிப் பாட்டு
- தோன்தமிழ்
சனி நீரோடு என்பது யாருடைய வாக்கு
- கபிலர்
- பாரதியார்
- சீத்தலை சாத்தனார்
- ஒளவையார்
இந்தியநாடு மொழிகளின் காட்சிசாலையாகத் திகழ்கிறது என்று குறிப்பிட்டவர்
- கால்டூவெல்
- ஹோக்கன்
- ச.அகத்தியலிங்கம்
- குமரிலபட்டர்
இந்திய நீர்ப் பாசனத்தின் தந்தை என அறியப்படுபவர் யார்?
- கரிகாலன்
- பென்னிகுவிக்
- சர் ஆர்தர் காட்டன்
- சோழர்
தேம்பாவணியின் பாட்டுடைத் தலைவன் யார்?
- தாவீது
- சூசை.மாமுனிவர்
- கண்ணதாசன்
- இயேசுபெருமான்
சீனாவில் சிவன் கோவில் யாருடைய ஆணையின் கீழ் கட்டப்பட்டது?
- சுல்தான்
- குப்லாய்கான்
- எல்லீஸ்
- ஹோக்கன்
காலம் பிறக்கும் முன் பிறந்தது தமிழே! என்ற பாடல் வரியின் ஆசிரியர் யார்?
- பாரதியார்
- பாரதிதாசன்
- தமிழன்பன்
- திருவள்ளுவர்
பக்திச்சுவை நனி சொட்டச்சொட்ட பாடிய கவி வலவ என சேக்கிழார் பெருமானைப் புகழ்ந்துரைத்தவர் யார்?
- சுப்புரத்தினதாசன்
- மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்
- மகாகவி பாரதிதாசன்
- விடை தெரியவில்லை
“தித்திக்கும் தென்அமுதாய் தென் அமுதின் மேலான” என்ற பாடல் இடம் பெற்றுள்ள நூல் எது?
- தமிழ்விடுதூது
- சிலப்பதிகாரம்
- மணிமேகலை
- புறநானூறு
தண்டமிழ் ஆசான் சாத்தன் நன்னூற்புலவன் என்று சாத்தனாரைப் பாராட்டியவர் யார்?
- இளங்கோவடிகள்
- பாரதிதாசன்
- தாராபாரதி
- இராமலிங்கம்
“மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்” என்ற பாடலின் ஆசிரியர் யார்?
- இளங்கோவடிகள்
- சுரதா
- பாரதியார்
- கம்பர்
தமிழர் சமுதாயம் என்பது யாருடைய கவிதை நூல்?
- அழவள்ளியப்பா
- வாணிதாசன்
- தமிழ்ஒளி
- கந்தர்வன்
காவிரியின் பாதையெல்லாம் பூவிரியும் கோலத்தை விவரிக்கும் நூல் எது?
- பெரியபுராணம்
- பதிற்றுப்பத்து
- நற்றிணை
- கார்நாற்பது
புதுக்கவிதை இயக்கத்தை தோற்றுவித்தவர் யார்?
- ஆற்றூர் ரவிவர்மா
- வால்ட் விட்மன்
- எர்னஸ்ட் காசிரர்
- கவிஞர் மல்லார்மே
நன்னூலில் உள்ள அதிகாரங்கள் ......... மற்றும் ஒவ்வொரு அதிகாரத்திலுள்ள பகுதிகள்.........
- 5, 10
- 2, 5
- 3, 10
- 2, 10
சிந்தாமணி காப்பியத்தின் தலைவன்
- கோவலன்
- சீவகன்
- குசேலர்
- இராமன்
ஆண்டாள் என்னும் பொருளை தரும் சொல்
- கழை
- கரை
- களை
- கலை
“தடக்கை” என்பதன் இலக்கணக்குறிப்பு தருக.
- உரிச்சொற்றொடர்
- இரட்டை கிளவி
- உருவகம்
- உவமை
“வசன நடை கைவந்த வல்லாளர்” என அழைக்கப்படுபவர்
- வீரமாமுனிவர்
- ஆறுமுக நாவலர்
- ஜி.யு.போப்
- பரிதிமாற் கலைஞர்
உலக புத்தக நாள் கொண்டாடப்படும் நாள்?
- ஜுன் 5
- மார்ச் 8
- ஏப்ரல் 23
- டிசம்பர் 10
யாப்பின் உறுப்புகள் எத்தனை வகைப்படும்
- 3
- 4
- 5
- 6
நீலகேசி ............. பாவால் இயற்றப்பட்டது
- வெண்பா
- குறட்பா
- ஆசிரியப்பா
- விருத்தப்பா
“தென்னாட்டுத் திலகர்” எனப்படுபவர்
- அண்ணா
- பாரதியார்
- பகத்சிங்
- வ.உ.சி
ஆநிரை மீட்டல் எந்த திணைக்குரியது?
- வெட்சித்திணை
- கரந்தைத்திணை
- வஞ்சித்திணை
- வாகைத்திணை
யா மரம் என்பது எந்த நிலத்தில் வளரும்
- குறிஞ்சி
- மருதம்
- பாலை
- நெய்தல்
தகளி என்பதன் பொருள் என்ன?
- அறிவு
- அகல்விளக்கு
- கோவில் விளக்கு
- குத்துவிளக்கு
வாழ்க - பகுபத உறுப்பிலக்கணம்?
- பகுதி
- வினையெச்சம்
- வியங்கோள் வினைமுற்று விகுதி
- பலர்பால் வினமுற்று விகுதி
முனைப்பாடியார் எந்த ஊரைச் சேர்ந்தவர்
- திருமுனைப்பாடி
- திருவாதவூர்
- திருப்பரங்குன்றம்
- சத்திமுத்தம்
நடநாளை மட்டுமல்ல இன்றும் நம்முடையது தான் என்று பாடியவர் யார்?
- மு.மேத்தா
- இரா.மீனாட்சி
- பசுவைய்யா
- தரும சிவராமு
வாயுரை வாழ்த்து என அழைக்கப்படும் நூல் எது?
- கம்பராமாயணம்
- பெரியபுராணம்
- திருக்குறள்
- சிலப்பதிகாரம்
“வேளாண் வேதம்” என அழைக்கப்படும் நூல் எது?
- திருக்குறள்
- நாலடியார்
- புறநானூறு
- அகநானூறு
தேசம் உடுத்திய நூலாடை என கவிஞர் குறிப்பிடும் நூல் எது?
- திருவாசகம்
- திருக்குறள்
- திருப்பாவை
- நாலாயிர திவ்ய பிரபந்தம்
பொருளின் இயல்பை உள்ளது உள்ளபடியே அழகுடன் கூறுவது எவ்வகை அணி?
- இயல்பு நவிற்சி அணி
- உயர்வு நவிற்சி அணி
- சொல்பின்வருநிலையணி
- செம்மொழி சிலேடை அணி
ஆடியது மயிலா (அ) குயிலா இவ்வாக்கியத்தில் உள்ள வினா எவ்வகை வினா?
- அறிவினா
- அறியாவினா
- ஐயவினா
- கொடை வினா
வருக வருக என்பது?
- இரட்டைக்கிளவி
- அடுக்குத்தொடர்
- விளித்தொடர்
- உரிச்சொற்றொடர்
வீடு முழுக்க வானம் என்ற கவிதை நூல்களை எழுதியவர் யார்?
- கண்ணதாசன்
- கலில் ஜிப்ரான்
- சே.பிருந்தா
- காயிதே மில்லத்
கீழ்கண்டவற்றுள் எம்.ஜி.ஆர் பற்றிய சரியான கூற்று எது?
கூற்று 1 - ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டைச் சிறப்பாக நடத்தியவர் எம்.ஜி.ஆர்
கூற்று 2 - எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை ஒட்டி (2008-2011) நடத்தப்பட்டது
கூற்று 3 - கேரளாவைச் சேர்ந்தவர் எம்.ஜி.ஆர்
- கூற்று 1, 2 சரி
- கூற்று 3 சரி
- கூற்று 1, 3 சரி
- கூற்று 1,2,3 தவறு
மலைபடுகடாம் நூலின் வேறுபெயர்?
- சிறுபானாற்றுப்படை
- பெரும்பானாற்றுப்படை
- திருமுருகாற்றுப்படை
- கூத்தராற்றுப்படை
கரிசல் களத்தையும் அங்குள்ள மக்களையும் மையப்படுத்தி கரிசல் இலக்கியத்தை நிலை நிறுத்தியவர்?
- கு.அழகிரிசாமி
- பூ மணி
- கி.ராஜநாராயணன்
- புதுமைப்பித்தன்
6 ம் வேற்றுமை உருபு என்ன
- இன்
- அது
- உகு
- ஆல்
ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய நூல்களுள் காலத்தின் சுருக்கமான வரலாறு' என்ற நூல் எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது?
- 20 மொழிகளில்
- 35 மொழிகளில்
- 40 மொழிகளில்
- 45 மொழிகளில்
“இந்த மாறன் ஒரு நாளும் பொய் கூறமாட்டான்' என்பது எந்த வழுவமைதி சார்ந்தது?
- திணை வழுவமைதி
- பால் வழுவமைதி
- இடவழுவமைதி
- கால வழுவமைதி
பாவலரேறு பெருஞ்சித்திரனார் இயற்றிய எந்த நூல் 'தமிழுக்கு கருவலமாக” அமைந்தது?
- பாவியக்கொத்து
- கனிச்சாறு
- திருக்குறள் மெய்ப்பொருளுரை
- பள்ளிப் பறவைகள்
கீழ்க்கண்டவற்றில் மொழி ஞாயிறு தேவநேயப்பாவானர் பற்றிய கூற்றுகளில் தவறானதை கண்டறிக.
- தமிழ் சொல்லாராய்ச்சியில் உச்சம் தொட்டவர்.
- தமிழகம் முழுவதும் திருக்குறள் சொற்பொழிவுகளை வழங்கி வந்தவர்.
- செந்தமிழ் சொற்பிறப்பில் அகர முதலித் திட்ட இயக்குனராக பணியாற்றியவர் .
- உலகத்தமிழ் கழகத்தை நிறுவி தலைவராக இருந்தவர்
“பெரிய மீசை” - சிரித்தார் என்ற சொல்லுக்கான தொகையின் வகை எது?
- பண்புத்தொகை
- உவமைத்தொகை
- அன்மொழித்தொகை
- உம்மைத்தொகை
“Whirl wind” என்ற சொல்லின் கலைச்சொல்லை கண்டறிக.
- பெருங்காற்று
- நிலக்காற்று
- கடற்காற்று
- சுழல்காற்று
கல்வியும், செல்வமும் பெற்ற பெண்கள் விருந்தும் ஈகையும் செய்வதாக குறிப்பிட்டவர்?
- சேக்கிழார்
- ஒளவையார்
- கம்பர்
- தாயுமானவர்
100 செயல்களை ஒரே நேரத்தில் செய்து காட்டி “சதாவதானி” என்று பாராட்டப் பெற்றவர்
- சி.வை.தாமோதரனார்
- செய்குதம்பி பாவலர்
- பாரதியார்
- புதுமைப்பித்தன்
பொருத்துக:
திருமுருகாற்றுப்படை - 1) மாங்குடி மருதனார்
பொருனராற்றுப்படை - 2) நாத்தனார்
பெரும்பாணாற்றுப்படை - 3) முடத்தாமக் கண்ணி
சிறுபாணாற்றுப்படை - 4) நக்கீரர்
மதுரைக் காஞ்சி - 5) கடியலூர் உருத்திரங் கண்ணனார்
- 34521
- 43521
- 43152
- 34152
யார் காலத்து சிற்பங்கள் விழியோட்டம் புருவ நெளிவு நக அமைப்பு பெற்றுள்ளது.
- பல்லவர்
- பாண்டியர்
- நாயக்கர்
- பெளத்த
கொல்களிறு - இலக்கணக்குறிப்பு
- பண்புத்தொகை
- வினைத்தொகை
- வேற்றுமைத்தொகை
- உவமைத்தொகை
இராவண காவியம் காலத்தின் விளைவு ஆராய்ச்சியன் அறிகுறி என்று கூறியவர் யார்?
- பெரியார்
- மு.வ.
- அண்ணா
- எவருமில்லை
பைங்கிளி இலக்கணக் குறிப்பு தருக?
- பெயரெச்சம்
- பண்புத்தொகை
- வினைத்தொகை
- உரிச்சொற்றொடர்
நாச்சியார் திருமொழியில் உள்ள மொத்த பாடல்களின் எண்ணிக்கை
- 100
- 150
- 700
- 143
அவரவர் அனுபவிப்பதும் எழுத்தாக வடிப்பதும் அவரவர் முறை” என்று கூறியவர் யார்?
- தி.ஜானகிராமன்
- மு.வ.
- தஞ்சை பிரகாஷ்
- கவிராயர்
மணநூல் என்று அழைக்கப்படும் நூல் எது?
- சீவகசிந்தாமணி
- சிலப்பதிகாரம்
- இராமாயணம்
- முத்தொள்ளாயிரம்
மிசை - என்பதன் எதிர்சொல் என்ன?
- கீழே
- மேலே
- இசை
- வசை
உயிரளபெடை எத்தனை வகைப்படும்?
- 12
- 10
- 3
- 5
உண்பது நாழி உடுப்பவை இரண்டே
- நற்றிணை
- புறநானூறு
- குறுந்தொகை
- அகநானூறு
ஆசிய கண்டத்திலேயே இரண்டாவது பெரிய நூலகம் எது?
- கன்னிமாரா
- சரஸ்வதி மஹால் நூலகம்
- அண்ணா நூற்றாண்டு நூலகம்
- எதுவுமில்லை
இணைய வணிகத்தை கண்டுபிடித்தவர் யார்?
- மைக்கேல் ஆலட்ரிச்
- பாரன்
- ஹாங்க்மாக்னஸ்கி
- எதுவுமில்லை
தமிழ் மொழியை எழுத இருவகை எழுத்துக்கள் வழக்கிலிருந்ததை நாம் எதன் மூலம் அறிகிறோம்?
- ஆதிச்சணல்லூர்
- அரச்சலூர் கல்வெட்டு
- சின்னாலூர் செப்பேடு
- அய்கோல் கல்வெட்டு
ஐ- மாத்திரை அளவு என்ன?
- 1 மாத்திரை
- 2 மாத்திரை
- 1.5 மாத்திரை
- 0.5 மாத்திரை
தன்மானம் இல்லாத கோழைகளுடன் சேரக்கூடாது என்ற கவிஞர் யார்?
- பாவேந்தர்
- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
- சுரதா
- பாரதியார்
பொதுவாக தமிழ் இலக்கணம் எதற்குரியவை?
- இயற்றமிழ்
- இசைத்தமிழ்
- நாடகத்தமிழ்
- இவையனைத்தும்
வேட்கை - என்னும் சொல்லின் ஐகாரக்குறுக்கம் பெறும் மாத்திரை அளவு
- 1
- 1/2
- 2
- 1 1/2
மூச்சுப்பயிற்சியே உடலைப்பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும் என்று கூறியவர்?
- தொல்காப்பியர்
- திருவாசகர்
- திருமூலர்
- திருவள்ளுவர்
புரோகிதருக்காக அமாவாசை காத்திருப்பதில்லை என்று 'மழையும் புயலும் நூலில் எழுதியவர்?
- அழகிரிசாமி
- அராமசாமி
- ஈ.வெ.ரா
- வ.ராமசாமி
'சீரிளமை' என்ற சொல்லை பிரித்து எழுதுக
- சீர் + இளமை
- சீர்மை + இளமை
- சிரிய + இளமை
- சிறிய + இளமை
தேனினும் இனியநற் செந்தமிழ் மொழியே தென்னாடு விளங்குறத் திகழுந்தேன் மொழியே - பாடலின் ஆசிரியர் யா?
- கவிமணி
- பாரதியார்
- கா.நமச்சிவாயர்
- சுரதா
Monolingual - தமிழ்சொல் தருக.
- உரையாடல்
- ஒருமொழி
- மெய்யெழுத்து
- கலந்துரையாடல்
'மருந்தே ஆயினும் விருந்தோடு உண்' - கூறியவர் யார்?
- ஒளவையார்
- சுஜாதா
- கண்ணதாசன்
- இரா.இளங்குமரனணார்
கண்ணே, மணியே எனக் குழந்தையே கொஞ்சுவது போலே தமிழை அமுதென்றும் நிலவென்றும் மணமென்றும் பாலென்றும் வானென்றும் தோன்றும் வாளென்றும் போற்றுபவர் யார்?
- பாரதியார்
- பாரதிதாசன்
- கவிமணி
- நாமக்கல் கவிஞர்
பொருத்துக.
i. சிந்துக்குத் தந்தை - 1) திருவள்ளுவர்
ii. செந்தமிழ் அந்தனர் - 2) பாரதியார்
Iii. தமிழகத்தின் வொர்ட்ஸ்வொர்த் - 3) இரா.இளங்குமரனார்
iv. பெருநாவலர் - 4) வாணிதாசன்
- 3214
- 2341
- 2314
- 2431
கார் அறுத்தான் என்பது.
- இடவாகுபெயர்
- காலவாகுபெயர்
- சினையாகுப்பெயர்
- பண்பாகுபெயர்
உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு மலேசியாவே, மாநாட்டுக்குரிய அம்முதல் மொழியும் தமிடே என்று எடுத்தியம்பியவர் யார்?
- தேவநேயப்பாவாணர்
- பன்மொழிப்புலவர் க. அப்பாதுரையார்
- கி.ராஜநாராயணன்
- இரா.இளங்குமரனார்
தண்ணீர் தண்ணீர் என்ற நூலின் ஆசிரியர் யார்?
- வைரமுத்து
- கோமல் சுமாமிநாதன்
- வெ.இறையன்பு
- கந்தர்வன்
ஒரு கிலோ அரிசியை உற்பத்தி செய்ய தேவைப்படும் தண்ணீரின் அளவு
- 2500
- 900
- 822
- 1780
வில்வான் - இலக்கணக்குறிப்பு
- தொழில்பெயர்
- உவமைத்தொகை
- உம்மைத்தொகை
- எண்ணும்மை
தமிழர்களின் இரத்தம் நேதாஜியின் மூளையில் கட்டியாக உள்ளது என்று கூறியவர் யார்?
- கேப்டன் தாசன்
- பெரியார்
- சர்ச்சில்
- எதுவுமில்லை
சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
- 1925
- 1926
- 1927
- 1920
கீழ்கண்டவற்றில் பெரியார் நடத்திய இதழ்கள் எது?
- ரிவோல்ட்
- இந்தியா
- தேன்தமிழ்
- விஜயா
"தூர்" -என்பது யாருடைய கவிதை நூல்
- கல்யாண்ஜி
- தமிழ்ஒளி
- நா.முத்துக்குமார்
- குமரகுருபரர்
நான்காவது உலகத் தமிழ் மாநாடு எந்த ஆண்டு எங்கு நடைபெற்றது?
- 1974-இலங்கை
- 1995-இந்தியா
- 1981-மதுரை
- 1970-பாரிசு
ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் கண்டு எழுதுக : METAPHOR
- உருவக அணி
- வகைகள்
- உவமை அணி
- மனிதன்
E=mc^2 - என்ற கோட்பாட்டை முன்மொழிந்தவர் யார்?
- நியூட்டன்
- ஹாக்கி
- ஐன்ஸ்டீன்
- பாஸ்கல்
“தேவாரம்” எனப்படுவது சைவ திருமுறைகளில் முதல் எத்தனைத் திருமுறைகளை உள்ளடக்கியது?
- 3
- 5
- 7
- 9
8 - என்பதன் தமிழ் எழுத்து யாது?
- உ
- க
- அ
- ச
மறுமையை நோக்கி கொடுக்காதவன்' என பரணர் சிறப்பிக்கப்படும் வள்ளல் யார்?
- பாரி
- ஆய்
- அதியமான்
- பேகன்
முல்லை நிலத்தின் சிறுபொழுது யாது?
- யாமம்
- ஏற்பாடு
- மாலை
- காலை
எந்த நிலத்து மக்கள் பாணர்களை வரவேற்று “குழல் மீன் கறியும் பிறவும் கொடுத்தனர்” என சிறுபாணாற்றுப்படை குறிப்பிடுகிறது?
- முல்லை
- நெய்தல்
- குறிஞ்சி
- மருதம்
குலசேகர ஆழ்வார், உய்ய வந்த பெருமாளை எவ்வாறு உருவகித்து பாடியுள்ளார்?
- குழந்தை
- அன்னை
- தமிழ்
- நோயாளி
பொதிகை மலையை ஆண்ட குறுநில மன்னன் யார்?
- ஓரி
- ஆய்
- பாரி
- பேகன்
மாங்குடி மருதனாரை ஆதரித்த மன்னன் யார்?
- நெடுஞ்செழியன்
- கரிகாலன்
- அதியமான்
- குமணன்
பிசிராந்தையார் எந்த நாட்டு புலவர்?
- சேரநாடு
- பாண்டிய நாடு
- சோழநாடு
- பல்லவ நாடு
மணநூல், காமநூல், முக்திநூல்- என்று மறுபெயர்களுடைய நூல் எது?
- திருவாசகம்
- சிலப்பதிகாரம்
- மணிமேகலை
- சீவகசிந்தாமணி
ஜி.யு.போப்- இலியட், ஒடிசியுடன் ஒப்பிட்ட தமிழ் நூல் எது?
- சிலப்பதிகாரம்
- சீவக சிந்தாமணி
- மணிமேகலை
- குறிஞ்சிப்பாட்டு
“வளையாபதி” நூல் ஒரு.......
- வைணவ நூல்
- பெளத்த நூல்
- சைவ நூல்
- சமண நூல்
'தமிழை பக்திமொழி' என குறிப்பிட்டவர் யார்?
- தனி நாயக அடிகள்
- தேவநேய பாவாணர்
- திரு.வி.க
- பாரதியார்
நற்றிணை நூலுக்கு முதலில் உரை எழுதியவர் யார்?
- ஜி.யு.போப்
- தேவநேய பாவாணர்
- பின்னத்து நாராயணசாமி ஐயர்
- நற்றிணை மூவடியார்