Tnpsc General Tamil Online Notes - 027
TNPSC General Tamil Online Notes - 27 helps you practice Tamil with targeted questions to enhance your exam readiness. Start now with Guideraw !
'இந்திய நாடு மொழிகளின் காட்சிச் சாலை' யாகத் திகழ்கிறது என்றவர்.
- அகத்தியலிங்கம்
- கால்டுவெல்
- குமரிலப்பட்டர்
- தொல்காப்பியர்
'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்னும் நூலின் ஆசிரியர்.
- அகத்தியலிங்கம்
- கால்டுவெல்
- குமரிலப்பட்டர்
- தொல்காப்பியர்
'திராவிடம்' என்ற சொல்லை முதலில் குறிப்பிட்டவர் யார்?
- அ) அகத்தியலிங்கம்
- ஆ) கால்டுவெல்
- இ) குமரிலப்பட்டர்
- ஈ) தொல்காப்பியர்
திராவிட மொழிகள் மொத்தம்.
- அ) 23
- ஆ) 26
- இ) 28
- ஈ) 30
தமிழ்மொழியின் பழமையான இலக்கண நூல் எது?
- அ) அகத்தியம்
- ஆ) சிலப்பதிகாரம்
- இ) இராமாயணம்
- ஈ) தொல்காப்பியம்
'லீலாதிலகம்' - எம்மொழியின் பழமையான இலக்கண நூல்?
- அ) மலையாளம்
- ஆ) தமிழ்
- இ) கன்னடம்
- ஈ) தெலுங்கு
"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்' என்று பாடியவர்______.
- அ) பாரதிதாசன்
- ஆ) நாமக்கல் கவிஞர்
- இ) கவிமணி
- ஈ) பாரதியார்
'சென்ரியு' என்பது தமிழிலக்கியத்தின் வடிவம்.
- அ) கதை
- ஆ) சிறுகதை
- இ) கவிதை
- ஈ) உரைநடை
'நிகரிலாக் காப்பிய பூவனங்கள் உன் நெஞ்சம் நடத்தட்டும் ஊர்வலங்கள்’ என்றவர்.
- அ) ஈரோடு தமிழன்பன்
- ஆ) பாரதிதாசன்
- இ) நாமக்கல் கவிஞர்
- ஈ) கவிமணி
2004 ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழன்பன் நூல்.
- அ) வணக்கம் வள்ளுவ
- ஆ) வணக்கம் தமிழா
- இ) வணக்கம் நண்பா
- ஈ) வணக்கம் இந்தியா
'இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும்' என்று கூறும் நூல்.
- அ) அகத்தியலிங்கம்
- ஆ) கால்டுவெல்
- இ) பிங்கல நிகண்டு
- ஈ) தமிழன்பன்
உலகத் தாய்மொழி நாள்.
- அ) பிப்ரவரி 20
- ஆ) பிப்ரவரி 21
- இ) பிப்ரவரி 22
- ஈ) பிப்ரவரி 23
‘ஒரு பூவின் மலர்ச்சி, ஒரு குழந்தையின் புன்னகை புரிந்து கொள்ள அகராதி தேவை இல்லை’ என்றவர்?
- அ) அகத்தியலிங்கம்
- ஆ) கால்டுவெல்
- இ) தமிழன்பன்
- ஈ) தொல்காப்பியர்
தமிழ்விடு தூது எந்த இலக்கியத்தைச் சார்ந்தது.
- அ) தொடர்நிலைச் செய்யுள்
- ஆ) புதுக்கவிதை
- இ) சிற்றிலக்கியம்
- ஈ) தனிப்பாடல்
மதுரை சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி பாடுவதாக அமைந்த நூல்?
- அ) தமிழ்விடு தூது
- ஆ) தமிழோவியம்
- இ) திருக்குற்றால குறவஞ்சி
- ஈ) முக்கூடற்பள்ளு
தமிழ்விடு தூது நூலைப் பதிப்பித்தவர்?
- அ) பெருஞ்சேரல் இரும்பொறை
- ஆ) உ.வே.சாமிநாதர்
- இ) அடியார்க்கு நல்லார்
- ஈ) ஆறுமுகநாவலர்
தமிழ்விடு தூது நூலின் ஆசிரியர்______.
- அ) பலபட்டடைச் சொக்கநாதர்
- ஆ) என்னயினாப் புலவர்
- இ) சத்திமுத்தப் புலவர்
- ஈ) எவருமில்லை
தமிழ்விடு தூது நூலின் பாட்டுடைத் தலைவன்.
- அ) மதுரை சொக்கநாதர்
- ஆ) முருகன்
- இ) திருமால்
- ஈ) இந்திரன்
தமிழ்விடு தூது நூலைப் பதிப்பித்த ஆண்டு.
- அ) 1930
- ஆ) 1931
- இ) 1932
- ஈ) 1933
தமிழ்விடு தூது நூலில் உள்ள கண்ணிகள்.
- அ) 268
- ஆ) 269
- இ) 270
- ஈ) 271
பெண்மையை முதன்மைப்படுத்தும் புரட்சிக் காப்பியம்.
- அ) சீவகசிந்தாமணி
- ஆ) சிலப்பதிகாரம்
- இ) மணிமேகலை
- ஈ) வளையாபதி
மணிமேகலையின் காதைகள்?
- அ) 30
- ஆ) 35
- இ) 77
- ஈ) 71
காவடிச்சிந்தின் தந்தை என அழைக்கப்பட்டவர்.
- அ) சென்னிகுளம் அண்ணாமலையார்
- ஆ) பாரதியார்
- இ) பாரதிதாசன்
- ஈ) காளமேகப்புலவர்
அண்ணாமலையார்___________நூற்றாண்டைச் சேர்ந்தவர்.
- அ) 17ஆம்
- ஆ) 18ஆம்
- இ) 19ஆம்
- ஈ) 20ஆம்
திருப்புகழை அருளியவர்.
- அ) அருணகிரியார்
- ஆ) குமரகுருபரர்
- இ) அண்ணாமலையார்
- ஈ) தாயுமானவர்
அருணகிரியாரின் திருப்புகழ்த் தாக்கத்தால் விளைந்த சிறந்த சந்த இலக்கியம்.
- அ) காவடிச்சிந்து
- ஆ) கோமதி அந்தாதி
- இ) நீதிநெறிவிளக்கம்
- ஈ) திருமந்திரம்
தமிழில் முதன்முதலில் வண்ணச்சிந்து பாடியவர்.
- அ) அருணகிரியார்
- ஆ) அண்ணாமலையர்
- இ) பாரதியார்
- ஈ) ஔவையார்
அண்ணாமலையார்__________அவையில் அரசவைப் புலவராக இருந்தார்.
- அ) இருதயாலய மருதப்பத் தேவருடைய
- ஆ) இருதயாலய வேலப்பத்தேவருடைய
- இ) அரிமர்த்தன பாண்டியருடைய
- ஈ) முதலாம் குலோத்துங்க சோழருடைய
அண்ணாமலையார் ஊற்று மலைக்குச் சென்றபோது வயது.
- அ) 18
- ஆ) 19
- இ) 20
- ஈ) 21
த்வஜஸ்தம்பம் என்பதன் பொருள்.
- அ) மதில் மேலிருக்கும் கொடி
- ஆ) கொடி மரம்
- இ) மரக்கன்று
- ஈ) கப்பலில் பறக்கும் கொடி
'நான் வந்தேன்' இதில் வரும் பயனிலை.
- அ) பெயர்ப் பயனிலை
- ஆ) வினைப் பயனிலை
- இ) உரிப் பயனிலை
- ஈ) வினா பயனிலை
'சொன்னவள் கலா' இதில் வரும் பயனிலை.
- அ) வினைப் பயனிலை
- ஆ) வினாப் பயனிலை
- இ) இடைப் பயனிலை
- ஈ) பெயர்ப் பயனிலை
'அவன் திருந்தினான்' எவ்வகைத் தொடர்?
- அ) செவினைத் தொடர்
- ஆ) வினாத்தொடர்
- இ) தன்வினைத் தொடர்
- ஈ) பிறவினைத் தொடர்
பகுபத உறுப்புகள் எத்தனை வகைப்படும்.
- அ) ஆறு
- ஆ) ஏழு
- இ) எட்டு
- ஈ) ஒன்பது
நீர் நிலைகளோடு தொடர்பில்லாதது எது?
- அ) அகழி
- ஆ) ஆறு
- இ) இலஞ்சி
- ஈ) புலரி
கல்லணையின் கட்டுமான உத்தியைக் கொண்டு கட்டப்பட்ட அணை.
- அ) தௌலீஸ்வரம்
- ஆ) மேட்டூர்
- இ) சாதனுர்
- ஈ) கல்பாக்கம்
உலகச் சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படும் நாள்.
- அ) ஜுன் 5
- ஆ) மார்ச் 20
- இ) அக்டோபர் 5
- ஈ) பிப்ரவரி 2
'நிலமும் மரமும் உயிர்கள் நோயின்றி வாழ வேண்டும் எனும் நோக்கில் வளர்கின்றன' என்று கூறியவர்.
- அ) மிளைகிழான் நல்வேட்டனார்
- ஆ) கணிமேதாவியார்
- இ) மாங்குடி மருதனார்
- ஈ) நல்லந்துவனார்
'கிராண்ட் அணைக்கட்' என்று அழைக்கப்படுவது.
- அ) பக்ரா நங்கல்
- ஆ) ஹிராகுட்
- இ) சர்தார் சரோவர்
- ஈ) கல்லணை
மாமழை போற்றுதும் என்று போற்றியவர்.
- அ) இளங்கோவடிகள்
- ஆ) கம்பர்
- இ) வள்ளலார்
- ஈ) பாரதியார்
பாரதியார் வழித்தோன்றல் - பாரதிதாசனின் மாணவர்?
- அ) கவிஞர் தமிழ்ஒளி
- ஆ) சுரதா
- இ) மேத்தா
- ஈ) கண்ணதாசன்
'மிசை' - என்பதன் எதிர்ச்சொல் என்ன?
- அ) கீழே
- ஆ) மேலே
- இ) இசை
- ஈ) வசை
பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு.
- அ) மாணிக்கவாசகர் திருவாசகம்
- ஆ) திருமூலர் - திருமந்திரம்
- இ) சுந்தரர் தேவாரம்
- ஈ) சேக்கிழார் – திருவிளையாடற்புராணம்
'திருத்தொண்டர் திருவந்தாதி' பாடியவர்?
- அ) அபிராமி பட்டர்
- ஆ) சுந்தரர்
- இ) நம்பியாண்டார் நம்பி
- ஈ) சேக்கிழார்
பெரிய புராணத்தில் 'திருநாடு' எனக் குறிப்பிடப்படுவது?
- அ) சோழ நாடு
- ஆ) சேர நாடு
- இ) பாண்டிய நாடு
- ஈ) பல்லவர் நாடு
திருத்தொண்டத் தொகை பாடியவர்.
- அ) சுந்தரர்
- ஆ) கம்பர்
- இ) சுரதா
- ஈ) மேத்தா
சேக்கிழார் வாழ்ந்த காலம்.
- அ) கி.பி. 12ம் நூற்றாண்டு
- ஆ) கி.பி. 13ம் நூற்றாண்டு
- இ) கி.பி. 14ம் நூற்றாண்டு
- ஈ) கி.பி. 15ம் நூற்றாண்டு
பண்டையத் தமிழர்களின் வரலாறு அடங்கிய பண்பாட்டுக்கருவூலம்?
- அ) நற்றிணை
- ஆ) ஐங்குறுநூறு
- இ) கலித்தொகை
- ஈ) புறநானூறு
திமிலுடன் கூடிய காளையொன்றை ஒருவர் அடக்க முயல்வது போன்ற ஓவியம் ________ல் உள்ளது.
- அ) கோத்தகிரி
- ஆ) கரிகையூர்
- இ) ஆதிச்சநல்லூர்
- ஈ) கல்லூத்து மேட்டுப்பட்டி
காளைச் சண்டையை தேசிய விளையாட்டாகக் கொண்ட நாடு.
- அ) ஸ்பெயின்
- ஆ) தமிழ்நாடு
- இ) இலங்கை
- ஈ) அமெரிக்கா
ஜி.யு.போப் அவர்களுக்கு தமிழ் மீது பற்று உண்டாவதற்குக் காரணமாக இருந்த நூல் எது?
- அகநானூறு
- புறநானூறு
- ஐங்குநுறூறு
- பரிபாடல்
‘சான்றோர் பாலர் ஆப
சாலார் சாலார் பாலர் ஆகுபவே’ இவ்வடிகள்
- நற்றிணை
- குறுந்தொகை
- புறநானூறு
- அகநானூறு
பொருத்துக:
அரி - 1. பனையோலைப்பெட்டி
செறு - 2. புதுவருவாய்
யாணர் - 3. வயல்
வட்டி - 4. நெற்கதிர்
- 4 3 2 1
- 1 2 4 3
- 3 4 1 2
- 4 2 3 1
கம்பராமாயணம் ------------------------ நூல்
- முதல்நூல்
- (B)நாடகநூல்
- வழிநூல்
- மொழிபெயர்ப்புநூல்
“குலனுடைமையின் கற்புச் சிறந்தன்று” இடம் பெற்றுள்ள நூல் எது?
- நாலடியார்
- ஏலாதி
- திரிகடுகம்
- முதுமொழிக்காஞ்சி
‘கல்லார் அறிவிலாதார்’ என்று கூறும் நூல்
- நாலடியார்
- திருக்குறள்
- இன்னாநாற்பது
- ஏலாதி
------------------- என்ப உளவோ கருவியாற் அறிந்து செயின்
- அருவினை
- நல்வினை
- தீவினை
- தன்வினை
ஏலாதி ------------------------ வெண்பாக்களைக் கொண்டுள்ளது.
- எழுபத்தொரு
- எண்பத்தொரு
- ஐம்பத்தொரு
- முப்பத்தொரு
“கண்வனப்புக் கண்ணோட்டம், கால்வனப்புச் செல்லாமை” இடம்பெற்றுள்ள நூல்
- திரிகடுகம்
- நாலடியார்
- நான்மணிக்கடிகை
- சிறுபஞ்சமூலம்
குருதிக் கொடை தருபவர்களுக்கு, அக்குருதி மீண்டும் ------------------- நாட்களுக்குள் உடலில் சுரந்துவிடும்
- 30 நாட்கள்
- 25 நாட்கள்
- 3 மாதங்கள்
- 21 நாட்கள்