17

6th Standard General Tamil Important Question Free Online Notes - 004

"6th Standard General Tamil Important Question Free Online Notes - 004 TNPSC மற்றும் TNUSRB தேர்வுகளுக்கான 6 ஆம் வகுப்பு பொது தமிழ் முக்கிய குறிப்புகள்"

4 months ago 20 min read
6th Standard General Tamil Important Question Free Online Notes - 004

6th Standard General Tamil Important Question Free Online Notes - 004

TNPSC மற்றும் TNUSRB தேர்வுகளுக்கான 6 ஆம் வகுப்பு பொது தமிழ் முக்கிய கேள்விகள் இலவச ஆன்லைன் குறிப்புகள் - 004

1.

வ.உ.சிதம்பரனார் எந்த ஆண்டு ‘சுதேசி நாவாய் சங்கம்’ என்னும் கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்தார்?

  • 1894
  • 1924
  • 1906
  • 1872
Ans:- C
2.

‘தமிழ்மொழியின் உபநிடதம்’ எனும் சிறப்புக்குரிய நூல்?

  • தாயுமானவர் பாடல்கள்
  • மணிமேகலை
  • நாலடியார்
  • முதுமொழிக்காஞ்சி
Ans:- A
3.

தண்டருள் - என்னும் சொல்லின் பொருள்

  • சான்றோர் கூறும் சொல்
  • குளிர்ந்த கருணை
  • மேலான பொருளே
  • குற்றமில்லாச் சொல்
Ans:- B
4.

மணிமேகலையின் கையில் இருந்த அமுதசுரபியில் உணவு இட்ட பெண் யார்?

  • ஆதிரை
  • தீவதிலகை
  • சுதமதி
  • காயசண்டிகை
Ans:- A
5.

‘கால் முளைத்த கதைகள்’ என்ற நூலின் ஆசிரியர் யார்?

  • தி.ஜானகிராமன்
  • ஜெயகாந்தன்
  • இந்திரா பார்த்தசாரதி
  • எஸ்.இராமகிருஷ்ணன்
Ans:- D
6.

“நாராய், நாராய், செங்கால் நாராய்” எனும் பாடலை எழுதியவர்?

  • சத்திமுத்தப்புலவர்
  • பெருவாயின் முள்ளியார்
  • உமறுப்புலவர்
  • பொய்கையாழ்வார்
Ans:- A
7.

உலகிலேயே நெடுந்தொலைவு பயணம் செய்யும் பறவையினம் எது?

  • கிரேட் ஒயிட் பெலிக்கன்
  • ஆர்டிக் ஆலா
  • ரோஸ் ஸ்டார்லிங்
  • கிரேட்டர் பிளமிங்கோ
Ans:- B
8.

‘வாயுறை வாழ்த்து’ என சிறப்பிக்கப்படும் நூல்?

  • திருக்குறள்
  • நாலடியார்
  • தொல்காப்பியம்
  • ஆசாரக்கோவை
Ans:- A
9.

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழர் யார்?

  • பி.வி. சிந்து
  • சாக்ஷி மாலிக்
  • தீபிகாகுமாரி
  • மாரியப்பன்
Ans:- D
10.

எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது வழங்கப்படுவது?

  • நூலகர்கள்
  • இயக்குநர்கள்
  • எழுத்தாளர்கள்
  • பாடகர்கள்
Ans:- A
11.

‘திராவிட நாட்டின் வானம்பாடி’ என பாராட்டப் பெற்றவர்?

  • முடியரசன்
  • வண்ணதாசன்
  • ஈரோடு தமிழன்பன்
  • வாணிதாசன்
Ans:- A
12.

பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க

  • காவியப்பாவை
  • உபபாண்டவம்
  • பூங்கொடி
  • வீரகாவியம்
Ans:- B
13.

‘கொள்வதும் மிகை கொளாது, கொடுப்பதும் குறையாது’ என்னும் பாடல் வரிகள் இடம்பெற்ற நூல்?

  • பட்டினப்பாலை
  • ஆசாரக்கோவை
  • நற்றினை
  • மதுரைக்காஞ்சி
Ans:- A
14.

‘தமிழென் கிளவியும் அடினோ ரற்றே’ எனும் பாடல் வரிகள் இடம்பெறும் நூல்?

  • சிலப்பதிகாரம்
  • தேவாரம்
  • திருவாசகம்
  • தொல்காப்பியம்
Ans:- D
15.

கூழைக்கடா, கடற்கொள்ளைப் பறவை என அழைக்கப்படுவது

  • Flumar Bird
  • Tropic Bird
  • Frigate Bird
  • Sheawater Bird
Ans:- C
16.

“வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல, மற்றவர் மனதில் நீ வாழும் வரை” என்றவர்

  • சரோஜினி நாயுடு
  • காந்தியடிகள்
  • கைலாஷ் சத்யார்த்தி
  • அன்னை தெரசா
Ans:- D
17.

கலீல் கிப்ரான் எழுதிய நூலினை “தீர்க்கதரிசி“ என்னும் பெயரில் மொழிபெயர்த்தவர்

  • முடியரசன்
  • புதுமைபித்தன்
  • புவியரசு
  • வாணிதாசன்
Ans:- C
18.

‘தாவரங்களின் உரையாடல்‘ என்ற சிறுகதைத் தொகுப்பை எழுதியவர்

  • ச. தமிழ்செல்வன்
  • அசோகமித்ரன்
  • எஸ்.இராமகிருஷ்ணன்
  • தி.ஜானகிராமன்
Ans:- C
19.

நடித்தல் - என்பதன் பெயர்ச்சொல் என்ன?

  • பொருட்பெயர்
  • தொழிற்பெயர்
  • பண்புப்பெயர்
  • சினைப்பெயர்
Ans:- B
20.

தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் என்னும் இதழ்களை நடத்தியவர்

  • பாரதிதாசனார்
  • பாரதியார்
  • பெருஞ்சித்திரனார்
  • தேவநேயப் பாவாணர்
Ans:- C
21.

திங்கள், ஞாயிறு, மழை என இயற்கையை வாழ்த்துவதாக தொடங்கும் நூல்

  • சிலப்பதிகாரம்
  • தொல்காப்பியம்
  • திருக்குறள்
  • நாலடியார்
Ans:- A
22.

“தென்திசைக் குமரிஆடி வடதிசைக்கு ஏகுவீர் ஆயின்’‘ என்ற வரிகள் யாருடையது?

  • உமருப்புலவர்
  • குறிஞ்சி கபிலர்
  • சத்திமுத்தப்புலவர்
  • ஆறுமுக நாவலர்
Ans:- C
23.

பறவைகளைப் பற்றிய அறிவியல் பிரிவுக்கு பெயர்.

  • ENTOMOLOGY
  • ICHTYOLOGY
  • HERPETOLOGY
  • ORNITHOLOGY
Ans:- D
24.

''The Oldman and the Sea" என்ற புதினத்தின் ஆசிரியர்.

  • சார்லஸ் டிக்கென்ஸ்
  • ஆண்டன் செகாவ்
  • கூகிவா தியாங்கோ
  • எர்னெஸ்ட் ஹெமிங்வே
Ans:- D
25.

“ரோபோ” (Robot) என்னும் சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர்

  • JOSEF CAPEK
  • KAREL CAPEK
  • GEORGE DEVOL
  • JOHN.T.PARSONS
Ans:- B
26.

‘கொய்யாக்கனி’ என்ற நூலின் ஆசிரியர்

  • நாஞ்சில் நாடன்
  • இந்திரா பார்த்தசாரதி
  • தி.ஜானகிராமன்
  • பெருஞ்சித்திரனார்
Ans:- D
27.

‘சீரிளமை’ என்ற சொல்லை பிரிக்க கிடைக்கும் சொல்................

  • சீரி + இளமை
  • சீற் + இளமை
  • சீர் + இளமை
  • சீர்மை + இளமை
Ans:- D
28.

மெய் எழுத்துக்கள் ஒலிக்கும் கால அளவு.................

  • 1 மாத்திரை
  • 2 மாத்திரை
  • 1 1/2 மாத்திரை
  • 1/2 மாத்திரை
Ans:- D
29.

தமிழின் முதல் காப்பியம்....................

  • நாலடியார்
  • மணிமேகலை
  • சிலப்பதிகாரம்
  • தொல்காப்பியம்
Ans:- C
30.

மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் மன்னனின் கற்றோன் சிறப்புடையன் என்றவர்

  • முன்னுறை அரையனார்
  • ஔவையார்
  • விளம்பி நாகனார்
  • பதுமனார்
Ans:- B
31.

‘மக்கள் கவிஞர்‘ என அழைக்கப்படுபவர்

  • பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
  • உடுமலை நாராயணகவி
  • மருதகாசி
  • மாயூரம் வேதநாயகம்பிள்ளை
Ans:- A
32.
6th Standard General Tamil Important Question Free Online Notes - 004-1

Also read 6th Standard General Tamil Important Question Free Online Notes - 004

நடுவண் அரசு காமராசருக்கு ‘பாரதரத்னா’ விருது வழங்கிய ஆண்டு

  • 1957
  • 1976
  • 1963
  • 1975
Ans:- B
33.

இந்திய நூலக அறிவியலின் தந்தை என அழைக்கப்படுபவர்

  • திரு.வி.க
  • இரா.அரங்கநாதன்
  • மணவை முஸ்தபா
  • தேவநேய பாவாணர்
Ans:- B
34.

“ஆற்றுஉணா வேண்டுவது இல்” எனக் குறிப்பிடும் நூல்

  • இன்னா நாற்பது
  • இனியவை நாற்பது
  • புறநானூறு
  • பழமொழி நானூறு
Ans:- D
35.

‘நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு‘ எனப் பொருள்படும் நூல்

  • முதுமொழிக்காஞ்சி
  • திருமந்திரம்
  • நன்னூல்
  • ஆசாரக்கோவை
Ans:- D
36.

‘Light of Asia’ என்னும் நூலின் ஆசிரியர்

  • Haruki Murakami
  • Benyamin
  • Edwin Arnold
  • Tan Twan Eng
Ans:- C
37.

‘கருவேலங்காடு’ எவ்வகை பெயர்ச்சொல்?

  • காரணப்பெயர்
  • இடுகுறிப்பெயர்
  • இடுகுறி சிறப்புப்பெயர்
  • காரண சிறப்புப்பெயர்
Ans:- C
38.

கீழ்க்காண்பவனவற்றுள் தொழிற்பெயரைத் தேர்ந்தெடுக்க.

  • காற்று
  • செம்மை
  • படித்தல்
  • கரும்பலகை
Ans:- C
39.

மணிமேகலா தெய்வம் மணிமேகலையை அழைத்து சென்ற தீவு.................

  • மணிபல்லவத் தீவு
  • இலங்கைத் தீவு
  • இலட்சத் தீவு
  • மாலத் தீவு
Ans:- A
40.

கன்னியாகுமரியில் காமராசருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்ட ஆண்டு?

  • 1996
  • 1998
  • 2002
  • 2000
Ans:- D
41.

‘காக்கைகுருவி எங்கள் சாதி, நீள்கடலும் மலையும் எங்கள் கூட்டம்‘ என்றவர்

  • காக்கை பாடினியார்
  • பாரதிதாசன்
  • பாரதியார்
  • மருதகாசி
Ans:- C
42.

உலக சிட்டுக்குருவிகள் தினம்................

  • மார்ச் - 20
  • பிப்ரவரி - 21
  • மார்ச் - 8
  • பிப்ரவரி - 28
Ans:- A
43.

‘புள்’ என்பதன் வேறுபெயர்

  • பறவை
  • கோயில்
  • விலங்கு
  • வானம்
Ans:- A
44.

‘அறிவியல் ஆத்திச்சூடி’ எழுதியவர்

  • ஜி.என்.ராமச்சந்திரன்
  • சுப்பிரமணியன் சந்திரசேகர்
  • நெல்லை.சு.முத்து
  • வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்
Ans:- C
45.

1997 - ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சதுரங்க போட்டியில் மீத்திறன் கணினியுடன் (Deep Blue) போட்டியிட்ட உலக சதுரங்க வெற்றியாளர்

  • கேரி கேஸ்புரோவ்
  • லூயி சார்லஸ்
  • மேக்னஸ் கால்சன்
  • அடால்ப் ஆண்டர்சன்
Ans:- A
46.

இந்தியாவிற்கு அறிவியலுக்கான முதல் நோபல் பரிசை பெற்றுத் தந்தவர்...............

  • ஹர்கோபிந் ஹொரனா
  • வெங்கட்ராமன் இராமகிருஷ்ணன்
  • சுப்பிரமணியம் சந்திரசேகர்
  • சர்.சி.வி. ராமன்
Ans:- D
47.

‘விரல் நுனி வெளிச்சங்கள்’ என்னும் நூலின் ஆசிரியர்

  • தி.ஜானகிராமன்
  • சாலை இளந்திரையன்
  • திரு.வி.க
  • தாராபாரதி
Ans:- D
48.

காந்தியடிகளிடம் உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர்

  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
Ans:- C
49.

பொருந்தாதை கண்டறிக.

  • இது எங்கள் கிழக்கு - தாராபாரதி
  • சந்திரிகையின் கதை - பாரதிதாசன்
  • தேன்மழை - சுரதா
  • கதாவிலாசம் - எஸ்.இராமகிருஷ்ணன்
Ans:- B
50.

அன்னை தெரசாவிற்கு அடுத்து அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இந்தியர்

  • ரொனால்டு ராஸ்
  • சுப்பிரமணியன் சந்திரசேகர்
  • கைலாஷ் சத்யார்த்தி
  • அமர்த்தியா சென்
Ans:- C
51.

“கோட்சுறா எறிந்தெனச் சுருங்கிய நரம்பின் முடிமுதிர் பரதவர்” என்று குறிப்பிடும் நூல்

  • பதிற்றுப்பத்து
  • தொல்காப்பியம்
  • நற்றினை
  • கார் நாற்பது
Ans:- C
52.

கபிலர் - பெயருக்கான மாத்திரை அளவு என்ன?

  • 4 1/2
  • 4
  • 3
  • 3 1/2
Ans:- D
53.

தன் வாழ்க்கை வரலாற்று நூலுக்கு ‘சிட்டுக்குருவியின் வீழ்ச்சி’ (The fall of Sparrow) என்று பெயரிட்டவர்.

  • கைலாஷ் சத்யார்த்தி
  • டாக்டர். சலீம் அலி
  • சுப்ரமணியன் சந்திரசேகர்
  • வெங்கட்ராமன் சுப்பிரமணியன்
Ans:- B
54.

தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர் என்று மேதகு அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப் பெற்றவர்.

  • நெல்லை சு. முத்து
  • மயில்சாமி அண்ணாதுரை
  • சதிஷ் தவான்
  • கைலாசவடிவு சிவன்
Ans:- A
55.

“வானை அளப்போம் கடல் மீனையளப்போம், சந்திர மண்டலத்தியல் கண்டுதெளிவோம்” என்று பாடியவர்?

  • பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
  • உடுமலை நாராயணகவி
  • பாரதிதாசன்
  • பாரதியார்
Ans:- D
56.

“உலகிலேயே முதன்முதலாக ‘சோபியா’ என்ற ஒரு ரோபோவுக்குக் குடியுரிமை வழங்கிய நாடு எது?

  • தென் கொரியா
  • ஜப்பான்
  • சீனா
  • சவுதி அரேபியா
Ans:- D
57.

Also read 6th Standard General Tamil Important Question Free Online Notes - 003

ஆங்கிலேயே படைக்கு எதிரான வேலுநாச்சியாரின் பெண்கள் படைபிரிவுக்கு தலைமை ஏற்றவர்?

  • உடையாள்
  • கணிகை
  • குயிலி
  • லெட்சுமி
Ans:- C
58.

‘கண்ணி’ என்பது ................ அடிகளில் பாடப்படும் பாடல் வகை?

  • இரண்டு
  • ஆறு
  • நான்கு
  • எட்டு
Ans:- A
59.

மரங்கொத்தி - பெயர்ச்சொல் காண்க.

  • காரண சிறப்புப்பெயர்
  • காரணப் பொதுப்பெயர்
  • இடுகுறிப் பொதுப்பெயர்
  • இடுகுறி சிறப்புப்பெயர்
Ans:- A
60.

பொருந்தாததை கண்டறிக.

  • நாலடியார்
  • திருக்குறள்
  • நெடுநல்வாடை
  • ஆசாரக்கோவை
Ans:- C
61.

‘தென்மொழி’ என்னும் இதழை நடத்தியவர் யார்?

  • பாரதியார்
  • பெருஞ்சித்திரனார்
  • திரு.வி.க
  • பாரதிதாசன்
Ans:- B
62.

“என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய்” என்று தமிழின் தொன்மையைக் கூறியவர்

  • உ.வே.சா
  • பாரதியார்
  • திரு.வி.க
  • பாரதிதாசன்
Ans:- B
63.

“இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய இதுநீ கருதினை ஆயின்” எனக் குறிப்பிடும் நூல்

  • நன்னூல்
  • தொல்காப்பியம்
  • சிலப்பதிகாரம்
  • தேவாரம்
Ans:- C
64.

கீழ்க்காண்பவனவற்றுள் ‘நாணல்’ தாவரத்தின் இலைப் பெயர் என்ன?

  • மடல்
  • கூந்தல்
  • தாள்
  • தோகை
Ans:- D
65.

நீண்ட நீண்ட காலம்-நீ, நீடு வாழ வேண்டும் என்ற பிறந்தநாள் வாழ்த்துப் பாடலை இயற்றியவர்

  • கவிஞர் அறிவுமதி
  • கவிஞர் நா. முத்துக்குமார்
  • கவிஞர் தாமரை
  • கவிஞர் வைரமுத்து
Ans:- A
66.
6th Standard General Tamil Important Question Free Online Notes - 004-1

“தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட பனையளவு காட்டும்” என்ற வரிகள் யாருடையது?

  • கபிலர்
  • புகழேந்திப் புலவர்
  • முன்னுறை அரையனார்
  • மோசிகீரனார்
Ans:- A
67.

சிலப்பதிகாரம் என்னும் காப்பியத்தை இயற்றிய இளங்கோவடிகள் ............... மரபைச் சேர்ந்தவர்.

  • சேர
  • வேளிர்
  • பாண்டிய
  • சோழ
Ans:- A
68.

“தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று பாடியவர் ...............

  • பாரதியார்
  • பாரதிதாசனார்
  • வாணிதாசன்
  • வண்ணதாசன்
Ans:- A
69.

அறிவியல் ஆத்திச்சூடி எழுதியவர் யார்?

  • மணவை முஸ்தபா
  • வா.செ.குழந்தைசாமி
  • நெல்லை.சு.முத்து
  • ஆயிஷா நடராஜன்
Ans:- C
70.

கீழ்கண்டவற்றுள் “உடனிலை மெய்ம்மயக்கம்” எழுத்துகளைக் கண்டுபிடி.

  • ற், ன்
  • இவற்றில் எதுவுமில்லை
  • ர், ழ்
  • க், ச், த், ப்
Ans:- D
71.

தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படுவது .....................

  • ஜனவரி 12
  • மார்ச் 22
  • ஏப்ரல் 22
  • பிப்ரவரி 28
Ans:- D
72.

ஆசாரக்கோவை என்னும் நூலின் ஆசிரியர் யார்?

  • மதுரை கூடலூர் கிழார்
  • பூதஞ்சேந்தனார்
  • புகழேந்தி புலவர்
  • பெருவாயின் முள்ளியார்
Ans:- D
73.

அறுவடைத் திருநாள் ‘லோரி’ என்ற பெயரில் கொண்டாடப்படும் மாநிலம் ..................

  • கர்நாடகா
  • பஞ்சாப்
  • ஆந்திரா
  • இராஜஸ்தான்
Ans:- B
74.

பூங்கொடி என்னும் நூலை எழுதியவர் யார்?

  • முடியரசன்
  • வாணிதாசன்
  • வண்ணதாசன்
  • சுரதா
Ans:- A
75.

“பொன்னொடு வந்து கறியொடு பெயரும்” என்னும் வரிகள் இடம்பெறுவது

  • குறுந்தொகை
  • புறநானூறு
  • அகநானூறு
  • நற்றிணை
Ans:- C
76.

‘கவிஞாயிறு’ என்னும் அடைமொழி பெற்றவர் ..................

  • தேவநேய பாவாணர்
  • பெருஞ்சித்திரனார்
  • முடியரசன்
  • தாராபாரதி
Ans:- D
77.

வேலுநாச்சியார் சிவகங்கையை ஆங்கிலேயரியர்களிடமிருந்து மீட்ட வருடம்

  • 1780
  • 1760
  • 1970
  • 1790
Ans:- A
78.

உபபாண்டவம், கதாவிலாசம் ஆகிய நூல்கள் யாருடையது?

  • எஸ்.இராமகிருஷ்ணன்
  • தி.ஜானகிராமன்
  • சா.கந்தசாமி
  • பாலகுமாரன்
Ans:- A
79.

புத்தரின் வாழ்க்கை வரலாற்றைக் குறிப்பிடும் நூல் ...................

  • வெள்ளைப் பறவை
  • நீலகேசி
  • நளபாகம்
  • ஆசிய ஜோதி
Ans:- D
80.

உலக குழந்தைகள் உரிமைக்காக 103 நாடுகளில், 80,000 கி.மீ. நடைபயணம் சென்று பரப்புரை செய்தவர் .........................

  • ஹர் கோவிந்த் ஹரோனா
  • அன்னைத் தெரசா
  • கைலாஷ் சத்யார்த்தி
  • சுப்ரமணியன் சந்திரசேகர்
Ans:- C
81.

அறுவடைத் திருநாள் குஜராத், இராஜஸ்தான் மாநிலங்களில் .............. என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.

  • உத்தராயன்
  • பொங்கல்
  • மகரசங்கராந்தி
  • லோரி
Ans:- A
82.

‘புதியதொரு விதி செய்வோம்‘ என்னும் நூலின் ஆசிரியர்

  • கண்ணதாசன்
  • வாணிதாசன்
  • கவிக்கோ அப்துல்ரகுமான்
  • முடியரசன்
Ans:- D
83.

‘தேசாந்திரி’ என்னும் நூலின் ஆசிரியர் யார்?

  • தேவநேய பாவாணர்
  • ச.தமிழ்செல்வன்
  • பரிதிமாற் கலைஞர்
  • எஸ். இராமகிருஷ்ணன்
Ans:- D
84.

ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரிய நூலகம் எங்குள்ளது?

  • மாஸ்கோ - இரஷ்யா
  • தியன்ஜின் - சீனா
  • லாகூர் - பாகிஸ்தான்
  • கொல்கத்தா - இந்தியா
Ans:- B
85.

கைலாஷ் சத்யார்த்தி தொடங்கிய இயக்கம்

  • குழந்தைகள் உதவி மையம்
  • குழந்தைகளை நேசிப்போம்
  • குழந்தைகளை வளர்ப்போம்
  • குழந்தைகளைப் பாதுகாப்போம்
Ans:- D
86.

‘நல்வழி’ என்னும் நூலின் ஆசிரியர் யார்?

  • கம்பர்
  • ஔவையார்
  • கபிலர்
  • புகழேந்தி புலவர்
Ans:- B
87.

பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க.

  • திரிகடுகம்
  • குறுந்தொகை
  • திருக்குறள்
  • ஆசாரக்கோவை
Ans:- B
88.

வணிகரை “நடுவு நின்ற நன்னெஞ்சினோர்” என்று பாராட்டும் நூல்

  • மணிமேகலை
  • பட்டினப்பாலை
  • சிலப்பதிகாரம்
  • சிறுபஞ்சமூலம்
Ans:- B
89.

‘கொன்றை வேந்தன்’ என்னும் நூலின் ஆசிரியர்

  • நல்லந்துவனார்
  • ஔவையார்
  • கபிலர்
  • மோசிகீரனார்
Ans:- B
90.

தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு, அங்கே துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி - என்ற பாடல் யாருடையது?

  • வண்ணதாசன்
  • தேசிக விநாயகனார்
  • ரவிசுப்பிரமணியன்
  • நாமக்கல் கவிஞர்
Ans:- B
91.

“ஏட்டில் படித்ததோடு இருந்துவிடாதே, ஏன் படித்தோம் என்பதையும் மறந்துவிடாதே” யாருடைய கவிதை வரிகள்

  • மருதகாசி
  • கண்ணதாசன்
  • பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
  • உடுமலை நாராயணகவி
Ans:- C
92.

“இது எங்கள் கிழக்கு” என்னும் நூலின் ஆசிரியர்

  • சுரதா
  • இந்திரா பார்த்தசாரதி
  • பெருஞ்சித்திரனார்
  • தாராபாரதி
Ans:- D
93.

‘ஆசாரக்கோவை’ என்னும் நூலின் ஆசிரியர்

  • பெருவாயின் முள்ளியார்
  • மாறன் பொறையனார்
  • முன்றுறை அரையனார்
  • திருத்தக்கத்தேவர்
Ans:- A
94.

‘கமுகு’ - தாவர இலைப் பெயரைத் தேர்வு செய்க.

  • கூந்தல்
  • தோகை
  • தழை
  • மடல்
Ans:- A
95.

“இந்த பெரியவரின் அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்னும் ஆவல் உண்டாகிறது” என்று காந்தியடிகள் குறிப்பிட்டது?

  • ஜி.யு.போப்
  • வீரமாமுனிவர்
  • திரு.வி.க
  • உ.வே.சா
Ans:- D
96.

கலீல் கிப்ரான் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

  • எத்தியோப்பியா
  • நமீபியா
  • லெபனான்
  • நெதர்லாந்து
Ans:- C
97.

ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில்..............என்ற பெயரில் அறுவடைத் திருவிழா கொண்டாடப்படுகிறது.

  • பொங்கல் பண்டிகை
  • உத்தராயன்
  • லோரி
  • மகரசங்கராந்தி
Ans:- D
98.

‘பறவை மனிதர்’ என்று சிறப்பிக்கப்படுபவர் யார்?

  • அனில் பிரகாஷ் ஜோசி
  • கைலாஷ் சத்யார்த்தி
  • பரசுராம் மிஸ்ரா
  • முனைவர்.சலீம் அலி
Ans:- D
99.

“உலகத்தைக் குழந்தைகளின் கண் கொண்டு பாருங்கள், உலகம் அழகானது” - என்றவர்

  • கைலாஷ் சத்யார்த்தி
  • இரவீந்திரநாத் தாகூர்
  • வெங்கட்ராமன் இராமகிருஷ்ணன்
  • அன்னைத் தெரசா
Ans:- A
100.

முதலாம் மகேந்திர வர்ம பல்லவருக்கு அடுத்து ஆட்சியமைத்தவர்

  • மகேந்திரவர்மன்
  • நந்திவர்மன்
  • நரசிம்மவர்மன்
  • அபராஜிதவர்மன்
Ans:- C
Take a Online Test
Related Post
Tnpsc General Tamil Online Notes - 013
Tnpsc General Tamil Online Notes - 013 Tnpsc General Tamil Online Notes - 013 TNPSC General Tamil Onli…
Tnpsc General Tamil Online Notes - 022
Tnpsc General Tamil Online Notes - 022 Tnpsc General Tamil Online Notes - 022 TNPSC General Tamil Online N…
Tnpsc General Tamil Online Notes - 008
Tnpsc General Tamil Online Notes - 008 Tnpsc General Tamil Online Notes - 008 TNPSC General Tamil Onlin…
Tnpsc General Tamil Online Notes - 006
Tnpsc General Tamil Online Notes - 006 Tnpsc General Tamil Online Notes - 006 TNPSC General Tamil Onlin…
Post a Comment
Search
Menu
Theme
Share