Tnpsc General Tamil Online Notes - 021
TNPSC General Tamil Online Notes - 21 helps you practice Tamil with targeted questions to enhance your exam readiness. Start now with Guideraw !
பொருத்துக.
a) வாணிதாசன் - 1) ஆனந்தத்தேன்
b) சச்சிதானந்தன் - 2) குழந்தை இலக்கியம்
c) பாரதி தாசன் - 3) கனிச்சாறு
d) பெருஞ்சித்திரனார் - 4) விழுதும் வேரும்
- 2 1 4 3
- 1 2 3 4
- 4 1 2 3
- 4 3 2 1
சித்த மருத்துவர் என்று அழைக்கப்படுபவர் யார்?
- அயோத்திதாசப்பண்டிதர்
- வள்ளலார்
- பெருஞ்சித்திரனார்
- திரு.வி.க
கற்போரின் அறியாமையை அகற்றும் நூல் எது?
- ஏலாதி
- திரிகடுகம்
- நாலடியார்
- மூதுரை
நட்பு என்ற சொல்லின் எதிர்ச்சொல்லை எடுத்து எழுதுக.
- தமர்
- உரவோர்
- இடும்பை
- இகல்
கீழ்க்கண்டவற்றுள் பொருந்தச்சொல்லை கண்டறிக.
- வேங்கை
- உழுவை
- புலி
- மடங்கல்
பிற மொழிச்சொற்கள் கலவாத தொடரை எடுத்தெழுதுக.
- சினிமா தியேட்டர் அருகாமையில் உள்ளது.
- திருநெல் வேலி சமஸ்தானம் பெரியது.
- விழாவிற்கு முக்கியஸ்தர்கள் வந்துள்ளனர்.
- வானூர்தி ஒரு அறிவியல் ஆக்கம்.
எம்மருங்கும் என்னும் சொல்லை பிரித்தெழுதுக
- எ + மருங்கும்
- எம்மை + மருங்கும்
- எம் + மருங்கும்
- எல்லா + மருங்கும்
புது நெறி கண்ட புலவர் என்று வள்ளலாரை போற்றியவர் யார்?
- பாரதி தாசன்
- பாரதியார்
- திரு.வி.க
- பெருஞ்சித்திரனார்
சதகம் என்பது எத்தனை பாடல்களைக்கொண்ட நூலைக் குறிக்கும்?
- பத்து
- நூறு
- ஆயிரம்
- பத்தாயிரம்
மருத்துப்பை பிரித்து எழுதுக.
- மருந்து + பை
- மருத்து + பை
- மருத்து + உப்பை
- மரு + துப்பை
Whats App என்ற ஆங்கிலச் சொல்லிற்கு இணையான தமிழ்ச்சொல்லை கண்டறிக.
- கட்செவி அஞ்சல்
- என்ன செயலி
- பெருஞ்செய்தி
- கட்புலன் அஞ்சல்
வழூஉச் சொற்களை நீக்கி எழுதுக.
- வலது பக்கம் சுவரில் எழுதாதே
- வலப்பக்கச்சுவரில் எழுதாதே
- வலப்பக்கச்சுவற்றில் எழுதாதே
- வலது பக்கம் சுவரில் எழுதாதே
மரபுப்பிழையை நீக்கி எழுதுக.
- பசு அழைக்கும்
- பசு கதறும்
- பசு கத்தும்
- பசு குழறும்
சந்திப்பிழையை நீக்கி எழுதுக.
- நேற்று நடந்த சிறப்பான நிகழ்வுகளைக்கண்டு பலரும் வியந்தனர்.
- நேற்று நடந்தச் சிறப்பான நிகழ்வுகளைக்கண்டு பலரும் வியந்தனர்
- நேற்று நடந்த சிறப்பான நிகழ்வுகளைக்கண்டுப் பலரும் வியந்தனர்.
- நேற்று நடந்தச் சிறப்பான நிகழ்வுகளைக்கண்டு பலரும் வியந்தனர்
ஆரல் - ஆறல் ஒலி வேறுபாடு அறிக.
- மீன் - தணிதல்
- நண்டு - ஆறுதல்
- முத்து - ஆறு
- கொக்கு - குளம்
யா என்ற ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள் என்ன?
- கட்டு
- சுட்டு
- விடை
- துற
செத்தான் என்ற சொல்லின் வேர்ச்சொல்லை கண்டறிக.
- செத்து
- சா
- சாதல்
- இற
முதனிலை திரிந்த தொழிற்பெயரை கண்டறிக.
- சுடு
- பாடு
- சூடு
- செல்
அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க.
- மணம், பொடி, பூசல், புதுமை
- புதுமை, பூசல், பொடி, மணம்
- பூசல், பொடி, மனம், புதுமை
- பொடி, புதுமை, பூசல், மணம்
கொள் என்பதன் வினையெச்சம்.
- கொள்தல்
- கொண்டு
- கொள்கை
- கொண்ட
பொருந்தாதைக்கண்டறிக
- வீழ் - வீழ்ந்தான் - தொழிற்பெயர்
- வீழ் - வீழ்ந்து - தொழிற்பெயர்
- வீழ் - வீழ்ந்தான் - தொழிற்பெயர்
- வீழ் - வீழ்ச்சி - தொழிற்பெயர்
சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.
- இராமன் வளைத்து வில்லை பெற்றான் புகழ்
- வில்லை வளைத்து இராமன் பெற்றான் புகழ்
- பெற்றான் புகழ் வில்லை வளைத்து இராமன்
- இராமன் வில்லை வளைத்து புகழ் பெற்றான்
வருகை என்பது பெயர்ச்சொல்லின் எவ்வகை?
- இடுகுறிப் பெயர்
- காரணப்பெயர்
- தொழிற்பெயர்
- இடுகுறி பொது பெயர்
மல்லல் குருத்து என்பதன் இலக்கண குறிப்பு தருக.
- குணப்பெயர்
- தொழிற்பெயர்
- முதனிலை திரிந்த தொழிற்பெயர்
- உரிச்சொற்றாடர்
உறாஅமை இலக்கணக்குறிப்பு தருக.
- சொல்லிசையளபெடை
- செய்யுளிசையளபெடை
- இன்னிசையளபெடை
- நான்காம் வேற்றுமைத்தொகை
அமெரிக்காவில் படிக்காத மக்களில்லை என்ற விடைக்கேற்ற வினாவை தேர்ந்தெடு.
- அமெரிக்காவில் யார் படிப்பர்?
- அமெரிக்காவில் மக்கள் படிப்பார்களா?
- அமெரிக்காவில் படிக்காத மக்கள் உண்டா?
- எங்கு படிக்காத மக்கள் இல்லை?
யார் அறிவார் நல்லாள் பிறக்கும் குடி" - என்று கூறும் நூல் எது?
- நாலடியார்
- நான்மணிக்கடிகை
- மூதுரை
- முதுமொழிக்காஞ்சி
" உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே" - என்று கூறியவர்
- மதுரை இளநாகனார்
- இடைக்குன்றூர்க்கிழார்
- ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்
- கணியன் பூங்குன்றனார்
அக நானூற்றில் 4, 14, 24,..என்ற ஒழுங்கு முறையில் பாடப்பட்ட திணை எது?
- மருதம்
- நெய்தல்
- முல்லை
- குறிஞ்சி
ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான குண்டலகேசி எந்த சமயம் சார்ந்த நூல்?
- சமணம்
- பௌத்தம்
- வைணவம்
- சைவம்
ஆழ்வார்கள் மொத்தம் எத்தனை பேர்?
- 64
- 72
- 63
- 12
தேம்பாவணியில் உள்ள மொத்த பாடல்களின் எண்ணிக்கை?
- 3615
- 3363
- 3776
- 4286
இஸ்லாமிய கம்பர் எனப்புகழப்படுபவர் யார்?
- எச். ஏ. கிருட்டிணப்பிள்ளை
- உமறுப்புலவர்
- வீரமாமுனிவர்
- கடிகை முத்துப்புலவர்
கலிங்கத்துப்பரணியை தென்தமிழ் தெய்வப்பரணி என்று பாராட்டியவர் யார்
- ஒட்டக்கூத்தர்
- பலப்பட்டடை சொக்கநாத புலவர்
- கம்பர்
- புகழேந்திப்புலவர்
" அரியாசனம் உனக்கே யானால் உனக்குச்
சரியாரும் உண்டோ தமிழே" - எனக்கூறும் நூல் எது?
- முத்தொள்ளாயிரம்
- தமிழ் விடு தூது
- தமிழம்மை பிள்ளைத்தமிழ்
- கிள்ளை விடு தூது
கலம்பகத்தின் உறுப்புகள் எத்தனை?
- 12
- 18
- 14
- 6
உழவர் வாழ்வை சித்தரிக்கும் இலக்கியம் எது?
- குறவஞ்சி
- பள்ளு
- காவடிச்சிந்து
- முத்தொள்ளாயிரம்
திருவேங்கடத்தந்தாதியின் ஆசிரியர் யார்?
- அழகிய சொக்க நாதர்
- வேத நாயக சாஸ்திரியார்
- சொக்க நாதப்பிள்ளை
- பிள்ளைப்பெருமாள் அய்யங்கார்
"ஓடும்; சுழி சுத்தம் உண்டாகும்; துன்னலரைச் சாடும்; பரிவாய்த்தலை சாய்க்கும் " - இயற்றியவர் யார்?
- அழகிய சொக்க நாதர்
- இராமச்சந்திரக்கவிராயர்
- காளமேகப்புலவர்
- என்னாயினப்புலவர்
மாணிக்கவாசகர் பிறந்த ஊர்?
- திருவாமூர்
- திருநாவலூர்
- திருவாதவூர்
- திங்களூர்
அன்பும் சிவனும் இரண்டு என்பார் அறிவிலார்" - என்று கூறியவர்?
- திருமூலர்
- அப்பர்
- சுந்தரர்
- அருணகிரி நாதர்
ஆண்டாள் வாழ்ந்த காலம்?
- 9- ஆம் நூற்றாண்டு
- 12- ஆம் நூற்றாண்டு
- 7- ஆம் நூற்றாண்டு
- 8- ஆம் நூற்றாண்டு
இரட்சணிய மனோகரம் என்ற நூலை இயற்றியவர் யார்?
- எச்.ஏ.கிருட்டிணப்பிள்ளை
- வீரமா முனிவர்
- உமறுப்புலவர்
- கடிகை முத்துப்புலவர்
"தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்" என்று பாடியவர்?
- பாரதி தாசன்
- வாணி தாசன்
- நாமக்கல் கவிஞர்
- பாரதியார்
கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை பிறந்த ஊர்?
- தேரழுந்தூர்
- தேரூர்
- கன்னியாக்குமரி
- சிறுகூடற்பட்டி
பாரதி தாசன் பரம்பரைக்கவிஞர் யார்?
- வாணி தாசன்
- முடியரசன்
- கண்ண தாசன்
- சுரதா
இயேசு காவியத்தை எழுதியவர்?
- வாணி தாசன்
- முடியரசன்
- கண்ண தாசன்
- உடுமலை நாராயண கவி
சுரதாவின் இயற்பெயர்?
- அரங்க திருக்காமு
- துரை ராஜ்
- ராஜ கோபால்
- உடுமலை நாராயண கவி
பொதுவுடைமைக்கருத்துகளை திரைப்பட பாடலில் புகுத்தியவர்?
- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
- முடியரசன்
- கண்ண தாசன்
- உடுமலை நாராயண கவி
காட்டு வாத்து என்ற கவிதைத்தொகுப்பினை இயற்றியவர்?
- பிச்ச மூர்த்தி
- சிசு செல்லப்பா
- தருமு சிவராமு
- பசுவய்யா
விடி வெள்ளி என்னும் புனைப்பெயர் கொண்டவர் யார்?
- ஈரோடு தமிழன்பன்
- அப்துல் ரகுமான்
- கல்யாண்ஜி
- ஞானக்கூத்தன்
கனவுப்பூக்கள் என்ற காப்பிய நூலை எழுதியவர்?
- ஆலந்தூர் மோகனரங்கன்
- சாலை இளந்திரையன்
- தேவதேவன்
- கலாப்ரியா
" புத்தக வாசிப்பை கடமையாக்கவும் கூடாது. கட்டாயமாக்கவும் கூடாது." என்று கூறியவர் யார்?
- காந்தியடிகள்
- அறிஞர் அண்ணா
- அப்துல் கலாம்
- நேரு
நாட்குறிப்புக்கு ஆனந்தரங்கம்பிள்ளை பயன்படுத்திய சொற்றொடர் எது?
- தின எழுத்து
- தகவல் குறிப்பு
- சொஸ்தலிகிதம்
- அலுவல் குறிப்பு
ஆனந்த ரங்கக்கோவை எழுதியவர்?
- அரிமதி தென்னகன்
- தியாகராச தேசிகர்
- சீனிவாசக்கவி
- கஸ்தூரி ரங்கக்கவி
நாடகம் ஏத்தும் நாடகக் கணிகை" என்று கூறும் நூல்?
- சிலப்பதிகாரம்
- மணிமேகலை
- கம்பராமாயணம்
- குண நூல்
தமிழ்ச்சிறுகதையின் முன்னோடி என்று அழைக்கப்படுபவர் யார்?
- வீரமாமுனிவர்
- வ.வே.சு.ஐயர்
- புதுமைப்பித்தன்
- ஜெயகாந்தன்
நளாயினி என்ற சிறுகதையை எழுதியவர்?
- அறிஞர் அண்ணா
- கலைஞர் மு. கருணாநிதி
- கல்கி
- கு.ப.ரா
கலைகளின் சரணாலயம் என அழைக்கப்படும் கோயில்?
- மீனாட்சியம்மன் கோயில்
- தஞ்சை பெரிய கோயில்
- தாராசுவரம் கோயில்
- மாமல்லபுரம் கடற்கரை கோயில்
ஓவியக்கலைஞர் குழு எவ்வாறு அழைக்கப்பட்டது?
- ஓவியர் குழாம்
- ஓவியர் குழுமம்
- ஓவிய மாக்கள்
- ஓவிய மக்கள்
மேடைப்பேச்சுக்கு உயிர்நாடியாக விளங்குவது எது?
- உணர்ச்சி
- சொல் நயம்
- கருத்து
- முடிவுரை
இயக்கப்படத்தை பலரும் காணும் வண்ணம் வடிவமைத்தவர்?
- எட்வார்ட் மைபிரிட்டிசு
- கியாட்
- வில்லியம் பிரிஸ்கிரீன்
- பிரான்சிஸ் சென்கின்சு
வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம் வேரூன்றிய நாள் முதல் உயிர் மொழி" - என்று கூறியவர்?
- பரிதிமாற்கலைஞர்
- பாவலரேறு பெருஞ்சித்திரனார்
- தேவ நேயப்பாவாணர்
- கெல்லட்
மக்கள் இலக்கியம் என்றழைக்கப்படுபவை எவை ?
- சிலப்பதிகாரமும் மணிமேகலையும்
- திருக்குறள்
- சங்க இலக்கியங்கள்
- தொல்காப்பியம்
தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை எனபோற்றப்படுபவர்
- திரு.வி.க
- மு.வரதராசனார்
- பரிதி மாற்கலைஞர்
- மறைமலையடிகள்
உலகின் முதல் மாந்தன் தமிழன்; தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டம் என்று கூறியவர்?
- பரிதிமாற்கலைஞர்
- பாவலரேறு பெருஞ்சித்திரனார்
- தேவ நேயப்பாவாணர்
- கெல்லட்
பெரியாரின் பெண் விடுதலைச்சிந்தனைகள் எத்தனை வகைப்படும்?
- இரண்டு
- மூன்று
- நான்கு
- ஐந்து
சாதியும் நிறமும் அரசியலுக்குமில்லை; ஆன்மீகத்திற்கும் இல்லை" என்று கூறியவர் யார்?
- முத்துராமலிங்க தேவர்
- முத்துராமலிங்க தேவர்
- பெரியார்
- காமராசர்
தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த" என்று கரும்பைப்பிழிவதற்கு எந்திரம் இருந்ததை கூறும் நூல் எது?
- திருவாசகம்
- பதிற்றுப்பத்து
- புறநானூறு
- பெருங்கதை
குடிலின் முன் " கதர் அணிந்தவர்கள் உள்ளே வரவும்" என்று எழுதி வைத்தவர் யார்?
- மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்
- அம்புஜத்தம்மாள்
- அஞ்சலையம்மாள்
- அசலாம்பிகை அம்மையார்
தொல்காப்பியத்தில் இடம்பெற்றுள்ள முந்நீர் வழக்கம் எதைக்குறிக்கிறது?
- கடற்பயணம்
- மீன் பிடித்தல்
- கப்பல் கட்டுதல்
- உப்பு காய்ச்சுதல்
மருத நில கோட்டையின் தோற்றம் நடுக்கடலில் செல்லும் கப்பல் போல் உள்ளது என்று கூறும் நூல் எது?
- பட்டினப்பாலை
- மணிமேகலை
- புறநானூறு
- முல்லைப்பாட்டு
உணவெனப்படுவது நிலத்தோடு நீரே" என்று கூறும் நூல் எது?
- பட்டினப்பாலை
- மணிமேகலை
- புறநானூறு
- தொல்காப்பியம்
நீர்க்கோவையை நீக்குவது எது?
- மஞ்சள்
- தேங்காய்
- கீழா நெல்லி
- துளசி
ஒத்தாரும் தாழ்ந்தாரும் உயர்ந்தாரும் எவரும்
ஒருமை உளராகி உலகியல் நடத்தல் வேண்டும்" என்று கூறியவர்?
- தாயுமானவர்
- வள்ளலார்
- திரு.வி.க
- மு.வ
வடமொழியில் முகுந்த மாலை என்னும் நூல் இயற்றியவர்?
- பெரியாழ்வார்
- குலசேகராழ்வார்
- நம்மாழ்வார்
- ஆண்டாள்
நேற்றிரவு நல்ல மழை பெய்தது. அதனால் ஏரி குளங்கள் நிரம்பின. - எவ்வகை வாக்கியம்?
- கலவைத்தொடர்
- உணர்ச்சித்தொடர்
- பிறவினைத்தொடர்
- செயப்பாட்டுவினைத்தொடர்
" பசுத்தோல் போர்த்திய புலிபோல" என்ற உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத்தேர்வு செய்க.
- வேட்டையாடுதல்
- பசு புலியாதல்
- நயவஞ்சகம்
- வேண்டாவேலை
நாற்சீர் கொண்ட அடியில் முதற்சீரிலும் நான்காம் சீரிலும் முதல் எழுத்து ஒத்து வருவது?
- கூழை மோனை
- மேற்கதுவாய் மோனை
- முற்று மோனை
- ஒரூஉ மோனை
"ஆர்கலி உலகத்து மக்களுக்கு எல்லாம் ஓதலிற் சிறந்தன்று ஒழுக்கம் உடைமை" என்று கூறும் நூல்?
- முதுமொழிக்காஞ்சி
- திரிகடுகம்
- பழமொழி நானூறு
- இனியவை நாற்பது
முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்
நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்" என்று கூறும் நூல்?
- குறுந்தொகை
- நற்றிணை
- ஐங்குறுநூறு
- புறநானூறு
கீழ்க்கண்டவற்றுள் உவம உருபுகள் யாவை?
- புரைய
- ஒப்ப
- உறழ
- இவை அனைத்தும்
திருக்குறள் இது வரை எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது
- 109
- 102
- 105
- 107
குறிஞ்சித்திணையின் பறை எது?
- மணமுழா
- துடி
- தொண்டகம்
- ஏறுகோட்பறை
எற்று நீர் கங்கை நாவாய்க்கு இறை" இத்தொடரில் இறை என்று குறிப்பிடப்படுபவர் யார்?
- இராமன்
- இலக்குவன்
- குகன்
- பரதன்
இந்தியாவின் தேசிய பங்கு வீதம் என்ற நூலை எழுதியவர் யார்?
- இராமானுஜம்
- அம்பேத்கர்
- பெரியார்
- இராஜாஜி
அருவிலை நன்கலம் அமைக்கும் காலை
ஒருவழித் தோன்றியாங்கு என்றும் சான்றோர்
சான்றோர் பாலர் ஆப" என்ற புற நாநூற்று பாடலை இயற்றியவர்?
- மிளைகிழான் நல்வேட்டனார்
- கண்ணகனார்
- சோழன் நல்லுருத்திரன்
- கபிலர்
அளவில் சனம் செலவொழியா வழிக்கரையில் அருளுடையார்
உளமனைய தண்ணளித்தாய் உறுவேனில் பரிவகற்றி" என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல்?
- பெரிய புராணம்
- சீறாப்புராணம்
- கம்பராமாயணம்
- நளவெண்பா
அன்பை பெருக்கிஎனது ஆருயிரைக்காக்க வந்த
இன்பப்பெருக்கே இறையே பராபரமே" என்று பாடியவர் யார்?
- மாணிக்க வாசகர்
- தாயுமானவர்
- வள்ளலார்
- திருநாவுக்கரசர்
தெண்டன் இட்டது வள்ளுகிர் திண்டிறல் புலியே" என்ற அடியில் உகிர் என்பதன் பொருள் யாது?
- நகம்
- விரல்
- தலை
- வால்
உன்னுள் இருக்கும் ஆண்டவனின் அரசு என்னும் நூலினை எழுதியவர்?
- டால்ஸ்டாய்
- பெட்ரண்ட் ரஸ்ஸல்
- காளிதாசர்
- காரல் மார்க்ஸ்
காந்தியடிகள் எந்த நாடகத்தை பார்த்து பெற்றோரிடம் அன்பு செலுத்த விரும்பினார்?
- அரிச்சந்திரன்
- பக்தப்பிரகலாதன்
- சிரவணபிதுர்பத்தி
- லவகுசா
நாளிகேரம் என்பது எதைக்குறிக்கிறது?
- பனை
- பாக்கு
- மூங்கில்
- தென்னை
உலகோர் அனைவரும் குறிக்கோளுடைய மனிதராக இருந்தால், உலகமே ஒரு நல்ல உருவாகும்" என்று கூறியவர் யார்?
- அம்பேத்கர்
- காந்தியடிகள்
- பெரியார்
- நேரு
தன் நாட்டை கைப்பற்ற வந்த மாற்றரசனோடு எதிர்த்து போரிடல்?
- வெட்சி
- உழிஞை
- நொச்சி
- காஞ்சி
எந்த பா வகையின் ஈற்றடியின் ஈற்றுச்சீர் ஏகாரத்தில் முடிவது சிறப்பு?
- வெண்பா
- ஆசிரியப்பா
- கலிப்பா
- வஞ்சிப்பா
அறிவெனப்படுவது பேதையார் சொல் நோன்றல்" என்பதில் நோன்றல் என்பதன் யாது?
- மறத்தல்
- பொறுத்தல்
- கேளாமை
- மதித்தல்
"பானோக்கா யாகிலுமுன் பற்றல்லால் பற்றில்லேன்" இடம் பெற்ற நூல்?
- நாலாயிரத்திவ்ய பிரபந்தம்
- தேவாரம்
- நந்திக்கலம்பகம்
- கலித்தொகை
குறிஞ்சி திணைக்குரிய சிறுபொழுது?
- மாலை
- எற்பாடு
- வைகறை
- யாமம்
தமிழர் நிலத்தின் தன்மையின் அடிப்படையில் எவ்வாறு வகைப்படுத்தினர்?
- களர்நிலம்
- உவர்நிலம்
- உவர்நிலம்
- கரிசல் மண்