17

Tnpsc General Tamil Online Notes - 011

"TNPSC General Tamil Online Notes - 11 helps you practice Tamil with targeted questions to enhance your exam readiness. Start now with Guideraw !"

5 months ago 18 min read
Tnpsc General Tamil Online Notes - 011

Tnpsc General Tamil Online Notes - 011

TNPSC General Tamil Online Notes - 11 helps you practice Tamil with targeted questions to enhance your exam readiness. Start now with Guideraw !

1.

"தமிழ் பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்குவது மட்டுமின்றி தழைத்தோங்கவும் செய்யும்" என்று கூறியவர் யார்?

  • கால்டுவெல்
  • ஜி யு போப்
  • வீரமாமுனிவர்
  • கிரவுல்
Ans:- A
2.

"பக்றுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள" என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

  • சிலப்பதிகாரம்
  • தொல்காப்பியம்
  • பதிற்றுப்பத்து
  • மணிமேகலை
Ans:- A
3.

ஷேக்ஸ்பியர் என்பவர் யார்?

  • ஆங்கில கவிஞர்
  • ஆங்கில நாடக ஆசிரியர்
  • ரஷ்ய நாட்டு எழுத்தாளர்
  • கிரேக்க சிந்தனையாளர்
Ans:- B
4.

ஆறுமுகநாவலர் பிறந்த ஊர் எது?

  • இரட்டணை
  • நல்லூர்
  • விளாச்சேரி
  • முறம்பு
Ans:- B
5.

திருஞானசம்பந்தர் யாருடைய காலத்தில் மதுரையில் மங்கையர்க்கரசி, குலச்சிறையார் உதவியுடன் சைவசமயத்தை காத்தார்?

  • சுந்தரபாண்டியன்
  • பாண்டியன் நெடுஞ்செழியன்
  • கூன்பாண்டியன்
  • அரிமர்த்தன பாண்டியன்
Ans:- C
6.

"பால்வண்ணம் பிள்ளை" என்ற சிறுகதையின் ஆசிரியர் யார்?

  • ஜெயகாந்தன்
  • சுஜாதா
  • அரங்கநாதன்
  • புதுமைப்பித்தன்
Ans:- D
7.

கடும் வெப்பத்தை எதிர் கொள்ளும் தன்மையுடைய பறவை எது?

  • பூநாரை
  • பூமன் ஆந்தை
  • கொக்கு
  • பவளக்காலி
Ans:- A
8.

இந்தியாவில் எத்தனை பங்கு காடுகள் உள்ளன?

  • 1/3
  • 1/4
  • 1/3
  • 1/8
Ans:- D
9.

அஞ்சலையம்மாள் மகளுக்கு காந்தியடிகள் இட்ட பெயர் என்ன?

  • லீலாவதி
  • ஜான்சி ராணி
  • அம்மா கண்ணு
  • அம்புஜத்தம்மாள்
Ans:- A
10.

ஓரறிவு முதல் ஆறறிவு வரை உள்ள உயிர்களை பற்றி தெளிவாக குறிப்பிட்டுள்ள நூல் எது?

  • திருக்குறள்
  • நாலடியார்
  • தொல்காப்பியம்
  • நான்மணிக்கடிகை
Ans:- C
11.

களவழி நாற்பது ஆசிரியர் யார்?

  • பூதஞ்சேந்தனார்
  • கூடலூர் கிழார்
  • கணிமேதாவியார்
  • பொய்கையார்
Ans:- D
12.

"ஆளுடைய அரசு" என்னும் புனை பெயருடன் வழங்கப்படுபவர் யார்?

  • சுந்தரர்
  • அப்பர்
  • மாணிக்கவாசகர்
  • திருநாவுக்கரசர்
Ans:- D
13.

மார்கழி மாதத்தில் சைவர்களால் பாடப்படும் மாணிக்கவாசகர் இயற்றிய பாடல்களின் தொகுப்பின் பெயர் என்ன?

  • திருப்பாவை
  • திருவெம்பாவை
  • ஆய்ச்சியர் குரவை
  • பெரிய புராணம்
Ans:- B
14.

பாலை நில மக்களின் பாட்டு என்ன?

  • வேட்டுவ வரி
  • குன்றக்குரவை
  • ஆய்ச்சியர் குரவை
  • ஊர்சூழ் வரி
Ans:- A
15.

கொல்லிக் காவலன், கூடல் நாயகன் என்று வழங்கப்படுபவர் யார்?

  • குலசேகர ஆழ்வார்
  • நம்மாழ்வார்
  • பேயாழ்வார்
  • பூதத்தாழ்வார்
Ans:- A
16.

ஒரு ஏக்கர் பரப்பளவில் வளர்ந்துள்ள மரங்கள் எத்தனை பேருக்குத் தேவையான ஆக்ஸிஜனை வழங்குகிறது

  • 12
  • 20
  • 18
  • 2
Ans:- C
17.

நான் கண்ட பாரதம்" என்னும் நூலின் ஆசிரியர் யார்?

  • அஞ்சலை அம்மாள்
  • மகாத்மா காந்தி
  • அம்புஜத்தம்மாள்
  • நீலகண்ட சாஸ்திரி
Ans:- C
18.

தன் எழுத்துக்களுடன் சேராது பிற எழுத்துக்களுடன் சேர்வது எவ்வாறு அழைக்கப்படும்?

  • தன்னிலை மெய்மயக்கம்
  • வேற்றுநிலை மெய்மயக்கம்
  • தன் ஒற்று இரட்டல்
  • மெய்யெழுத்து
Ans:- B
19.

"வைக்கம் வீரர்" என்று அழைக்கப்படுபவர் யார்?

  • முத்துராமலிங்கர்
  • அறிஞர் அண்ணா
  • பெரியசாமி
  • ஈவே ராமசாமி
Ans:- D
20.

நகைச்சுவை உணர்வு மட்டும் எனக்கு இல்லையெனில் எப்பொழுதோ என் வாழ்க்கை முடிந்திருக்கும்" என்று கூறியவர் யார்?

  • தேவநேயப் பாவணர்
  • காந்தியடிகள்
  • ஜி யு போப்
  • கால்டுவெல்
Ans:- B
21.

"பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே" என்றவர் யார்?

  • பாரதியார்
  • பாரதிதாசனார்
  • அண்ணா
  • ராமசாமி
Ans:- A
22.

தன் இரு காலால் வானூர்தியை ஓட்டிய முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்றவர் யார்?

  • கல்பனா சாவ்லா
  • ஜெசிக்கா லாரன்ஸ்
  • ஜெனிஃபர் லாரன்ஸ்
  • ஜெசிக்கா காக்ஸ்
Ans:- D
23.

வினா கேட்கவும் எழுதவும் பயன்படும் எழுத்து எது?

Ans:- A
24.

திருவருட்பாவிற்கு காலமுறை பதிப்பு வெளியிட்டவர் யார்?

  • வள்ளலார்
  • ராமலிங்க அடிகளார்
  • ஊரன் அடிகளார்
  • திலகர்
Ans:- C
25.

"துறவை மேல் நெறி" என்று உச்சத்தில் வைத்து பாடப்படுவது எது?

  • அற இலக்கியம்
  • அக இலக்கியம்
  • புற இலக்கியம்
  • காப்பியம்
Ans:- A
26.

எதிரூன்றல்

  • தும்பை
  • நொச்சி
  • வஞ்சி
  • காஞ்சி
Ans:- D
27.

இராமனை குழந்தையாக பாவித்து தாலாட்டு பாடியவர் யார்?

  • குலசேகர ஆழ்வார்
  • பெரியாழ்வார்
  • நம்மாழ்வார்
  • பூதஞ்சேந்தனார்
Ans:- A
28.

நாட்டுப்புறப்பாடல் வடிவங்களுக்கு இடம் கொடுத்து பாடிய நாயன்மார் யார்?

  • அப்பர்
  • சுந்தரர்
  • திருஞானசம்பந்தர்
  • மாணிக்கவாசகர்
Ans:- D
29.

சிறுபஞ்சமூலத்தின் ஆசிரியர் யார்?

  • நல்லாதனார்
  • விளம்பிநாகனார்
  • காரியாசான்
  • பொய்கையார்
Ans:- C
30.

"தொப்புள் கொடி உறவுகள் அறுந்து போகாமல் காப்பது தாய்மொழி மாத்திரமே" என்று கூறியவர் யார்?

  • பாரதியார்
  • பாரதிதாசனார்
  • சிற்பி பாலசுப்பிரமணியன்
  • வீ.கே பாலன்
Ans:- D
31.

"கார்குலாம்" என்பது எத்தனையாவது வேற்றுமை தொகை

  • 6
  • 4
  • 2
  • 7
Ans:- A
32.
Tnpsc General Tamil Online Notes - 011-1

Also read 6th Standard General Tamil Important Question Free Online Notes - 004

சிங்கங்களே எழுந்து வாருங்கள் நீங்கள் செம்மறி ஆடுகள் என்ற மயக்கத்தை உதறித் தள்ளுங்கள்" என்று இளைஞர்களை நோக்கி வீரமுழக்கமிட்டவர் யார்?

  • விவேகானந்தர்
  • பரிதிமாற்கலைஞர்
  • பாரதிதாசன்
  • அண்ணாதுரை
Ans:- A
33.

"ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்றவர் யார்?

  • திருஞானசம்பந்தர்
  • திருமூலர்
  • திருவேங்கடபதி
  • வெங்கடரத்தினம்
Ans:- B
34.

வேலுநாச்சியார் பிறந்த இடம் எது?

  • சிவகங்கை
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • வேலூர்
Ans:- C
35.

"தமிழ் நாடகத் தந்தை" என்று அழைக்கப்படுபவர் யார்?

  • பரிதிமாற் கலைஞர்
  • பம்மல் சம்பந்தனார்
  • சங்கரதாஸ் சுவாமிகள்
  • சுந்தரனார்
Ans:- B
36.

நன்னூலுக்கு காண்டிகை உரை கண்டவர் யார்?

  • இராமானுச கவிராயர்
  • நச்சினார்க்கினியார்
  • கம்பன்
  • வியாசர்
Ans:- A
37.

பறப்பதை விட நடக்க விரும்பும் பறவை மற்றும் எளிதில் பழகும் தன்மை கொண்ட பறவை எது?

  • கிளி
  • மயில்
  • மரகதப்புறா
  • குருவி
Ans:- C
38.

கணினியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

  • லேடி லவ்லேஸ்
  • ஹார்வர்ட்
  • சார்லஸ் பாபேஜ்
  • பிளேஸ் பாஸ்கல்
Ans:- C
39.

யது குலத்தோன்றல் யார்?

  • பீமன்
  • நளன்
  • கண்ணன்
  • திருதராஷ்டிரன்
Ans:- C
40.

எழும்பூரில் உள்ள சென்னை மைய அருங்காட்சியகம் தொடங்கப்பட்ட ஆண்டு என்ன?

  • 1951
  • 1851
  • 1751
  • 1841
Ans:- B
41.

தமிழ் இலக்கியத்தில் எழுத்து என்பதற்கு ஓவியம் என்னும் பொருள் கூறும் நூல்கள் எது?

  • புறநானூறு மற்றும் குறுந்தொகை
  • புறநானூறு மற்றும் கலித்தொகை
  • பரிபாடல் மற்றும் புறநானூறு
  • குறுந்தொகை மற்றும் பரிபாடல்
Ans:- D
42.

இந்தியா-சீனா போரின்போது போர் நடைபெறும் இடங்களுக்குச் சென்று செய்தி திரட்டிய பத்திரிக்கை நிறுவனம் எது?

  • லண்டன் டைம்ஸ்
  • bombay times
  • deccan chronicle
  • டைம்ஸ் ஆஃப் இந்தியா
Ans:- A
43.

"வலக்கை தருவது இடக்கைக்கு தெரியக்கூடாது" என்ற பழமொழிக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் யார்?

  • சாமிநாத ஐயர்
  • விஸ்வநாதம்
  • மு வரதராசனார்
  • திரு வி கல்யாண சுந்தரனார்
Ans:- C
44.

சூரிய ஒளி பெறாத செடியும் பகுத்தறிவு ஒளி பெறாத சமுதாயமும் வளர்ச்சி பெறாது" என்ற கூற்று யாருடையது?

  • பாரதிதாசன்
  • பாரதியார்
  • ஈவேரா
  • உவேசா
Ans:- A
45.

அகராதி என்ற சொல் முதல் முதலில் இடம்பெற்றுள்ள நூல் எது?

  • திருமந்திரம்
  • தேவாரம்
  • திருவாசகம்
  • நாலடியார்
Ans:- A
46.

"தமிழ் எங்கள் உயிர் என்ப தாலே வெல்லும் தரமுண்டு தமிழருக்கு இப்புவி மேலே" என்ற பாவேந்தரின் பாடல் எந்தத் தலைப்பில் இடம் பெற்றுள்ளது?

  • எங்கள் தமிழ்
  • தமிழ் வளர்ச்சி
  • இசை தமிழ்
  • தென்றல்
Ans:- A
47.

"ஒருமை தோற்றத்து ஐவேறு வனப்பின் இலங்குகதிர் விடூஉம் நலங்கெழு மணிகளும்"என்ற சிலப்பதிகார பாடலில் குறிப்பிடும் அறிவியல் பிரிவு எது?

  • பொறியியல்
  • மண்ணியல்
  • கனிமவியல்
  • அணுவியல்
Ans:- C
48.

கிமு பத்தாம் நூற்றாண்டில் எந்த அரசனுக்கு யானைத் தந்தமும் மயில் தோகையும் வாசனைப் பொருள்களும் தமிழகத்தில் இருந்து அனுப்பப்பட்டது?

  • அகஸ்டஸ்
  • சாலமன்
  • டைபீரியஸ்
  • நீரோ
Ans:- B
49.

ஜி யு போப் பிறந்த ஆண்டு

  • 1820
  • 1970
  • 1620
  • 1720
Ans:- A
50.

"என்னுடைய சகோதரியின் மரணத்தை விடவும் வள்ளியம்மையின் மரணம் பேரிடியாக இருந்தது" என்று கூறியவர் யார்?

  • மகாத்மா காந்தி
  • அறிஞர் அண்ணா
  • இராஜாஜி
  • நேருஜி
Ans:- A
51.

"ஊரும் பேரும்" என்ற நூலின் ஆசிரியர் யார்?

  • இரா.பி.சேதுப்பிள்ளை
  • சிற்பி
  • பாலசுப்பிரமணியம்
  • தாராபாரதி
Ans:- A
52.

"ஒவ்வொருவரும் தாம் சிறந்ததாக கருதும் சமயத்தை கை கொண்டு வாழ விடுவதே தர்மம்" என்றவர் யார்?

  • மீனாட்சி
  • மங்கம்மாள்
  • திருமலை நாயக்கர்
  • தெனாலிராமன்
Ans:- B
53.

கைவலி கண்ணும் கண்வழி மனமும் செல்லும் கலை

  • ஆடற்கலை
  • ஓவியக்கலை
  • சிற்பக்கலை
  • நாடகக்கலை
Ans:- A
54.

தமிழில் தோன்றிய முதல் புதினம் எது?

  • குளத்தங்கரை அரசமரம்
  • திவ்ய பிரபந்த மாலை
  • பிரதாப முதலியார் சரித்திரம்
  • திருவானைக்கால் அந்தாதி
Ans:- C
55.

தூதின் இலக்கணம் கூறும் நூல் எது ?

  • நன்னூல்
  • தொல்காப்பியம்
  • இலக்கண விளக்கம்
  • மேற்கூறிய எவையும் இல்லை
Ans:- C
56.

"சுவையாக இருந்தாலும் முன்னவையை நாடாதே சுவையற்று இருந்தாலும் பின்னவையை போற்று" என்று கூறியவர் யார்?

  • பெருஞ்சித்திரனார்
  • மு வரதராசனார்
  • காந்தியடிகள்
  • அண்ணாதுரை
Ans:- B
57.

Also read 6th Standard General Tamil Important Question Free Online Notes - 003

காளியையும் எமனையும் தன் தெய்வமாகக் கொண்ட நாள் மீன் எது?

  • பரணி
  • அஸ்வினி
  • பூசம்
  • பூரம்
Ans:- A
58.

பாட்டாளி மக்கள் ஓய்வு பெறுவது சமூக நீதியில் ஒன்று" என்று கூறியவர் யார்?

  • அண்ணாதுரை
  • இராமலிங்க அடிகள்
  • நாமக்கல் கவிஞர்
  • வள்ளலார்
Ans:- A
59.

"பாட்டினைப்போல் ஆச்சரியம் பாரின்மிசை இல்லையடா" என்றவர் யார்?

  • பாரதியார்
  • பாரதிதாசன்
  • நாமக்கல் கவிஞர்
  • தாராபாரதி
Ans:- A
60.

எந்த காங்கிரஸ் மாநாட்டில் 1963 ஆம் ஆண்டு காமராஜர் காங்கிரஸின் தேசிய தலைவராக பொறுப்பேற்றார்?

  • பூனே
  • புவனேஸ்வர்
  • காஞ்சிபுரம்
  • சென்னை
Ans:- B
61.

பிரெஞ்சுக் குடியரசு தலைவரின் செவாலியர் விருது வென்றவர் யார்?

  • வண்ணதாசன்
  • ஜெயகாந்தன்
  • கிரண்பேடி
  • வாணிதாசன்
Ans:- D
62.

ஐங்குறுநூறு - தொகுத்தவர் யார்?

  • உக்கிரப்பெருவழுதி
  • உருத்திரசன்மர்
  • கூடலூர்கிழார்
  • இரும்பொறை
Ans:- C
63.

தெய்வத்திற்கு சூட்டப்பெற்ற பாமாலை" என அழைக்கப்படுவது எது?

  • பெரிய புராணம்
  • நான்மணிக்கடிகை
  • திருமந்திரம்
  • திவ்யப்பிரபந்தம்
Ans:- D
64.

தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னரின் உற்ற நண்பர் யார்?

  • வேதநாயக சாஸ்திரி
  • கால்டுவெல்
  • ஜி யு போப்
  • வள்ளலார்
Ans:- D
65.

விடுதலை விளைத்த உரிமை" என்னும் நூலை இயற்றியவர் யார்?

  • தாராபாரதி
  • முடியரசன்
  • கண்ணதாசன்
  • பாரதியார்
Ans:- C
66.
Tnpsc General Tamil Online Notes - 011-1

"கருத்து ஓவியங்களை வடிவமைக்கும் சொல்லேருழவர்" என்று அழைக்கப்படுபவர் யார்?

  • வீ கே பாலன்
  • சிற்பி
  • இளம்பிறையன்
  • மு மேத்தா
Ans:- B
67.

3 அடி சிற்றெல்லை உடையது

  • வெண்பா
  • ஆசிரியப்பா
  • வஞ்சிப்பா
  • கலிப்பா
Ans:- B
68.

சிங்க வல்லி" என்று அழைக்கப்படுவது

  • கற்றாழை
  • கரிசலாங்கண்ணி
  • தூதுவளை
  • முருங்கை
Ans:- C
69.

குடிமக்கள் காப்பியத்தின் ஆசிரியர் யார்?

  • மறைமலை அடிகளார்
  • தெ.பொ மீனாட்சி சுந்தரனார்
  • குன்றக்குடி அடிகளார்
  • காமாட்சி குருசாமி
Ans:- B
70.

"அந்தணர் வளர்க்கும் வேள்வித் தீயை விட தேசபக்தி நெஞ்சில் வளர்க்கும் தீயே தேவர்கள் விரும்புவது" என்றவர் யார்?

  • பாரதியார்
  • பாரதிதாசனார்
  • தாராபாரதி
  • சுந்தரம் பிள்ளை
Ans:- D
71.

மரம் பயன்படுத்தாமல் கட்டப்பட்டது எது?

  • மீனாட்சி அம்மன் கோவில்
  • செல்லத்தம்மன் கோவில்
  • அண்ணர் கோவில்
  • நாயக்கர் மஹால்
Ans:- D
72.

"தமிழ் செய்யுள் கலம்பகம்" என்ற நூலின் ஆசிரியர் யார்?

  • ஜி யு போப்
  • கால்டுவெல்
  • மறைமலை அடிகளார்
  • பெருந்தேவனார்
Ans:- A
73.

"சட்டை" என்ற சிறுகதையின் ஆசிரியர் யார்?

  • புதுமைப்பித்தன்
  • ஜெயகாந்தன்
  • சுஜாதா
  • சிவசங்கரி
Ans:- B
74.

"உயிர்களிடத்தில் அன்பு வேண்டும் வைரம் உடைய நெஞ்சு வேண்டும்" என்று பாடியவர் யார்?

  • பாரதிதாசன்
  • வள்ளலார்
  • கவிகாளமேகம்
  • பாரதியார்
Ans:- D
75.

ஓய்வு" என்ற நூலின் ஆசிரியர் யார் ?

  • குன்றக்குட அடிகளார்
  • அண்ணா
  • மறைமலை அடிகளார்
  • வேங்கடசாமி நாட்டார்
Ans:- B
76.

"நான் தனியாக வாழவில்லை தமிழோடு வாழ்கிறேன்" என்றவர் யார்?

  • திரு வி கல்யாண சுந்தரனார்
  • காந்தியடிகள்
  • மு வரதராசனார்
  • துரைமாணிக்கம்
Ans:- A
77.

களி இன்ப நலவாழ்வு கொண்டு கண்ணித் தமிழுக்கு ஆற்றுக தொண்டு" என்றவர் யார்?

  • அப்துல் லத்தீப்
  • பாரதிதாசன்
  • கவிமணி
  • நாமக்கல் கவிஞர்
Ans:- A
78.

கண்ணன் நோயின்றி வாழ்ந்தான் என்பது

  • வினையெச்சம்
  • தெரிநிலை வினையெச்சம்
  • குறிப்பு வினையெச்சம்
  • வினைமுற்று
Ans:- C
79.

கருவி, கருத்தாவை மட்டும் உணர்த்தும் வேற்றுமை தொகை எது?

  • 3
  • 6
  • 2
  • 4
Ans:- A
80.

"உலகம் யாவையும் தாமுளவாக்கலும்" என்ற கம்பராமாயணப் பாடல் எந்த காண்டத்தில் இடம்பெற்றுள்ளது?

  • அயோத்தியா காண்டம்
  • ஆரணிய காண்டம்
  • பால காண்டம்
  • கிட்கிந்தா காண்டம்
Ans:- C
81.

திருக்குறளுக்கு உரை எழுதியவர்களுள் அல்லாதவர் யார்?

  • தருமர்
  • பரிமேலழகர்
  • மல்லர்
  • திருமலை நாயக்கர்
Ans:- D
82.

பெரும்பான்மை அறக்கருத்துக்களும் சிறுபான்மை சமண கருத்துக்களும் கொண்ட நூல் எது?

  • சிறுபஞ்சமூலம்
  • பெரும்பாணாற்றுப்படை
  • சிறுபாணாற்றுப்படை
  • நான்மணிக்கடிகை
Ans:- A
83.

இந்தியாவில் எத்தனை மொழி குடும்பங்கள் உள்ளன ?

  • 10
  • 8
  • 12
  • 13
Ans:- C
84.

கீழ் உள்ள வகைகளுள் வட திராவிட மொழி அல்லாதது எது?

  • கோண்டா
  • குருக்
  • மால்தோ
  • பிராகுயி
Ans:- A
85.

ஆபுத்திரன் நாடு அடைந்த காதை எத்தனாவது காதை?

  • 20
  • 22
  • 21
  • 24
Ans:- D
86.

யார் உரைநடைகள் கவிதை நடை கொண்டவை?

  • சுரதா
  • சுஜாதா
  • பாரதிதாசன்
  • கண்ணதாசன்
Ans:- C
87.

பாரதிதாசனை சுப்புரத்தினம் ஓர் கவி என்று கூறி அறிமுகப்படுத்தியவர் யார்?

  • நாமக்கல் கவிஞர்
  • பாரதியார்
  • கவிமணி
  • முடியரசன்
Ans:- B
88.

மருத நில அரசனின் கோட்டையை நடுக்கடலில் செல்லும் கப்பலுக்கு உவமையாகப் கூறிய நூல் எது?

  • அகநானூறு
  • கலித்தொகை
  • புறநானூறு
  • பரிபாடல்
Ans:- C
89.

உழைக்கும் மக்களின் துயரங்களையும் பொதுஉடைமை சிந்தனைகளையும் தம்முடைய பாடல்களின் வழி பரவலாக்கியவர் யார்?

  • தாராபாரதி
  • இராமச்சந்திர கவிராயர்
  • உடுமலை நாராயணகவி
  • பட்டுக்கோட்டையார்
Ans:- D
90.

"சுதந்திரப் பயிரை தண்ணீர் விட்டோ வளர்த்தோம் கண்ணீரால் காத்தோம்" என்றவர்

  • பாரதியார்
  • பாரதிதாசன்
  • கவிமணி
  • நாமக்கல் கவிஞர்
Ans:- A
91.

"முந்நீர் வழக்கம்" பற்றி குறிப்பிடும் நூல் எது?

  • அகத்தியம்
  • தொல்காப்பியம்
  • பட்டினப்பாலை
  • பரிபாடல்
Ans:- B
92.

மரக்கலத்தை குறிக்கும் வார்த்தைகளுள் அல்லாதது எது?

  • அம்பி
  • திமில்
  • வாரணம்
  • வங்கம்
Ans:- C
93.

தனிப்பாடல் திரட்டில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை என்ன?

  • 1500
  • 1113
  • 1010
  • 1117
Ans:- B
94.

அரை நாழிகை என்பது எத்தனை நிமிடங்கள்?

  • 12 நிமிடம்
  • 10 நிமிடம்
  • 24 நிமிடம்
  • 5 நிமிடம்
Ans:- A
95.

ஆனந்த ரங்கருக்கு மண் சுபேதார் பட்டம் வழங்கியவர் யார்?

  • மீர் ஜாஃபர்
  • காபர் கான்
  • முசபர்சங்
  • வாரன் ஹாஸ்டிங்ஸ்
Ans:- C
96.

தாமே பாடுபட்டு உழைத்து முன்னேற வேண்டும் என்னும் உயர்ந்த எண்ணம் நம் இளைஞர்களிடையே வளர வேண்டும்" என்றவர் யார்?

  • அறிஞர் அண்ணா
  • மூதறிஞர் ராஜாஜி
  • பெரியார்
  • மு வரதராசனார்
Ans:- C
97.

சச்சிதானந்தன் பிறந்த நாடு எது?

  • இந்தியா
  • இலங்கை
  • தென் ஆப்பிரிக்கா
  • பாகிஸ்தான்
Ans:- B
98.

ஐஞ்சிறுகாப்பியம் அனைத்தும்

  • சைவ காப்பியம்
  • புத்த காப்பியம்
  • சமணக் காப்பியம்
  • வைணவ காப்பியம்
Ans:- C
99.

மறைமலை அடிகளார் எழுதிய நாடகம்

  • மாதங்க சூளாமணி
  • டம்பாச்சாரி விலாசம்
  • மனோன்மணியம்
  • சாகுந்தலம்
Ans:- D
100.

'ஆனந்த விஜய விகடன்' என்பதை 'ஆனந்த விகடன்' என்று பாரதியார் எந்த ஆண்டு பெயர் மாற்றினார்?

  • 1920
  • 1930
  • 1932
  • 1934
Ans:- D
Take a Test
Related Post
Tnpsc General Tamil Online Model Test - 020
Tnpsc General Tamil Online Model Test - 020 Tnpsc General Tamil Online Model Test - 020 TNPSC General Tamil Onli…
Tnpsc General Tamil Online Model Test - 007
Tnpsc General Tamil Online Model Test - 007 Tnpsc General Tamil Online Model Test - 07 TNPSC General Tamil Onlin…
Tnpsc General Tamil Online Model Test - 013
Tnpsc General Tamil Online Model Test - 013 Tnpsc General Tamil Online Model Test - 013 TNPSC General Tamil Onli…
Tnpsc General Tamil Online Model Test - 016
Tnpsc General Tamil Online Model Test - 016 Tnpsc General Tamil Online Model Test - 016 TNPSC General Tamil Onli…
Post a Comment
Search
Menu
Theme
Share