Tnpsc General Tamil Online Notes - 003
TNPSC General Tamil Online Notes - 3 helps you practice Tamil with targeted questions to enhance your exam readiness. Start now with Guideraw !
கீழ்க்கண்டவற்றுள் பாஞ்சாலிசபத்திற்குரிய உட்பிரிவுகளைத் தேர்க
- 92 படலங்கள், 5027 பாடல்கள்
- 12 சருக்கங்கள், 2330 பாடல்கள்
- 5 சருக்கங்கள், 412 பாடல்கள்
- 10 சருக்கங்கள், 894 பாடல்கள்
கடற்பயணத்தின் சிறப்பை – அதை விளக்கும் நூலோடு பொருத்துக :
விளைந்து முதிர்ந்த விழுமுத்து - 1. பட்டினப்பாலை
பொன்னுக்கு ஈடாக மிளகு ஏற்றுமதி - 2. புறநானூறு
காற்றின் போக்கையறிந்து கலம் செலுத்தினர் - 3. மதுரைக்காஞ்சி
கட்டுத்தறியில் கட்டிய யானை அசைவது - 4. அகநானூறு போல் நாவாய் அசைந்தது.
- 4 3 2 1
- 3 4 2 1
- 1 2 4 3
- 3 4 1 2
‘திவ்விய கவி’ என்றழைக்கப்படுபவர் யார்?
- குலசேகர ஆழ்வார்
- ஆண்டாள்
- பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
- பெரியாழ்வார்
“சிறைத் தண்டனைக்காக நீ வருந்துகிறாயா”? என்று கேட்டார் காந்தியடிகள் அப்பெண் “இல்லை இல்லை மீண்டும் சிறை செல்லத் தயார்” என்று கூறினார், அப்பெண் யார்?
- வேலு நாச்சியார்
- அஞ்சலையம்மாள்
- தில்லையாடி வள்ளியம்மை
- அம்புஜத்தம்மாள்
உருவ வழிபாடு செய்யாமல் வெட்ட வெளியையே கடவுளாக வழிபட்ட சித்தர்
- பாம்பாட்டிச் சித்தர்
- குதம்பைச் சித்தர்
- அழுகுனிச் சித்தர்
- கடுவெளிச் சித்தர்
“பெண்மைக்குப் பன்முகங்கள் உண்டு” எனக் கூறியவர்
- பாரதியார்
- பாரதிதாசன்
- வெ.இராமலிங்கனார்
- சுரதா
‘பாவலரேறு’ பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் யாது?
- அப்துல் ரகுமான்
- வாணிதாசன்
- முடியரசன்
- துரை. மாணிக்கம்
மரபுக் கவிதையில் வேர் பார்த்தவர் ; புதுக் கவிதையில் மலர் பார்த்தவர் - என்று பாராட்டப்படுபவர்
- உமறுப்புலவர்
- அப்துல் ரகுமான்
- ந. பிச்சமூர்த்தி
- ஞானக் கூத்தன்
தாயுமானவர் நினைவு இல்லம் எங்கே உள்ளது?
- இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இலட்சுமிபுரம்
- நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருமறைக்காடு
- திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள மலைக்கோட்டை
- புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருப்பெருந்துறை
‘ஞான சாகரம்’ - இதழினை ‘அறிவுக்கடல்’ என மாற்றியவர்
- பரிதிமாற்கலைஞர்
- மறைமலையடிகள்
- இரா.பி.சேதுப்பிள்ளை
- திரு.வி.க.
“நீதித் திருக்குறளை நெஞ்சாரத் தம்வாழ்வில் ஓதித்தொழு(து) எழுக ஓர்ந்து” இவ்வாறு திருக்குறளின் பெருமையைப் பாடியவர் யார்?
- கபிலர்
- ஒளவையார்
- கவிமணி
- பரணர்
தொண்டு செய்து பழுத்த பழம் தூயதாடி மார்பில் விழும் - இப்பாடல் அடிகள் யார் யாரைப் பற்றிப் பாடியது?
- பாரதியார், பெரியாரைப் பற்றிப் பாடியது
- பாரதிதாசன், பெரியாரைப் பற்றிப் பாடியது
- கவிமணி, இரவீந்திரநாத் தாகூரைப் பற்றிப் பாடியது
- நாமக்கல் கவிஞர், இரவீந்திரநாத் தாகூரைப் பற்றிப் பாடியது
‘காலை மாலை உலாவிநிதம் காற்று வாங்கி வருவோரின் காலைத் தொட்டுக் கும்பிட்டுக் காலன் ஓடிப் போவானே’ – என்று பாடியவர்
- திருமூலர்
- கவிமணி தேசியவிநாயகம் பிள்ளை
- பாரதியார்
- பாரதிதாசன்
“நாளை என் தாய்மொழி சாகுமானால் - இன்றே நான் இறந்து விடுவேன்” - என்று கூறியவர்
- காந்தியக் கவிஞர் இராமலிங்கர்
- மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்
- ருசியக் கவிஞன் ரசூல் கம்சதேவ்
- ருசிய அறிஞர் தால்கதாய்
தாயுமேது தந்தையேது தனையர் கற்றத் தாருமேது ஆயும்போது யாவும் பொம்ம லாட்டமே பூலோகசூது என்று பாடியவர்
- மீரா
- சாலை, இளந்திரையன்
- பாஸ்கரதாஸ்
- பாரதிதாசன்
“சிற்றில் சிதைத்து விளையாடும் பருவத்தில் பெற்றோர் செய்த வேதனை விளையாட்டு” – எனப் பெரியார் குறிப்பிடுவது
- மணக்கொடை
- கைம்மை ஒழிப்பு
- மூடநம்பிக்கை
- குழந்தைத் திருமணம்
நேரிசையாசிரியப்பாவின் ஈற்றயலடிக்குரிய சீர்
- நாற்சீர்
- முச்சீர்
- ஐஞ்சீர்
- அறுசீர்
இரண்டு உதடுகள் குவிவதால் பிறக்கும் எழுத்துக்கள்
- உ, ஒ
- இ, ஈ
- அ, ஆ
- ப, ம
இந்தியநாட்டை மொழிகளின் ‘காட்சிச்சாலை’ எனக் குறிப்பிட்டவர்
- அகத்தியலிங்கம்
- குற்றாலலிங்கம்
- வைத்தியலிங்கம்
- நாகலிங்கம்
‘இந்தியாவின் தேசியப் பங்குவீதம்’ - இந்நூலுக்குரியவர் மூச்சைவிட்டு சென்ற நாள்
- 1926 – டிசம்பர் - 6
- 1936 – டிசம்பர் - 6
- 1946 – டிசம்பா – 6
- 1956 – டிசம்பர் - 6
‘கோட்டோவியங்கள்’ என்பது
- நேர்கோடு வரைவது
- கோணக்கோடு வரைவது
- வளைகோடு வரைவது
- மூன்று கோடும் வரைவது
தமிழர் வளர்த்த நுண்கலைகளில் முன்னணியில் நிற்கும் கலை
- பேச்சுக்கலை
- ஓவியக்கலை
- சிற்பக்கலை
- கட்டடக்கலை
“நாளை என் தாய்மொழி சாகுமானால் - இன்றே நான் இறந்து விடுவேன்” - என்றவர்
- பாரதியார்
- ஷெல்லி
- பாரதிதாசன்
- இரசூல் கம்சதேவ்
‘கண்ணுள் வினைஞர்’ என்றழைக்கப்பட்டவர்
- பாடகர்
- ஓவியர்
- நாட்டியர்
- வனைபவர்
மோகனரங்கனின் தமிழ் ஒலித்துக்கொண்டு இருக்கும் பொருள்கள்
- வானொலி
- பாவரங்கமேடை
- தொலைக்காட்சி
- அனைத்தும்
“இரட்டைக்கிளவிபோல் இணைந்தே வாழுங்கள் பிரிந்தால் பொருளில்லை” என்றவர் யார்?
- முடியரசன்
- சுரதா
- வாணிதாசன்
- கண்ணதாசன்
“போலச் செய்தல்” பண்பை அடிப்படையாக கொண்ட கலை
- சிற்பக் கலை
- பேச்சுக்கலை
- நாடகக்கலை
- ஓவியக்கலை
‘தமிழ்வேலி’ என்று மதுரைத் தமிழ்சங்கத்தினைக் கூறிய நூல்
- பரிபாடல்
- புறநானூறு
- திருவாசகம்
- தேவாரம்
முனுசாமி, மங்களம் இணையருக்குப் பிறந்த மங்கை
- அன்னிபெசண்ட் அம்மையார்
- தில்லையாடி வள்ளியம்மை
- முத்துலட்சுமி ரெட்டி
- இராணிமங்கம்மாள்
‘என்றுமுள தென்தமிழ்’ என்றவர்
- பாவாணர்
- கம்பர்
- திரு.வி.க
- உவே.சா
‘அந்தமான்’ – எவ்வகை மொழி
- தனிமொழி
- தொடர்மொழி
- பொது மொழி
- ஓரெழுத்து ஒருமொழி
தொகைச் சொல்லை விரித்தெழுதுக நானிலம்
- குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்
- குறிஞ்சி, முல்லை, நெய்தல், பாலை
- குறிஞ்சி. முல்லை, மருதம், பாலை
- முல்லை, மருதம், நெய்தல், பாலை
பின்வரும் இலக்கணக் குறிப்புக்குரிய பொருந்தாச் சொல்லைத் தேர்க
- பாதமலர்
- அடிமலர்
- தேன் தமிழ்
- மொழியமுது
தமிழில் ஓரெழுத்து ஒரு மொழி ----------- உள்ளன.
- நாற்பத்திரண்டு
- ஐம்பத்திரண்டு
- அறுபத்திரண்டு
- எழுபத்திரண்டு
பொருத்துக :
பெயர்ச்சொல் 1. வந்தான்
வினைச்சொல் 2. ஐந்தும் ஆறும்
இடைச்சொல் 3. மாவீரன்
உரிச்சொல் 4. வேலன்
- 1 4 3 2
- 4 1 2 3
- 3 4 1 2
- 4 1 3 2
ஆங்கில சொல்லிற்கு சரியான தமிழ் சொல் யாது? “ஐனெயைn ளுரஉஉநளளழைn யுஉவ”
- இந்தியச் சான்றுச் சட்டம்
- இந்திய உரிமைச் சட்டம்
- இந்திய வாரிசுரிமைச ;சட்டம்
- இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்
உ.வே.சா. அவர்களின் தமிழ்ப் பணியைப் பாராட்டிய வெளிநாட்டு அறிஞர்கள்
- கால்டுவெல் - கெல்லட்
- கமில் சுவலபில் - மாக்சுமுல்லர்
- ஜி.யு.போப் - சூலியல் வின்சோன்
- ஹிப்பாலஸ் - பிளைநி
கண்ணன் என்பது ----------------- பகுபதம் ஆகும்.
- பொருட்பெயர்
- சினைப்பெயர்
- பண்புப்பெயர்
- வினைப்பெயர்
நான், யான் என்பன
- தன்மை ஒருமைப் பெயர்கள்
- தன்மைப் பன்மைப் பெயர்கள்
- படர்க்கைப் பெயர்கள்
- முன்னிலைப் பெயர்கள்
“உயிர்களின் பரிணாம வளர்ச்சியைப் பற்றி கூறும் நூல்” –
- திருக்குறள்
- பதிற்றுப்பத்து
- புறநானூறு
- திருவாசகம்
மேரி கியூரி – பியூரிகியூரி இணையர் இணைந்து நோபல் பரிசு பெற்ற ஆண்டு எது?
- 1911
- 1934
- 1903
- 1905
தமிழ க அரசின் முதல் அரசவைக் கவிஞர் யார்?
- கவிஞர் முத்துலிங்கம்
- கவியரசர் கண்ணதாசன்
- கவிஞா வெ.இராமலிங்கனார்
- கவிஞர் பாரதிதாசன்
அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கிய ஆண்டு எது?
- 1956
- 1986
- 1990
- 1927
“வங்க சிங்கம்” என அழைக்கப்படுபவர்
- காந்தியடிகள்
- ஜவஹர்லால் நேரு
- வல்லபாய் பட்டேல்
- நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
எட்டுத்தொகை நூல்களுள் இல்லாத ஒன்று
- அகநானூறு
- புறநானூறு
- திருக்குறள்
- பதிற்றுப்பத்து
நேரு மகளுக்கு எழுதிய கடித்தில் எதனைப் பற்றி அதிகம் கூறுகிறார்?
- உணவு
- உடல் நலம்
- நூல்கள்
- உடற்பயிற்சி
பட்டினம், பாக்கம் என்றழைப்பது
- மலையை அடுத்து இருக்கும் ஊர்கள்
- வயலை அடுத்து இருக்கும் ஊர்கள்
- காடுகளை அடுத்து இருக்கும் ஊர்கள்
- கடலை அடுத்து இருக்கும் ஊர்கள்
தவறான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக.
- 1949இல் குமாரசாமி முதலமைச்சராக இருந்தார்
- 1954இல் காமராசர் முதலமைச்சராக இருந்தார்
- 1944இல் பிரகாசம் முதலமைச்சராக இருந்தார்
- 1947இல் ஓமந்தூர் இராமசாமி முதலமைச்சராக இருந்தார்
யாருடைய முன்னோர் காலத்தில் கரும்பு சீனாவில் இருந்து கொண்டு வந்து பயிரிடப்பட்டது?
- பாரி
- பேகன்
- அதியமான்
- ஓரி
உள்ளது சிதைப்போர் உளரெனப் படாஅர். - இவ்வடிகள் இடம் பெற்ற நூல்
- சிலப்பதிகாரம்
- அகநானூறு
- குறுந்தொகை
- புறநானூறு
பைய நாவைய சைத்த பழந்தமிழ் ஐயை தாடலை கொண்டு பணிகுவாம் என்னும் பாடலின் அடிக்கோடிட்ட வார்த்தையின் பொருள் என்ன?
- மகள்
- நாக்கு
- பல்லின் முதற்பகுதி
- தாய்
திருநி றைந்தனை தன்னிக ரொன்றில தீது தீர்ந்தனை நீர்வளஞ சார்ந்தனை என தொடங்கும் பாரதியாரின் பாடல் வரியின் மூல நூல் எது?
- தேவாரம்
- வந்தே மாதரம்
- கீதாஞ்சலி
- சத்ய சோதனை
கொடைமடம் படுத வல்லது படைமடம் படான்பிறர் படைமயக் குறினே எனும் புறநானூற்று பாடல் வரியில் “படைமடம்” என்பதன் பொருள்.
- அதிய வலிமையுடைய படை
- போர் புரியும் திறன்
- போர் நெறியை கடைபிடித்தல்
- போர் நெறி மீறுதல்
“காலே பரிதப்பினவே கண்ணே, நோக்கி நோக்கி வாளிழந்தனவே” எனும் ஒளவையார் பாடல் இடம் பெற்றுள்ள எட்டுத்தொகை பெயர் என்ன?
- குறுந்தொகை
- பரிபாடல்
- நற்றிணை
- அகநானூறு
“மருதம்” திணையை முதலாக கொண்டு துவங்கும் எட்டுத்தொகை நூல்
- ஐங்குறுநூறு
- அகநானூறு
- கலித்தொகை
- ஐந்திணை ஐம்பது
கலித்தொகையில் கபிலர் இயற்றிய பாடல்களின் எண்ணிக்கை யாது?
- 39
- 29
- 59
- 49
ஐங்குறுநூறு திணை வரிசையை தேர்ந்தெடு.
1. குறிஞ்சி
2. முல்லை
3. மருதம்
4. நெய்தல்
5. பாலை
- 3, 4, 1, 5,2
- 1, 2, 3, 4, 5
- 2, 3, 4, 5, 1
- இல்லை
திருக்குறள் பெருமையை உணர்த்தும் நூல்
- பழமொழி நானூறு
- நால்வர் நான்மணிமாலை
- திருவள்ளுவ மாலை
- நாலடியார்
“இவளை யாழ் போரிலே வெல்வான் எவனோ அவனுக்கு மணஞ்செய்து கொடுப்பேன்” என கூறியவர் யார்?
- கலுழவேகன்
- வீணாபதி
- சீதத்தன்
- சீவகன்
மெசினாப் பட்டினமானது நில அதிர்வினால் அழிந்த ஆண்டு
- 1908
- 1857
- 1869
- 1911
கேளாய் கிளை கிளைக்குங் கேடுபடரத் திறமருளிக் கோளாய நீக்குபவன் கோளிலியெம் பெருமானே என கூறியவர்
- சம்பந்தர்
- அப்பர்
- சுந்தரர்
- மாணிக்கவாசகர்
‘நூல் தொகை விளக்கம் எனும் நூலின் ஆசிரியர்
- சுந்தர சுவாமிகள்
- பெ.சுந்தரம் பிள்ளை
- குமரகுருபரர்
- ஒட்டக்கூத்தர்
போர்க்குறி காயமே புகழின் காயம் எனும் கூற்றை மனோன்மணியம் எனும் நூலில் கூறியவர்
- குடிலன்
- பலதேவன்
- சேரமன்னன்
- ஜீவகன்
பாரதியாரின் வசன கவிதைகள் யாருடைய கவிதையோடு ஒப்பிடத் தகுந்தது.
a) கலீல் கிப்ரான்
b) தாகூர்
c) வால்ட்விட்மன்
d) டால்சுதாய்
- a,b,c
- b,c,d
- c,d
- a,c
சொக்கநாத புலவர் இயற்ரிய “அழகர் கிள்ளை விடு”-ல் உள்ள கண்ணிகள் எத்தனை
- 349
- 239
- 139
- 129
முதலாம் குலோத்துங்க சோழனின் அவைப்புலவர் யார்?
- செயங்கொண்டார்
- உமறுப்புலவர்
- ஒட்டக்கூத்தர்
- சேக்கிழார்
மறுமலர்ச்சி பாடல்களை எவ்வாறு கூறலாம்?
- மானிடர் பாட்டு
- புதுமை புரட்சி
- நவகவிதை
- புரட்சி பாடல்
“பூங்கொடி” எனும் காவியம் தமிழக அரசின் விருதினை பெற்ற ஆண்டு.
- 1966
- 1961
- 1972
- 1971
கண்ணதாசன் பற்றிய செய்திகளில் சரியானதை தேர்ந்தெடு.
I. தமிழக அரசின் அரசவை கவிஞராக இருந்தார்
II. சாகித்திய பரிசினை பெற்றுள்ளார்
III. அண்ணாமலையார் நினைவு பரிசு பெற்றுள்ளார்
- I, II
- II, III
- I, III
- அனைத்தும்
தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தின் ஆங்கில இலக்கிய நூற்பரிசு பெற்றவர்
- பாலசுப்பிரமணியம்
- அப்துல் ரகுமான்
- காமராசன்
- முடியரசன்
கிராமிய சந்தங்களுடன் பாடல் இயற்றுபவர்
- காமராசன்
- தருமு சிவராமு
- பசுவய்யா
- பித்தன்
காமராசன் இயற்றிய நூல்கள் எது?
1. ஒரு கைதியின் டைரி
2. கிறுக்கல்கள்
3. சூரியகாந்தி
4. பித்தன்
- 1,2
- 2,3
- 1,2,3
- 2,3,4
நமக்குள் மலரட்டு நல்லிணக்கம் நூலின் ஆசிரியர்
- காமராசன்
- பசுவய்யா
- மீரா
- கருணாநிதி
வீரசோழியம் எனும் இலக்கண நூலை எழுதியவர்?
- பவணந்தி முனிவர்
- வீரமாமுனிவர்
- வச்சநந்தி முனிவர்
- புத்தமித்ரர்
முடியரசன் பிறந்த ஊர்
- பெரிய குளம்
- குவளை
- சின்னமனுர்
- பள்ளியகரம்
“மன்னனும் மாசறக் கற்றானுஞ் சீர்தூக்கின்” என்ற பாடலைப்ப பாடியவர்
- கம்பர்
- ஒட்டக்கூத்தர்
- புகழேந்தி
- ஒளவையார்
“ரஸம்” என்னும் வட சொல்லுக்கு நிகரான தமிழ்ச்சொல்
- உணவு
- மணம்
- சுவை
- இலக்கியம்
பொருட்சுவை மொத்தம் எத்தனை?
- 8
- 9
- 6
- 2
தொல்காப்பியர் ‘பெருமிதம்’ என்று சொல்வதன் பொருள்?
- வீரம்
- உவகை
- பெருமை
- அவலம்
கல்வி, தறுகண், இசை, கொடை என்ற நான்கையும் பற்றிப் பிறப்பது
- மகிழ்ச்சி
- பெருமிதம்
- வீரம்
- புகழ்
பறம்பு மலையின் அரசன்
- அதியமான்
- நள்ளியக்கோடான்
- பாரி
- காரி
வெண்ணிப் பறந்தலை என்னும் போர்க்களத்தில் சோழன் கரிகாலனோடு போர் செய்தவன்
- பெருஞ்சேரலாதன்
- சேரன் செங்குட்டுவன்
- மாந்தரஞ் சேரல் இரும்பொறை
- புருடோத்தமன்
பகைவர் மேற் செய்யும் வன்கண்மையை எவ்வாறு அழைப்பர்?
- செருக்கு
- வீரம்
- பேராண்மை
- சிற்றம்
சேரன் செங்குட்டுவனின் அமைச்சன்
- கருணாகரத் தொண்டைமான
- குடிலன்
- வில்லவன் கோதை
- விஜயன்
‘தன்னுயிர் புகழ்க்கு விற்ற சடாயு’ என்று கூறியவன்
- அனுமன்
- இராமன்
- குகன்
- இலக்குவன்
சரியான பொருளைக் கூறுக. அளகு அளை
- பறவையின் மூக்கு கடல் அலை
- அளவுகோல் புற்று
- பெண்மயில் புற்று
- புற்று பெண்மயில்
இலத்தீன் மொழியின் பழங்காப்பியம் எது?
- இலியட்
- ஒடிசி
- ஈனிட்
- பாலிடிக்ஸ்
“பாட்டாளி ஓய்வு பெறுவது. சமூக நீதியில் ஒன்று” என்று கூறியவர்
- பெரியார்
- அண்ணா
- மு.வ
- கண்ணதாசன்
திருநாவுக்கரசர் பிறந்த ஊர் எது?
- திருவாரூர்
- திருவழுவூர்
- திருவாமூர்
- திருவேரகம்
சாதி வேற்றுமையைக் களைய முற்பட்ட சமுதாயப் பற்றாளர் யார்?
- பெரியார்
- அம்பேத்கர்
- திருநாவுக்கரசர்
- அயோத்திதாசப் பண்டிதர்
சைவ உலகின் செஞ்ஞாயிறு என புகழப்பட்டவர்
- சம்மந்தர்
- திருமூலர்
- அப்பரடிகள்
- இராமானுஜர்
திருப்பாவை என்ன பாவால் அமைந்தது?
- நேரிசை வெண்பா
- இணைக்குறள் ஆசிரியப்பா
- கொச்சகக் கலிப்பா
- நிலைமண்டில ஆசிரியப்பா
‘பாழி’ என்ற சொல்லின் பொருள்
- மொழி
- வலிமை
- சிறப்பற்ற
- புகழ்மிக்க
இலக்கணக் குறிப்பு தருக –‘வாழ’
- வினையெச்சம்
- பெயரெச்சம்
- வேர்ச்சொல்
- வியங்கோள் வினைமுற்று
இலக்கணக் குறிப்பு தருக – ‘பெய்திடாய்’
- தெரிநிலை வினைமுற்று
- குறிப்பு வினைமுற்ற
- ஏவல் வினைமுற்று
- வினைத்தொகை
கல் மனதையும் கரையச் செய்யும் பக்திப் பாடல்களின் தொகுப்பு எது?
- திருவாசகம்
- திருவிளையாடற்புராணம்
- இயேசு காவியம்
- இரட்சண்ய மனோகரம்
இலக்கணக்குறிப்பு தருக : வினைப்பிணி
- உவமைத்தொகை
- உருவகம்
- வினைத்தொகை
- தொழிற்பெயர்
இலக்கணக்குறிப்பு தருக. முப்பகை
- பண்புத்தொகை
- தொழிற்பெயர்
- வினைத்தொகை
- உம்மைத்தொகை
மருள் நீக்கியார் யாருடைய இயற்பெயர்
- சேக்கிழார்
- அப்பர்
- சுந்தரர்
- மாணிக்கவாசகர்
வேதம் அனைத்திற்கும் வித்து என அழைக்கப்படும் நூல்?
- திருக்குறள்
- திருப்பாவை
- திருமந்திரம்
- திருவாசகம்