Tnpsc General Tamil Online Notes - 011
TNPSC General Tamil Online Notes - 11 helps you practice Tamil with targeted questions to enhance your exam readiness. Start now with Guideraw !
"தமிழ் பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்குவது மட்டுமின்றி தழைத்தோங்கவும் செய்யும்" என்று கூறியவர் யார்?
- கால்டுவெல்
- ஜி யு போப்
- வீரமாமுனிவர்
- கிரவுல்
"பக்றுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள" என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
- சிலப்பதிகாரம்
- தொல்காப்பியம்
- பதிற்றுப்பத்து
- மணிமேகலை
ஷேக்ஸ்பியர் என்பவர் யார்?
- ஆங்கில கவிஞர்
- ஆங்கில நாடக ஆசிரியர்
- ரஷ்ய நாட்டு எழுத்தாளர்
- கிரேக்க சிந்தனையாளர்
ஆறுமுகநாவலர் பிறந்த ஊர் எது?
- இரட்டணை
- நல்லூர்
- விளாச்சேரி
- முறம்பு
திருஞானசம்பந்தர் யாருடைய காலத்தில் மதுரையில் மங்கையர்க்கரசி, குலச்சிறையார் உதவியுடன் சைவசமயத்தை காத்தார்?
- சுந்தரபாண்டியன்
- பாண்டியன் நெடுஞ்செழியன்
- கூன்பாண்டியன்
- அரிமர்த்தன பாண்டியன்
"பால்வண்ணம் பிள்ளை" என்ற சிறுகதையின் ஆசிரியர் யார்?
- ஜெயகாந்தன்
- சுஜாதா
- அரங்கநாதன்
- புதுமைப்பித்தன்
கடும் வெப்பத்தை எதிர் கொள்ளும் தன்மையுடைய பறவை எது?
- பூநாரை
- பூமன் ஆந்தை
- கொக்கு
- பவளக்காலி
இந்தியாவில் எத்தனை பங்கு காடுகள் உள்ளன?
- 1/3
- 1/4
- 1/3
- 1/8
அஞ்சலையம்மாள் மகளுக்கு காந்தியடிகள் இட்ட பெயர் என்ன?
- லீலாவதி
- ஜான்சி ராணி
- அம்மா கண்ணு
- அம்புஜத்தம்மாள்
ஓரறிவு முதல் ஆறறிவு வரை உள்ள உயிர்களை பற்றி தெளிவாக குறிப்பிட்டுள்ள நூல் எது?
- திருக்குறள்
- நாலடியார்
- தொல்காப்பியம்
- நான்மணிக்கடிகை
களவழி நாற்பது ஆசிரியர் யார்?
- பூதஞ்சேந்தனார்
- கூடலூர் கிழார்
- கணிமேதாவியார்
- பொய்கையார்
"ஆளுடைய அரசு" என்னும் புனை பெயருடன் வழங்கப்படுபவர் யார்?
- சுந்தரர்
- அப்பர்
- மாணிக்கவாசகர்
- திருநாவுக்கரசர்
மார்கழி மாதத்தில் சைவர்களால் பாடப்படும் மாணிக்கவாசகர் இயற்றிய பாடல்களின் தொகுப்பின் பெயர் என்ன?
- திருப்பாவை
- திருவெம்பாவை
- ஆய்ச்சியர் குரவை
- பெரிய புராணம்
பாலை நில மக்களின் பாட்டு என்ன?
- வேட்டுவ வரி
- குன்றக்குரவை
- ஆய்ச்சியர் குரவை
- ஊர்சூழ் வரி
கொல்லிக் காவலன், கூடல் நாயகன் என்று வழங்கப்படுபவர் யார்?
- குலசேகர ஆழ்வார்
- நம்மாழ்வார்
- பேயாழ்வார்
- பூதத்தாழ்வார்
ஒரு ஏக்கர் பரப்பளவில் வளர்ந்துள்ள மரங்கள் எத்தனை பேருக்குத் தேவையான ஆக்ஸிஜனை வழங்குகிறது
- 12
- 20
- 18
- 2
நான் கண்ட பாரதம்" என்னும் நூலின் ஆசிரியர் யார்?
- அஞ்சலை அம்மாள்
- மகாத்மா காந்தி
- அம்புஜத்தம்மாள்
- நீலகண்ட சாஸ்திரி
தன் எழுத்துக்களுடன் சேராது பிற எழுத்துக்களுடன் சேர்வது எவ்வாறு அழைக்கப்படும்?
- தன்னிலை மெய்மயக்கம்
- வேற்றுநிலை மெய்மயக்கம்
- தன் ஒற்று இரட்டல்
- மெய்யெழுத்து
"வைக்கம் வீரர்" என்று அழைக்கப்படுபவர் யார்?
- முத்துராமலிங்கர்
- அறிஞர் அண்ணா
- பெரியசாமி
- ஈவே ராமசாமி
நகைச்சுவை உணர்வு மட்டும் எனக்கு இல்லையெனில் எப்பொழுதோ என் வாழ்க்கை முடிந்திருக்கும்" என்று கூறியவர் யார்?
- தேவநேயப் பாவணர்
- காந்தியடிகள்
- ஜி யு போப்
- கால்டுவெல்
"பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே" என்றவர் யார்?
- பாரதியார்
- பாரதிதாசனார்
- அண்ணா
- ராமசாமி
தன் இரு காலால் வானூர்தியை ஓட்டிய முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்றவர் யார்?
- கல்பனா சாவ்லா
- ஜெசிக்கா லாரன்ஸ்
- ஜெனிஃபர் லாரன்ஸ்
- ஜெசிக்கா காக்ஸ்
வினா கேட்கவும் எழுதவும் பயன்படும் எழுத்து எது?
- ஏ
- ஓ
- எ
- ஈ
திருவருட்பாவிற்கு காலமுறை பதிப்பு வெளியிட்டவர் யார்?
- வள்ளலார்
- ராமலிங்க அடிகளார்
- ஊரன் அடிகளார்
- திலகர்
"துறவை மேல் நெறி" என்று உச்சத்தில் வைத்து பாடப்படுவது எது?
- அற இலக்கியம்
- அக இலக்கியம்
- புற இலக்கியம்
- காப்பியம்
எதிரூன்றல்
- தும்பை
- நொச்சி
- வஞ்சி
- காஞ்சி
இராமனை குழந்தையாக பாவித்து தாலாட்டு பாடியவர் யார்?
- குலசேகர ஆழ்வார்
- பெரியாழ்வார்
- நம்மாழ்வார்
- பூதஞ்சேந்தனார்
நாட்டுப்புறப்பாடல் வடிவங்களுக்கு இடம் கொடுத்து பாடிய நாயன்மார் யார்?
- அப்பர்
- சுந்தரர்
- திருஞானசம்பந்தர்
- மாணிக்கவாசகர்
சிறுபஞ்சமூலத்தின் ஆசிரியர் யார்?
- நல்லாதனார்
- விளம்பிநாகனார்
- காரியாசான்
- பொய்கையார்
"தொப்புள் கொடி உறவுகள் அறுந்து போகாமல் காப்பது தாய்மொழி மாத்திரமே" என்று கூறியவர் யார்?
- பாரதியார்
- பாரதிதாசனார்
- சிற்பி பாலசுப்பிரமணியன்
- வீ.கே பாலன்
"கார்குலாம்" என்பது எத்தனையாவது வேற்றுமை தொகை
- 6
- 4
- 2
- 7
சிங்கங்களே எழுந்து வாருங்கள் நீங்கள் செம்மறி ஆடுகள் என்ற மயக்கத்தை உதறித் தள்ளுங்கள்" என்று இளைஞர்களை நோக்கி வீரமுழக்கமிட்டவர் யார்?
- விவேகானந்தர்
- பரிதிமாற்கலைஞர்
- பாரதிதாசன்
- அண்ணாதுரை
"ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்றவர் யார்?
- திருஞானசம்பந்தர்
- திருமூலர்
- திருவேங்கடபதி
- வெங்கடரத்தினம்
வேலுநாச்சியார் பிறந்த இடம் எது?
- சிவகங்கை
- மதுரை
- இராமநாதபுரம்
- வேலூர்
"தமிழ் நாடகத் தந்தை" என்று அழைக்கப்படுபவர் யார்?
- பரிதிமாற் கலைஞர்
- பம்மல் சம்பந்தனார்
- சங்கரதாஸ் சுவாமிகள்
- சுந்தரனார்
நன்னூலுக்கு காண்டிகை உரை கண்டவர் யார்?
- இராமானுச கவிராயர்
- நச்சினார்க்கினியார்
- கம்பன்
- வியாசர்
பறப்பதை விட நடக்க விரும்பும் பறவை மற்றும் எளிதில் பழகும் தன்மை கொண்ட பறவை எது?
- கிளி
- மயில்
- மரகதப்புறா
- குருவி
கணினியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
- லேடி லவ்லேஸ்
- ஹார்வர்ட்
- சார்லஸ் பாபேஜ்
- பிளேஸ் பாஸ்கல்
யது குலத்தோன்றல் யார்?
- பீமன்
- நளன்
- கண்ணன்
- திருதராஷ்டிரன்
எழும்பூரில் உள்ள சென்னை மைய அருங்காட்சியகம் தொடங்கப்பட்ட ஆண்டு என்ன?
- 1951
- 1851
- 1751
- 1841
தமிழ் இலக்கியத்தில் எழுத்து என்பதற்கு ஓவியம் என்னும் பொருள் கூறும் நூல்கள் எது?
- புறநானூறு மற்றும் குறுந்தொகை
- புறநானூறு மற்றும் கலித்தொகை
- பரிபாடல் மற்றும் புறநானூறு
- குறுந்தொகை மற்றும் பரிபாடல்
இந்தியா-சீனா போரின்போது போர் நடைபெறும் இடங்களுக்குச் சென்று செய்தி திரட்டிய பத்திரிக்கை நிறுவனம் எது?
- லண்டன் டைம்ஸ்
- bombay times
- deccan chronicle
- டைம்ஸ் ஆஃப் இந்தியா
"வலக்கை தருவது இடக்கைக்கு தெரியக்கூடாது" என்ற பழமொழிக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் யார்?
- சாமிநாத ஐயர்
- விஸ்வநாதம்
- மு வரதராசனார்
- திரு வி கல்யாண சுந்தரனார்
சூரிய ஒளி பெறாத செடியும் பகுத்தறிவு ஒளி பெறாத சமுதாயமும் வளர்ச்சி பெறாது" என்ற கூற்று யாருடையது?
- பாரதிதாசன்
- பாரதியார்
- ஈவேரா
- உவேசா
அகராதி என்ற சொல் முதல் முதலில் இடம்பெற்றுள்ள நூல் எது?
- திருமந்திரம்
- தேவாரம்
- திருவாசகம்
- நாலடியார்
"தமிழ் எங்கள் உயிர் என்ப தாலே வெல்லும் தரமுண்டு தமிழருக்கு இப்புவி மேலே" என்ற பாவேந்தரின் பாடல் எந்தத் தலைப்பில் இடம் பெற்றுள்ளது?
- எங்கள் தமிழ்
- தமிழ் வளர்ச்சி
- இசை தமிழ்
- தென்றல்
"ஒருமை தோற்றத்து ஐவேறு வனப்பின் இலங்குகதிர் விடூஉம் நலங்கெழு மணிகளும்"என்ற சிலப்பதிகார பாடலில் குறிப்பிடும் அறிவியல் பிரிவு எது?
- பொறியியல்
- மண்ணியல்
- கனிமவியல்
- அணுவியல்
கிமு பத்தாம் நூற்றாண்டில் எந்த அரசனுக்கு யானைத் தந்தமும் மயில் தோகையும் வாசனைப் பொருள்களும் தமிழகத்தில் இருந்து அனுப்பப்பட்டது?
- அகஸ்டஸ்
- சாலமன்
- டைபீரியஸ்
- நீரோ
ஜி யு போப் பிறந்த ஆண்டு
- 1820
- 1970
- 1620
- 1720
"என்னுடைய சகோதரியின் மரணத்தை விடவும் வள்ளியம்மையின் மரணம் பேரிடியாக இருந்தது" என்று கூறியவர் யார்?
- மகாத்மா காந்தி
- அறிஞர் அண்ணா
- இராஜாஜி
- நேருஜி
"ஊரும் பேரும்" என்ற நூலின் ஆசிரியர் யார்?
- இரா.பி.சேதுப்பிள்ளை
- சிற்பி
- பாலசுப்பிரமணியம்
- தாராபாரதி
"ஒவ்வொருவரும் தாம் சிறந்ததாக கருதும் சமயத்தை கை கொண்டு வாழ விடுவதே தர்மம்" என்றவர் யார்?
- மீனாட்சி
- மங்கம்மாள்
- திருமலை நாயக்கர்
- தெனாலிராமன்
கைவலி கண்ணும் கண்வழி மனமும் செல்லும் கலை
- ஆடற்கலை
- ஓவியக்கலை
- சிற்பக்கலை
- நாடகக்கலை
தமிழில் தோன்றிய முதல் புதினம் எது?
- குளத்தங்கரை அரசமரம்
- திவ்ய பிரபந்த மாலை
- பிரதாப முதலியார் சரித்திரம்
- திருவானைக்கால் அந்தாதி
தூதின் இலக்கணம் கூறும் நூல் எது ?
- நன்னூல்
- தொல்காப்பியம்
- இலக்கண விளக்கம்
- மேற்கூறிய எவையும் இல்லை
"சுவையாக இருந்தாலும் முன்னவையை நாடாதே சுவையற்று இருந்தாலும் பின்னவையை போற்று" என்று கூறியவர் யார்?
- பெருஞ்சித்திரனார்
- மு வரதராசனார்
- காந்தியடிகள்
- அண்ணாதுரை
காளியையும் எமனையும் தன் தெய்வமாகக் கொண்ட நாள் மீன் எது?
- பரணி
- அஸ்வினி
- பூசம்
- பூரம்
பாட்டாளி மக்கள் ஓய்வு பெறுவது சமூக நீதியில் ஒன்று" என்று கூறியவர் யார்?
- அண்ணாதுரை
- இராமலிங்க அடிகள்
- நாமக்கல் கவிஞர்
- வள்ளலார்
"பாட்டினைப்போல் ஆச்சரியம் பாரின்மிசை இல்லையடா" என்றவர் யார்?
- பாரதியார்
- பாரதிதாசன்
- நாமக்கல் கவிஞர்
- தாராபாரதி
எந்த காங்கிரஸ் மாநாட்டில் 1963 ஆம் ஆண்டு காமராஜர் காங்கிரஸின் தேசிய தலைவராக பொறுப்பேற்றார்?
- பூனே
- புவனேஸ்வர்
- காஞ்சிபுரம்
- சென்னை
பிரெஞ்சுக் குடியரசு தலைவரின் செவாலியர் விருது வென்றவர் யார்?
- வண்ணதாசன்
- ஜெயகாந்தன்
- கிரண்பேடி
- வாணிதாசன்
ஐங்குறுநூறு - தொகுத்தவர் யார்?
- உக்கிரப்பெருவழுதி
- உருத்திரசன்மர்
- கூடலூர்கிழார்
- இரும்பொறை
தெய்வத்திற்கு சூட்டப்பெற்ற பாமாலை" என அழைக்கப்படுவது எது?
- பெரிய புராணம்
- நான்மணிக்கடிகை
- திருமந்திரம்
- திவ்யப்பிரபந்தம்
தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னரின் உற்ற நண்பர் யார்?
- வேதநாயக சாஸ்திரி
- கால்டுவெல்
- ஜி யு போப்
- வள்ளலார்
விடுதலை விளைத்த உரிமை" என்னும் நூலை இயற்றியவர் யார்?
- தாராபாரதி
- முடியரசன்
- கண்ணதாசன்
- பாரதியார்
"கருத்து ஓவியங்களை வடிவமைக்கும் சொல்லேருழவர்" என்று அழைக்கப்படுபவர் யார்?
- வீ கே பாலன்
- சிற்பி
- இளம்பிறையன்
- மு மேத்தா
3 அடி சிற்றெல்லை உடையது
- வெண்பா
- ஆசிரியப்பா
- வஞ்சிப்பா
- கலிப்பா
சிங்க வல்லி" என்று அழைக்கப்படுவது
- கற்றாழை
- கரிசலாங்கண்ணி
- தூதுவளை
- முருங்கை
குடிமக்கள் காப்பியத்தின் ஆசிரியர் யார்?
- மறைமலை அடிகளார்
- தெ.பொ மீனாட்சி சுந்தரனார்
- குன்றக்குடி அடிகளார்
- காமாட்சி குருசாமி
"அந்தணர் வளர்க்கும் வேள்வித் தீயை விட தேசபக்தி நெஞ்சில் வளர்க்கும் தீயே தேவர்கள் விரும்புவது" என்றவர் யார்?
- பாரதியார்
- பாரதிதாசனார்
- தாராபாரதி
- சுந்தரம் பிள்ளை
மரம் பயன்படுத்தாமல் கட்டப்பட்டது எது?
- மீனாட்சி அம்மன் கோவில்
- செல்லத்தம்மன் கோவில்
- அண்ணர் கோவில்
- நாயக்கர் மஹால்
"தமிழ் செய்யுள் கலம்பகம்" என்ற நூலின் ஆசிரியர் யார்?
- ஜி யு போப்
- கால்டுவெல்
- மறைமலை அடிகளார்
- பெருந்தேவனார்
"சட்டை" என்ற சிறுகதையின் ஆசிரியர் யார்?
- புதுமைப்பித்தன்
- ஜெயகாந்தன்
- சுஜாதா
- சிவசங்கரி
"உயிர்களிடத்தில் அன்பு வேண்டும் வைரம் உடைய நெஞ்சு வேண்டும்" என்று பாடியவர் யார்?
- பாரதிதாசன்
- வள்ளலார்
- கவிகாளமேகம்
- பாரதியார்
ஓய்வு" என்ற நூலின் ஆசிரியர் யார் ?
- குன்றக்குட அடிகளார்
- அண்ணா
- மறைமலை அடிகளார்
- வேங்கடசாமி நாட்டார்
"நான் தனியாக வாழவில்லை தமிழோடு வாழ்கிறேன்" என்றவர் யார்?
- திரு வி கல்யாண சுந்தரனார்
- காந்தியடிகள்
- மு வரதராசனார்
- துரைமாணிக்கம்
களி இன்ப நலவாழ்வு கொண்டு கண்ணித் தமிழுக்கு ஆற்றுக தொண்டு" என்றவர் யார்?
- அப்துல் லத்தீப்
- பாரதிதாசன்
- கவிமணி
- நாமக்கல் கவிஞர்
கண்ணன் நோயின்றி வாழ்ந்தான் என்பது
- வினையெச்சம்
- தெரிநிலை வினையெச்சம்
- குறிப்பு வினையெச்சம்
- வினைமுற்று
கருவி, கருத்தாவை மட்டும் உணர்த்தும் வேற்றுமை தொகை எது?
- 3
- 6
- 2
- 4
"உலகம் யாவையும் தாமுளவாக்கலும்" என்ற கம்பராமாயணப் பாடல் எந்த காண்டத்தில் இடம்பெற்றுள்ளது?
- அயோத்தியா காண்டம்
- ஆரணிய காண்டம்
- பால காண்டம்
- கிட்கிந்தா காண்டம்
திருக்குறளுக்கு உரை எழுதியவர்களுள் அல்லாதவர் யார்?
- தருமர்
- பரிமேலழகர்
- மல்லர்
- திருமலை நாயக்கர்
பெரும்பான்மை அறக்கருத்துக்களும் சிறுபான்மை சமண கருத்துக்களும் கொண்ட நூல் எது?
- சிறுபஞ்சமூலம்
- பெரும்பாணாற்றுப்படை
- சிறுபாணாற்றுப்படை
- நான்மணிக்கடிகை
இந்தியாவில் எத்தனை மொழி குடும்பங்கள் உள்ளன ?
- 10
- 8
- 12
- 13
கீழ் உள்ள வகைகளுள் வட திராவிட மொழி அல்லாதது எது?
- கோண்டா
- குருக்
- மால்தோ
- பிராகுயி
ஆபுத்திரன் நாடு அடைந்த காதை எத்தனாவது காதை?
- 20
- 22
- 21
- 24
யார் உரைநடைகள் கவிதை நடை கொண்டவை?
- சுரதா
- சுஜாதா
- பாரதிதாசன்
- கண்ணதாசன்
பாரதிதாசனை சுப்புரத்தினம் ஓர் கவி என்று கூறி அறிமுகப்படுத்தியவர் யார்?
- நாமக்கல் கவிஞர்
- பாரதியார்
- கவிமணி
- முடியரசன்
மருத நில அரசனின் கோட்டையை நடுக்கடலில் செல்லும் கப்பலுக்கு உவமையாகப் கூறிய நூல் எது?
- அகநானூறு
- கலித்தொகை
- புறநானூறு
- பரிபாடல்
உழைக்கும் மக்களின் துயரங்களையும் பொதுஉடைமை சிந்தனைகளையும் தம்முடைய பாடல்களின் வழி பரவலாக்கியவர் யார்?
- தாராபாரதி
- இராமச்சந்திர கவிராயர்
- உடுமலை நாராயணகவி
- பட்டுக்கோட்டையார்
"சுதந்திரப் பயிரை தண்ணீர் விட்டோ வளர்த்தோம் கண்ணீரால் காத்தோம்" என்றவர்
- பாரதியார்
- பாரதிதாசன்
- கவிமணி
- நாமக்கல் கவிஞர்
"முந்நீர் வழக்கம்" பற்றி குறிப்பிடும் நூல் எது?
- அகத்தியம்
- தொல்காப்பியம்
- பட்டினப்பாலை
- பரிபாடல்
மரக்கலத்தை குறிக்கும் வார்த்தைகளுள் அல்லாதது எது?
- அம்பி
- திமில்
- வாரணம்
- வங்கம்
தனிப்பாடல் திரட்டில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை என்ன?
- 1500
- 1113
- 1010
- 1117
அரை நாழிகை என்பது எத்தனை நிமிடங்கள்?
- 12 நிமிடம்
- 10 நிமிடம்
- 24 நிமிடம்
- 5 நிமிடம்
ஆனந்த ரங்கருக்கு மண் சுபேதார் பட்டம் வழங்கியவர் யார்?
- மீர் ஜாஃபர்
- காபர் கான்
- முசபர்சங்
- வாரன் ஹாஸ்டிங்ஸ்
தாமே பாடுபட்டு உழைத்து முன்னேற வேண்டும் என்னும் உயர்ந்த எண்ணம் நம் இளைஞர்களிடையே வளர வேண்டும்" என்றவர் யார்?
- அறிஞர் அண்ணா
- மூதறிஞர் ராஜாஜி
- பெரியார்
- மு வரதராசனார்
சச்சிதானந்தன் பிறந்த நாடு எது?
- இந்தியா
- இலங்கை
- தென் ஆப்பிரிக்கா
- பாகிஸ்தான்
ஐஞ்சிறுகாப்பியம் அனைத்தும்
- சைவ காப்பியம்
- புத்த காப்பியம்
- சமணக் காப்பியம்
- வைணவ காப்பியம்
மறைமலை அடிகளார் எழுதிய நாடகம்
- மாதங்க சூளாமணி
- டம்பாச்சாரி விலாசம்
- மனோன்மணியம்
- சாகுந்தலம்
'ஆனந்த விஜய விகடன்' என்பதை 'ஆனந்த விகடன்' என்று பாரதியார் எந்த ஆண்டு பெயர் மாற்றினார்?
- 1920
- 1930
- 1932
- 1934