6th Standard General Tamil Important Question Free Online Notes - 004
TNPSC மற்றும் TNUSRB தேர்வுகளுக்கான 6 ஆம் வகுப்பு பொது தமிழ் முக்கிய கேள்விகள் இலவச ஆன்லைன் குறிப்புகள் - 004
வ.உ.சிதம்பரனார் எந்த ஆண்டு ‘சுதேசி நாவாய் சங்கம்’ என்னும் கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்தார்?
- 1894
- 1924
- 1906
- 1872
‘தமிழ்மொழியின் உபநிடதம்’ எனும் சிறப்புக்குரிய நூல்?
- தாயுமானவர் பாடல்கள்
- மணிமேகலை
- நாலடியார்
- முதுமொழிக்காஞ்சி
தண்டருள் - என்னும் சொல்லின் பொருள்
- சான்றோர் கூறும் சொல்
- குளிர்ந்த கருணை
- மேலான பொருளே
- குற்றமில்லாச் சொல்
மணிமேகலையின் கையில் இருந்த அமுதசுரபியில் உணவு இட்ட பெண் யார்?
- ஆதிரை
- தீவதிலகை
- சுதமதி
- காயசண்டிகை
‘கால் முளைத்த கதைகள்’ என்ற நூலின் ஆசிரியர் யார்?
- தி.ஜானகிராமன்
- ஜெயகாந்தன்
- இந்திரா பார்த்தசாரதி
- எஸ்.இராமகிருஷ்ணன்
“நாராய், நாராய், செங்கால் நாராய்” எனும் பாடலை எழுதியவர்?
- சத்திமுத்தப்புலவர்
- பெருவாயின் முள்ளியார்
- உமறுப்புலவர்
- பொய்கையாழ்வார்
உலகிலேயே நெடுந்தொலைவு பயணம் செய்யும் பறவையினம் எது?
- கிரேட் ஒயிட் பெலிக்கன்
- ஆர்டிக் ஆலா
- ரோஸ் ஸ்டார்லிங்
- கிரேட்டர் பிளமிங்கோ
‘வாயுறை வாழ்த்து’ என சிறப்பிக்கப்படும் நூல்?
- திருக்குறள்
- நாலடியார்
- தொல்காப்பியம்
- ஆசாரக்கோவை
2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழர் யார்?
- பி.வி. சிந்து
- சாக்ஷி மாலிக்
- தீபிகாகுமாரி
- மாரியப்பன்
எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது வழங்கப்படுவது?
- நூலகர்கள்
- இயக்குநர்கள்
- எழுத்தாளர்கள்
- பாடகர்கள்
‘திராவிட நாட்டின் வானம்பாடி’ என பாராட்டப் பெற்றவர்?
- முடியரசன்
- வண்ணதாசன்
- ஈரோடு தமிழன்பன்
- வாணிதாசன்
பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க
- காவியப்பாவை
- உபபாண்டவம்
- பூங்கொடி
- வீரகாவியம்
‘கொள்வதும் மிகை கொளாது, கொடுப்பதும் குறையாது’ என்னும் பாடல் வரிகள் இடம்பெற்ற நூல்?
- பட்டினப்பாலை
- ஆசாரக்கோவை
- நற்றினை
- மதுரைக்காஞ்சி
‘தமிழென் கிளவியும் அடினோ ரற்றே’ எனும் பாடல் வரிகள் இடம்பெறும் நூல்?
- சிலப்பதிகாரம்
- தேவாரம்
- திருவாசகம்
- தொல்காப்பியம்
கூழைக்கடா, கடற்கொள்ளைப் பறவை என அழைக்கப்படுவது
- Flumar Bird
- Tropic Bird
- Frigate Bird
- Sheawater Bird
“வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல, மற்றவர் மனதில் நீ வாழும் வரை” என்றவர்
- சரோஜினி நாயுடு
- காந்தியடிகள்
- கைலாஷ் சத்யார்த்தி
- அன்னை தெரசா
கலீல் கிப்ரான் எழுதிய நூலினை “தீர்க்கதரிசி“ என்னும் பெயரில் மொழிபெயர்த்தவர்
- முடியரசன்
- புதுமைபித்தன்
- புவியரசு
- வாணிதாசன்
‘தாவரங்களின் உரையாடல்‘ என்ற சிறுகதைத் தொகுப்பை எழுதியவர்
- ச. தமிழ்செல்வன்
- அசோகமித்ரன்
- எஸ்.இராமகிருஷ்ணன்
- தி.ஜானகிராமன்
நடித்தல் - என்பதன் பெயர்ச்சொல் என்ன?
- பொருட்பெயர்
- தொழிற்பெயர்
- பண்புப்பெயர்
- சினைப்பெயர்
தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் என்னும் இதழ்களை நடத்தியவர்
- பாரதிதாசனார்
- பாரதியார்
- பெருஞ்சித்திரனார்
- தேவநேயப் பாவாணர்
திங்கள், ஞாயிறு, மழை என இயற்கையை வாழ்த்துவதாக தொடங்கும் நூல்
- சிலப்பதிகாரம்
- தொல்காப்பியம்
- திருக்குறள்
- நாலடியார்
“தென்திசைக் குமரிஆடி வடதிசைக்கு ஏகுவீர் ஆயின்’‘ என்ற வரிகள் யாருடையது?
- உமருப்புலவர்
- குறிஞ்சி கபிலர்
- சத்திமுத்தப்புலவர்
- ஆறுமுக நாவலர்
பறவைகளைப் பற்றிய அறிவியல் பிரிவுக்கு பெயர்.
- ENTOMOLOGY
- ICHTYOLOGY
- HERPETOLOGY
- ORNITHOLOGY
''The Oldman and the Sea" என்ற புதினத்தின் ஆசிரியர்.
- சார்லஸ் டிக்கென்ஸ்
- ஆண்டன் செகாவ்
- கூகிவா தியாங்கோ
- எர்னெஸ்ட் ஹெமிங்வே
“ரோபோ” (Robot) என்னும் சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர்
- JOSEF CAPEK
- KAREL CAPEK
- GEORGE DEVOL
- JOHN.T.PARSONS
‘கொய்யாக்கனி’ என்ற நூலின் ஆசிரியர்
- நாஞ்சில் நாடன்
- இந்திரா பார்த்தசாரதி
- தி.ஜானகிராமன்
- பெருஞ்சித்திரனார்
‘சீரிளமை’ என்ற சொல்லை பிரிக்க கிடைக்கும் சொல்................
- சீரி + இளமை
- சீற் + இளமை
- சீர் + இளமை
- சீர்மை + இளமை
மெய் எழுத்துக்கள் ஒலிக்கும் கால அளவு.................
- 1 மாத்திரை
- 2 மாத்திரை
- 1 1/2 மாத்திரை
- 1/2 மாத்திரை
தமிழின் முதல் காப்பியம்....................
- நாலடியார்
- மணிமேகலை
- சிலப்பதிகாரம்
- தொல்காப்பியம்
மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் மன்னனின் கற்றோன் சிறப்புடையன் என்றவர்
- முன்னுறை அரையனார்
- ஔவையார்
- விளம்பி நாகனார்
- பதுமனார்
‘மக்கள் கவிஞர்‘ என அழைக்கப்படுபவர்
- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
- உடுமலை நாராயணகவி
- மருதகாசி
- மாயூரம் வேதநாயகம்பிள்ளை
நடுவண் அரசு காமராசருக்கு ‘பாரதரத்னா’ விருது வழங்கிய ஆண்டு
- 1957
- 1976
- 1963
- 1975
இந்திய நூலக அறிவியலின் தந்தை என அழைக்கப்படுபவர்
- திரு.வி.க
- இரா.அரங்கநாதன்
- மணவை முஸ்தபா
- தேவநேய பாவாணர்
“ஆற்றுஉணா வேண்டுவது இல்” எனக் குறிப்பிடும் நூல்
- இன்னா நாற்பது
- இனியவை நாற்பது
- புறநானூறு
- பழமொழி நானூறு
‘நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு‘ எனப் பொருள்படும் நூல்
- முதுமொழிக்காஞ்சி
- திருமந்திரம்
- நன்னூல்
- ஆசாரக்கோவை
‘Light of Asia’ என்னும் நூலின் ஆசிரியர்
- Haruki Murakami
- Benyamin
- Edwin Arnold
- Tan Twan Eng
‘கருவேலங்காடு’ எவ்வகை பெயர்ச்சொல்?
- காரணப்பெயர்
- இடுகுறிப்பெயர்
- இடுகுறி சிறப்புப்பெயர்
- காரண சிறப்புப்பெயர்
கீழ்க்காண்பவனவற்றுள் தொழிற்பெயரைத் தேர்ந்தெடுக்க.
- காற்று
- செம்மை
- படித்தல்
- கரும்பலகை
மணிமேகலா தெய்வம் மணிமேகலையை அழைத்து சென்ற தீவு.................
- மணிபல்லவத் தீவு
- இலங்கைத் தீவு
- இலட்சத் தீவு
- மாலத் தீவு
கன்னியாகுமரியில் காமராசருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்ட ஆண்டு?
- 1996
- 1998
- 2002
- 2000
‘காக்கைகுருவி எங்கள் சாதி, நீள்கடலும் மலையும் எங்கள் கூட்டம்‘ என்றவர்
- காக்கை பாடினியார்
- பாரதிதாசன்
- பாரதியார்
- மருதகாசி
உலக சிட்டுக்குருவிகள் தினம்................
- மார்ச் - 20
- பிப்ரவரி - 21
- மார்ச் - 8
- பிப்ரவரி - 28
‘புள்’ என்பதன் வேறுபெயர்
- பறவை
- கோயில்
- விலங்கு
- வானம்
‘அறிவியல் ஆத்திச்சூடி’ எழுதியவர்
- ஜி.என்.ராமச்சந்திரன்
- சுப்பிரமணியன் சந்திரசேகர்
- நெல்லை.சு.முத்து
- வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்
1997 - ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சதுரங்க போட்டியில் மீத்திறன் கணினியுடன் (Deep Blue) போட்டியிட்ட உலக சதுரங்க வெற்றியாளர்
- கேரி கேஸ்புரோவ்
- லூயி சார்லஸ்
- மேக்னஸ் கால்சன்
- அடால்ப் ஆண்டர்சன்
இந்தியாவிற்கு அறிவியலுக்கான முதல் நோபல் பரிசை பெற்றுத் தந்தவர்...............
- ஹர்கோபிந் ஹொரனா
- வெங்கட்ராமன் இராமகிருஷ்ணன்
- சுப்பிரமணியம் சந்திரசேகர்
- சர்.சி.வி. ராமன்
‘விரல் நுனி வெளிச்சங்கள்’ என்னும் நூலின் ஆசிரியர்
- தி.ஜானகிராமன்
- சாலை இளந்திரையன்
- திரு.வி.க
- தாராபாரதி
காந்தியடிகளிடம் உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர்
- சென்னை
- கோவை
- மதுரை
- தஞ்சாவூர்
பொருந்தாதை கண்டறிக.
- இது எங்கள் கிழக்கு - தாராபாரதி
- சந்திரிகையின் கதை - பாரதிதாசன்
- தேன்மழை - சுரதா
- கதாவிலாசம் - எஸ்.இராமகிருஷ்ணன்
அன்னை தெரசாவிற்கு அடுத்து அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இந்தியர்
- ரொனால்டு ராஸ்
- சுப்பிரமணியன் சந்திரசேகர்
- கைலாஷ் சத்யார்த்தி
- அமர்த்தியா சென்
“கோட்சுறா எறிந்தெனச் சுருங்கிய நரம்பின் முடிமுதிர் பரதவர்” என்று குறிப்பிடும் நூல்
- பதிற்றுப்பத்து
- தொல்காப்பியம்
- நற்றினை
- கார் நாற்பது
கபிலர் - பெயருக்கான மாத்திரை அளவு என்ன?
- 4 1/2
- 4
- 3
- 3 1/2
தன் வாழ்க்கை வரலாற்று நூலுக்கு ‘சிட்டுக்குருவியின் வீழ்ச்சி’ (The fall of Sparrow) என்று பெயரிட்டவர்.
- கைலாஷ் சத்யார்த்தி
- டாக்டர். சலீம் அலி
- சுப்ரமணியன் சந்திரசேகர்
- வெங்கட்ராமன் சுப்பிரமணியன்
தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர் என்று மேதகு அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப் பெற்றவர்.
- நெல்லை சு. முத்து
- மயில்சாமி அண்ணாதுரை
- சதிஷ் தவான்
- கைலாசவடிவு சிவன்
“வானை அளப்போம் கடல் மீனையளப்போம், சந்திர மண்டலத்தியல் கண்டுதெளிவோம்” என்று பாடியவர்?
- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
- உடுமலை நாராயணகவி
- பாரதிதாசன்
- பாரதியார்
“உலகிலேயே முதன்முதலாக ‘சோபியா’ என்ற ஒரு ரோபோவுக்குக் குடியுரிமை வழங்கிய நாடு எது?
- தென் கொரியா
- ஜப்பான்
- சீனா
- சவுதி அரேபியா
ஆங்கிலேயே படைக்கு எதிரான வேலுநாச்சியாரின் பெண்கள் படைபிரிவுக்கு தலைமை ஏற்றவர்?
- உடையாள்
- கணிகை
- குயிலி
- லெட்சுமி
‘கண்ணி’ என்பது ................ அடிகளில் பாடப்படும் பாடல் வகை?
- இரண்டு
- ஆறு
- நான்கு
- எட்டு
மரங்கொத்தி - பெயர்ச்சொல் காண்க.
- காரண சிறப்புப்பெயர்
- காரணப் பொதுப்பெயர்
- இடுகுறிப் பொதுப்பெயர்
- இடுகுறி சிறப்புப்பெயர்
பொருந்தாததை கண்டறிக.
- நாலடியார்
- திருக்குறள்
- நெடுநல்வாடை
- ஆசாரக்கோவை
‘தென்மொழி’ என்னும் இதழை நடத்தியவர் யார்?
- பாரதியார்
- பெருஞ்சித்திரனார்
- திரு.வி.க
- பாரதிதாசன்
“என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய்” என்று தமிழின் தொன்மையைக் கூறியவர்
- உ.வே.சா
- பாரதியார்
- திரு.வி.க
- பாரதிதாசன்
“இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய இதுநீ கருதினை ஆயின்” எனக் குறிப்பிடும் நூல்
- நன்னூல்
- தொல்காப்பியம்
- சிலப்பதிகாரம்
- தேவாரம்
கீழ்க்காண்பவனவற்றுள் ‘நாணல்’ தாவரத்தின் இலைப் பெயர் என்ன?
- மடல்
- கூந்தல்
- தாள்
- தோகை
நீண்ட நீண்ட காலம்-நீ, நீடு வாழ வேண்டும் என்ற பிறந்தநாள் வாழ்த்துப் பாடலை இயற்றியவர்
- கவிஞர் அறிவுமதி
- கவிஞர் நா. முத்துக்குமார்
- கவிஞர் தாமரை
- கவிஞர் வைரமுத்து
“தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட பனையளவு காட்டும்” என்ற வரிகள் யாருடையது?
- கபிலர்
- புகழேந்திப் புலவர்
- முன்னுறை அரையனார்
- மோசிகீரனார்
சிலப்பதிகாரம் என்னும் காப்பியத்தை இயற்றிய இளங்கோவடிகள் ............... மரபைச் சேர்ந்தவர்.
- சேர
- வேளிர்
- பாண்டிய
- சோழ
“தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று பாடியவர் ...............
- பாரதியார்
- பாரதிதாசனார்
- வாணிதாசன்
- வண்ணதாசன்
அறிவியல் ஆத்திச்சூடி எழுதியவர் யார்?
- மணவை முஸ்தபா
- வா.செ.குழந்தைசாமி
- நெல்லை.சு.முத்து
- ஆயிஷா நடராஜன்
கீழ்கண்டவற்றுள் “உடனிலை மெய்ம்மயக்கம்” எழுத்துகளைக் கண்டுபிடி.
- ற், ன்
- இவற்றில் எதுவுமில்லை
- ர், ழ்
- க், ச், த், ப்
தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படுவது .....................
- ஜனவரி 12
- மார்ச் 22
- ஏப்ரல் 22
- பிப்ரவரி 28
ஆசாரக்கோவை என்னும் நூலின் ஆசிரியர் யார்?
- மதுரை கூடலூர் கிழார்
- பூதஞ்சேந்தனார்
- புகழேந்தி புலவர்
- பெருவாயின் முள்ளியார்
அறுவடைத் திருநாள் ‘லோரி’ என்ற பெயரில் கொண்டாடப்படும் மாநிலம் ..................
- கர்நாடகா
- பஞ்சாப்
- ஆந்திரா
- இராஜஸ்தான்
பூங்கொடி என்னும் நூலை எழுதியவர் யார்?
- முடியரசன்
- வாணிதாசன்
- வண்ணதாசன்
- சுரதா
“பொன்னொடு வந்து கறியொடு பெயரும்” என்னும் வரிகள் இடம்பெறுவது
- குறுந்தொகை
- புறநானூறு
- அகநானூறு
- நற்றிணை
‘கவிஞாயிறு’ என்னும் அடைமொழி பெற்றவர் ..................
- தேவநேய பாவாணர்
- பெருஞ்சித்திரனார்
- முடியரசன்
- தாராபாரதி
வேலுநாச்சியார் சிவகங்கையை ஆங்கிலேயரியர்களிடமிருந்து மீட்ட வருடம்
- 1780
- 1760
- 1970
- 1790
உபபாண்டவம், கதாவிலாசம் ஆகிய நூல்கள் யாருடையது?
- எஸ்.இராமகிருஷ்ணன்
- தி.ஜானகிராமன்
- சா.கந்தசாமி
- பாலகுமாரன்
புத்தரின் வாழ்க்கை வரலாற்றைக் குறிப்பிடும் நூல் ...................
- வெள்ளைப் பறவை
- நீலகேசி
- நளபாகம்
- ஆசிய ஜோதி
உலக குழந்தைகள் உரிமைக்காக 103 நாடுகளில், 80,000 கி.மீ. நடைபயணம் சென்று பரப்புரை செய்தவர் .........................
- ஹர் கோவிந்த் ஹரோனா
- அன்னைத் தெரசா
- கைலாஷ் சத்யார்த்தி
- சுப்ரமணியன் சந்திரசேகர்
அறுவடைத் திருநாள் குஜராத், இராஜஸ்தான் மாநிலங்களில் .............. என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.
- உத்தராயன்
- பொங்கல்
- மகரசங்கராந்தி
- லோரி
‘புதியதொரு விதி செய்வோம்‘ என்னும் நூலின் ஆசிரியர்
- கண்ணதாசன்
- வாணிதாசன்
- கவிக்கோ அப்துல்ரகுமான்
- முடியரசன்
‘தேசாந்திரி’ என்னும் நூலின் ஆசிரியர் யார்?
- தேவநேய பாவாணர்
- ச.தமிழ்செல்வன்
- பரிதிமாற் கலைஞர்
- எஸ். இராமகிருஷ்ணன்
ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரிய நூலகம் எங்குள்ளது?
- மாஸ்கோ - இரஷ்யா
- தியன்ஜின் - சீனா
- லாகூர் - பாகிஸ்தான்
- கொல்கத்தா - இந்தியா
கைலாஷ் சத்யார்த்தி தொடங்கிய இயக்கம்
- குழந்தைகள் உதவி மையம்
- குழந்தைகளை நேசிப்போம்
- குழந்தைகளை வளர்ப்போம்
- குழந்தைகளைப் பாதுகாப்போம்
‘நல்வழி’ என்னும் நூலின் ஆசிரியர் யார்?
- கம்பர்
- ஔவையார்
- கபிலர்
- புகழேந்தி புலவர்
பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க.
- திரிகடுகம்
- குறுந்தொகை
- திருக்குறள்
- ஆசாரக்கோவை
வணிகரை “நடுவு நின்ற நன்னெஞ்சினோர்” என்று பாராட்டும் நூல்
- மணிமேகலை
- பட்டினப்பாலை
- சிலப்பதிகாரம்
- சிறுபஞ்சமூலம்
‘கொன்றை வேந்தன்’ என்னும் நூலின் ஆசிரியர்
- நல்லந்துவனார்
- ஔவையார்
- கபிலர்
- மோசிகீரனார்
தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு, அங்கே துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி - என்ற பாடல் யாருடையது?
- வண்ணதாசன்
- தேசிக விநாயகனார்
- ரவிசுப்பிரமணியன்
- நாமக்கல் கவிஞர்
“ஏட்டில் படித்ததோடு இருந்துவிடாதே, ஏன் படித்தோம் என்பதையும் மறந்துவிடாதே” யாருடைய கவிதை வரிகள்
- மருதகாசி
- கண்ணதாசன்
- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
- உடுமலை நாராயணகவி
“இது எங்கள் கிழக்கு” என்னும் நூலின் ஆசிரியர்
- சுரதா
- இந்திரா பார்த்தசாரதி
- பெருஞ்சித்திரனார்
- தாராபாரதி
‘ஆசாரக்கோவை’ என்னும் நூலின் ஆசிரியர்
- பெருவாயின் முள்ளியார்
- மாறன் பொறையனார்
- முன்றுறை அரையனார்
- திருத்தக்கத்தேவர்
‘கமுகு’ - தாவர இலைப் பெயரைத் தேர்வு செய்க.
- கூந்தல்
- தோகை
- தழை
- மடல்
“இந்த பெரியவரின் அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்னும் ஆவல் உண்டாகிறது” என்று காந்தியடிகள் குறிப்பிட்டது?
- ஜி.யு.போப்
- வீரமாமுனிவர்
- திரு.வி.க
- உ.வே.சா
கலீல் கிப்ரான் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
- எத்தியோப்பியா
- நமீபியா
- லெபனான்
- நெதர்லாந்து
ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில்..............என்ற பெயரில் அறுவடைத் திருவிழா கொண்டாடப்படுகிறது.
- பொங்கல் பண்டிகை
- உத்தராயன்
- லோரி
- மகரசங்கராந்தி
‘பறவை மனிதர்’ என்று சிறப்பிக்கப்படுபவர் யார்?
- அனில் பிரகாஷ் ஜோசி
- கைலாஷ் சத்யார்த்தி
- பரசுராம் மிஸ்ரா
- முனைவர்.சலீம் அலி
“உலகத்தைக் குழந்தைகளின் கண் கொண்டு பாருங்கள், உலகம் அழகானது” - என்றவர்
- கைலாஷ் சத்யார்த்தி
- இரவீந்திரநாத் தாகூர்
- வெங்கட்ராமன் இராமகிருஷ்ணன்
- அன்னைத் தெரசா
முதலாம் மகேந்திர வர்ம பல்லவருக்கு அடுத்து ஆட்சியமைத்தவர்
- மகேந்திரவர்மன்
- நந்திவர்மன்
- நரசிம்மவர்மன்
- அபராஜிதவர்மன்