Tnpsc General Tamil Online Notes - 023
TNPSC General Tamil Online Notes - 23 helps you practice Tamil with targeted questions to enhance your exam readiness. Start now with Guideraw !
எந்த நாட்டின் சாலை ஒன்றுக்கு வன்னி வீதி என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது?
- அமெரிக்கா
- ஆஸ்திரேலியா
- கனடா
- இத்தாலி
தமிழர் பாரம்பரிய நாள் எது?
- ஜனவரி 14
- ஜனவரி 16
- ஜனவரி 12
- ஜனவரி 15
வம்ச விருத்தி என்னும் சிறுகதைத் தொகுப்புக்காக 1996 ஆம் ஆண்டு தமிழ் நாடு அரசின் முதல் பரிசினைப்பெற்றவர்?
- வில்வரத்தினம்
- அ.முத்து லிங்கம்
- இந்திரன்
- முத்துக்குமாரசாமி
தமிழ் இலக்கிய வரலாற்றில் புலமைக்கதிரவன் என்று அறிஞர்களால் போற்றப்படுபவர்?
- மீனாட்சிசுந்தரனார்
- சுப்பிரமணிய தேசிகர்
- சென்னைத்தாண்டவராயர்
- திருத்தணிகை விசாக பெருமாள்
ஆங்கிலச்சொற்களுக்கேற்ற தமிழ்ச்சொல்லைப் பொருத்துக.
a ) aesthetic - 1) புத்தக மதிப்புரை
b ) book review - 2) அழகியல்
c ) migration - 3) கலை விமர்சகர்
d ) art critic - 4) புலம்பெயர்தல்
- 2) 1) 4) 3)
- 2) 4) 3) 1)
- 1) 2) 3) 4)
- 3) 2) 4) 1)
உழவு உலகிற்கு அச்சாணி என்று கூறியவர் யார்?
- இளங்கோவடிகள்
- பாரதியார்
- நம்மாழ்வார்
- திருவள்ளுவர்
ஒற்றை வைக்கோல் புரட்சி என்ற நூலை எழுதிய மசானபு ஃபுகோகோ எந்த நாட்டை சேர்ந்த அறிஞர்?
- அமெரிக்கா
- ஜெர்மனி
- ஜப்பான்
- பிரான்சு
நம்மாழ்வார் கூறிய விவசாய மந்திரங்கள் எத்தனை?
- ஆறு
- ஏழு
- ஐந்து
- எட்டு
எழுத்தாளர் அரவிந்தனின் புனைப்பெயர் என்ன?
- ஜெய மோகன்
- மௌனி
- அழகிய பெரியவன்
- பெரியவன் கவிராயர்
"குலமின் னார்மழை பெய்யெனப் பெய்யும் குடங்கை ஏற்பவர் செய்யெனச் செய்யும்" என்ற பாடல் வரிகள் இடம்பெற்ற நூல்?
- திருமலை முருகன் பள்ளு
- பெத்தலகேம் குறவஞ்சி
- இராவண காவியம்
- காவடிச்சிந்து
இடங்கணி என்பதன் பொருள்?
- சங்கிலி
- உலகம்
- முத்து
- மேகம்
அகிற்புகை என்ற சொல்லின் இலக்கணக்குறிப்பு தருக.
- ஆறாம் வேற்றுமைத்தொகை
- ஏழாம் வேற்றுமைத்தொகை
- இரண்டாம் வேற்றுமைத்தொகை
- நான்காம் வேற்றுமைத்தொகை
திருமலை முருகன் பள்ளு கூறும் நெல்வகைகள் எத்தனை?
- 18
- 19
- 20
- 17
ஐங்குறுநூற்றின் பாவகை?
- ஆசிரியப்பா
- விருத்தப்பா
- கலிப்பா
- அகவற்பா
"காழ்வரை நில்லா கடுங்களிற்று ஒருத்தல்
யாழ்வரை தங்கி யாங்கு" என்ற அடிகள் இடம்பெற்ற நூல்?
- திருக்குறள்
- நற்றிணை
- முல்லைப்பாட்டு
- கலித்தொகை
கீழ்க்கண்டவற்றுள் பொருந்தச்சொல்லைத் தேர்க.
- கப்பம்
- அச்சம்
- தேர்தல்
- மொத்தம்
தமிழிசை இயக்கத்தின் தந்தை எனப்போற்றப்படுபவர் யார்?
- தியாகராய பாகவதர்
- ஆபிரகாம் பண்டிதர்
- கதிரேசஞ்செட்டியார்
- முத்துக்குமாரசாமி
'சேயோன் மேய மைவரை உலகம்' என்று கூறும் நூல்?
- சிலப்பதிகாரம்
- பெரிய புராணம்
- பெரிய திருமொழி
- தொல்காப்பியம்
குறுந்தொகையில் உள்ள அகத்திணை சார்ந்த பாடல்கள் மொத்தம் எத்தனை?
- 100
- 400
- 401
- 402
சிசு செல்லப்பா அவர்களின் எந்தப்படைப்புக்கு 2001 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி பரிசு கிடைத்தது?
- ஜீவனாம்சம்
- சுதந்திர தாகம்
- வாடிவாசல்
- எழுத்து
'தமிழ்ப்பதிப்புலகின் தலைமகன்' என்று போற்றப்படுபவர் யார்?
- வள்ளலார்
- பூரணலிங்கனார்
- உ.வே.சா
- சி.வை.தாமோதரனார்
தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு.- என்ற குறளில் பயின்று வரும் அணி எது?
- உருவக அணி
- வேற்றுமை அணி
- எடுத்துக்காட்டு உவமையணி
- உவமையணி
தென்னிந்திய மொழிகள் ஆரிய மொழிக்குடும்பத்திலிருந்து வேறுபட்டவை என்ற கருத்தைக் கொண்டவர்கள்?
- மாக்ஸ்முல்லர்
- ஹோக்கன்
- A) மற்றும் B)
- இருவரும் இல்லை
தவறாக பொருந்தியுள்ள இணையைத் தேர்க.
- மூணு - மலையாளம்
- மூரு - தெலுங்கு
- மூஜி - துளு
- கெண் - பர்ஜி
எம்மொழியில் திணை, பால், எண் ஆகியவற்றைக் காட்டும் பாலறி கிளவிகள் இல்லை?
- கன்னடம்
- தெலுங்கு
- மலையாளம்
- துளு
தமிழில் இரண்டிரண்டு அடிகள் கொண்ட எதுகையால் தொடுக்கப்படும் செய்யுள் வகை?
- கண்ணி
- புலன்
- பள்ளு
- சிந்து
தெள்ளமுது - இலக்கணக்குறிப்பு தருக
- பண்புத்தொகை
- பெயரடை
- வினைத்தொகை
- பெயரெச்சம்
கவிதா உரை படித்தாள் - என்பது எவ்வகைத்தொடர்?
- செய்வினைத்தொடர்
- செயப்பாட்டு வினைத்தொடர்
- தன்வினைத்தொடர்
- பிறவினைத்தொடர்
“உணவாய் உளதமிழே! ஓர்ந்தேன்; நீ பாட்டுக்
கணவாய் வழிவரும் காற்று! “ என்ற பாடல் வரிகளை இயற்றியவர்?
- வைரமுத்து
- வாலி
- முத்துக்குமார்
- யுகபாரதி
'சனி நீராடு' என்பது யாருடைய வாக்கு?
- ஆண்டாள்
- ஒளவை
- இளங்கோவடிகள்
- மாணிக்கவாசகர்
உவர்மண் நிலத்தில் தோண்டப்படும் நீர்நிலை?
- குண்டம்
- கூவல்
- சிறை
- உறைக்கிணறு
சொல்லுக்கேற்ற பொருளைப் பொருத்துக.
a) பணிலம் - 1) சங்கு
b) தரளம் - 2) பக்கம்
c) மா - 3) முத்து
d) மாடு - 4) வண்டு
- 1) 2) 3) 4)
- 2) 1) 4) 3)
- 1) 3) 4) 2)
- 3) 4) 1) 2)
திருத்தொண்டர் திருவந்தாதியை இயற்றியவர்?
- நம்பியாண்டார் நம்பி
- சுந்தரர்
- சேக்கிழார்
- அப்பர்
சோழ அரசன் 2-ஆம் குலோத்துங்கனின் முதலமைச்சர்?
- ஒட்டக்கூத்தர்
- புகழேந்தி புலவர்
- சேக்கிழார்
- கம்பர்
"உண்டி முதற்றே உணவின் பிண்டம்" என்று கூறும் நூல் எது?
- புறநானூறு
- அகநானூறு
- நற்றிணை
- முல்லைப்பாட்டு
அடுபோர் இலக்கணக்குறிப்பு தருக.
- பண்புத்தொகை
- வினைத்தொகை
- அன்மொழித்தொகை
- தொழிற்பெயர்
தண்ணீர் தண்ணீர் என்ற நூலை இயற்றியவர் யார்?
- வைரமுத்து
- கோமல் சுவாமிநாதன்
- வெ.இறையன்பு
- மா.கிருஷ்ணன்
இவற்றுள் எதனை உற்பத்தி செய்ய அதிகளவு நீர் தேவைப்படுகிறது?
- ஆப்பிள்
- சர்க்கரை
- காப்பிக்கொட்டை
- அரிசி
"எழுந்தது துகள், ஏற்றனர் மார்பு
கவிழ்ந்தன மருப்பு கலங்கினர் பலர்" இப்பாடல் வரிகள் இடம் பெற்ற நூல்?
- புறநானூறு
- கலித்தொகை
- முல்லைப்பாட்டு
- குறுந்தொகை
உரோமானிய மட்பாண்டங்கள் கிடைத்த இடம்?
- அரிக்கமேடு
- கோவை
- ஆதிச்சநல்லூர்
- பல்லாவரம்
வல்லினம் மிகும் இடங்களைப் பற்றிய கூற்றுகளில் தவறானவற்றை தேர்க.
- ஓரெழுத்து ஒருமொழிக்குப் பின் வல்லினம் மிகும்.
- ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் பின் வல்லினம் மிகும்.
- ஏழாம் வேற்றுமைத்தொகையில் வல்லினம் மிகும்
- திசைப்பெயர்களின் பின் வல்லினம் மிகும்
தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும் என்ற நூலினை எழுதியவர்?
- மா.இராசமாணிக்கனார்
- கா.ராஜன்
- அ.தட்சிணாமூர்த்தி
- க.ரத்னம்
பொருளுரை என்றழைக்கப்படும் நூல் எது?
- திருக்குறள்
- மூதுரை
- நாலடியார்
- தொல்காப்பியம்
"ஏவுகணையிலும் தமிழை எழுதி
எல்லாக் கோளுக்கும் அனுப்புங்கள்" என்ற கவிதை வரிகளை எழுதியவர்?
- வைரமுத்து
- வாலி
- யுக பாரதி
- தமிழொளி
தமது அறிவியல் அனுபவங்களை கையருகே நிலா என்னும் நூல் வடிவில் வெளியிட்டவர்?
- அருணன் சுப்பையா
- டாக்டர் அப்துல்கலாம்
- வளர்மதி
- மயில்சாமி அண்ணாதுரை
தமிழ்க்கும்மி என்ற தலைப்பில் அமைந்த பாடல் பெருஞ்சித்திரனார் இயற்றிய எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?
- கொய்யாக்கனி
- பாவியக்கொத்து
- நூறாசிரியம்
- கனிச்சாறு
“தேன் தோன்றியது போல மக்கள் நாவில்
செந்தமிழே! நீ தோன்றி வளர்ந்தாய்! வாழி! “ என்று கூறியவர்?
- வாணிதாசன்
- பாரதிதாசன்
- கவிமணி
- முடியரசன்
"தமிழென் கிளவியும் அதனோ ரற்றே" என்ற வரிகள் இடம்பெற்ற நூல்?
- சிலப்பதிகாரம்
- அப்பர் தேவாரம்
- தொல்காப்பியம்
- மணிமேகலை
பொருத்துக.
a) நெல் - 1) தாள்
b) நாணல் - 2) புல்
c) கோரை - 3) கூந்தல்
d) கமுகு - 4) தோகை
- 1) 4) 2) 3)
- 2) 1) 4) 3)
- 1) 3) 4) 2)
- 3) 4) 1) 2)
"நெடு வெள்ளூசி நெடு வசி பரந்த வடு" என்று கூறும் நூல்?
- பதிற்றுப்பத்து
- நற்றிணை
- கார்நாற்பது
- தொல்காப்பியம்
தாயுமானவர் வாழ்ந்த காலம்?
- பதினெட்டாம் நூற்றாண்டு
- பதினேழாம் நூற்றாண்டு
- பதினாறாம் நூற்றாண்டு
- பதினைந்தாம் நூற்றாண்டு
"வீரமாமுனிவர் தமிழ் முனிவர்களுள் விளங்குகிறார்" என்று கூறியவர் யார்?
- மீனாட்சிசுந்தரனார்
- ரா.பி.சேதுப்பிள்ளை
- அறிஞர் அண்ணா
- ஆறுமுக நாவலர்
தாயுமானவரின் பராபரக்கண்ணியைப்போன்று ஓசைநயமிக்க இசுலாமியப்பாடல்களை இயற்றியவர்?
- சுல்தான் அப்துல் காதிறு
- உமறுப்புலவர்
- வீரமாமுனிவர்
- அப்துல்ரகுமான்
ஜி.யு.போப் அவருடைய எத்தனையாவது வயதில் சமயப்பணியாற்ற தேர்ந்தெடுக்கப்பட்டார்?
- 19
- 18
- 17
- 16
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
- குற்றியலுகரத்திற்கு அரை மாத்திரை
- ஈற்று அயலெழுத்தாகத் தனி நெடில், ஆய்தம், உயிர்மெய், வல்லினம், மெல்லினம், இடையினம் ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றைப் பெற்று வரும்
- நெடில் தொடர்க்குற்றியலுகரம் மட்டுமே எழுத்துக்களைப் பெற்று வரும்.
- மேற்கண்ட அனைத்தும் சரி
நட்புக்கு சிறந்த நிலை எது?
- அழிவிலிருந்து மீட்டல்
- துன்பத்திலிருந்து காத்தல்
- உள்ளம் மகிழும்படி அன்புடன் இருத்தல்
- இயலும்பொழுதெல்லாம் உதவி செய்தல்
முதல் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரையிலான பால பாடங்களை தமிழில் எழுதி அச்சிட்டவர்?
- ஆறுமுக நாவலர்
- குணங்குடி மஸ்தான்
- மீனாட்சிசுந்தரனார்
- உ.வே.சா
பந்தயம் என்ற பிறமொழிச் சொல்லுக்கான தமிழ்ச்சொல்லைத் தேர்க.
- போட்டி
- பிணையம்
- பணையம்
- ஓட்டம்
ஒருமை பன்மை பிழை நீக்கி எழுதுக.
- பாலும் தேனும் இனித்தது
- பாலும் தேனும் இனித்தனர்
- பாலும் தேனும் இனித்தன
- பாலும் தேனும் புளித்தது
மே என்ற ஓரெழுத்து ஒருமொழியின் பொருளைக்கண்டறிக.
- விரும்புதல்
- காத்தல்
- இருத்தல்
- உதவி செய்தல்
இயற்றினான் என்ற சொல்லின் வேர்ச்சொல்லை தேர்க.
- இயல்
- இயற்று
- இயல்பு
- இயற்றுதல்
பார்த்தல் என்ற தொழிற்பெயரின் வியங்கோள் வினைமுற்று வடிவம் எது?
- பார்
- பார்க்க வேண்டும்
- பார்த்திலன்
- பார்த்து
முத்தொள்ளாயிரம் என்ற நூலின் பாவகை?
- கலிப்பா
- வஞ்சிப்பா
- ஆசிரியப்பா
- வெண்பா
நந்திக்கலம்பகத்தின் ஆசிரியர்?
- குமர குருபரர்
- பரஞ்சோதி முனிவர்
- புகழேந்தி புலவர்
- ஆசிரியர் பெயர் தெரியவில்லை
மூவர் உலாவை இயற்றியவர்?
- ஜெயங்கொண்டார்
- ஒட்டக்கூத்தர்
- சேக்கிழார்
- கம்பர்
மருத நில நூலாக கருதப்படும் சிற்றிலக்கியம் எது?
- குறவஞ்சி
- பள்ளு
- இராவண காவியம்
- தூது
திவ்விய கவி என்ற சிறப்பு பெயர் கொண்டவர்?
- பிள்ளைப்பெருமாள் அய்யங்கார்
- வேதநாயக சாஸ்திரியார்
- இராமானுசக்கவிராயர்
- பலபட்டடை சொக்கநாதப்பிள்ளை
மனோன்மணியம் என்ற நூலின் பாவகை?
- விருத்தப்பா
- வெண்பா
- ஆசிரியப்பா
- வஞ்சிப்பா
காளமேகப்புலவர் வைணவத்திலிருந்து எந்த சமயத்திற்கு மாறினார்?
- சைவம்
- சமணம்
- பௌத்தம்
- கிருத்துவம்
தாண்டகம் என்னும் செய்யுள் வகையில் சிறந்த பாடல்கள் இயற்றியவர்?
- சுந்தரர்
- மாணிக்க வாசகர்
- தாயுமானவர்
- வாகீசர்
நம்பி ஆரூரர் என்ற இயற்பெயர் கொண்டவர்?
- திருஞானசம்மந்தர்
- திருநாவுக்கரசர்
- சேக்கிழார்
- சுந்தரர்
ஆண்டாள் வாழ்ந்த காலம்?
- ஒன்பதாம் நூற்றாண்டு
- பத்தாம் நூற்றாண்டு
- எட்டாம் நூற்றாண்டு
- ஏழாம் நூற்றாண்டு
தமிழகத்தின் சிங்கம் அழைக்கப்படுபவர்?
- காமராசர்
- முத்துராமலிங்கர்
- வீரபாண்டிய கட்டபொம்மன்
- இராஜா தேசிங்கு
"காயும் கனியும் விலையாகும் - நம்
கனவும் ஒருநாள் நனவாகும்" என்று பாடியவர்?
- மருதகாசி
- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார்
- கவிமணி
- உடுமலை நாராயணகவி
நூறு கோவில்களுக்குச் சென்று கண்ட சிற்பங்களின் பேரழகைப்பார்த்து மகிழ்ந்த அனுபவத்தை தரும் ஒரே கோவில் எது?
- மாமல்லபுரம் கடற்கரை கோவில்
- ஐராவதீஸ்வரர் கோவில்
- காஞ்சி வைகுந்தபெருமாள் கோவில்
- தஞ்சை பெரிய கோவில்
மறுபிறவிக்கும் இப்பிறவிக்கும் இன்பம் தரும் செயல் எது?
- பொறுத்தல்
- இன்சொல் பேசுதல்
- நன்றி மறவாமை
- பிறர்க்கு உதவுதல்
கால்டுவெல் தமிழகத்தில் வாழ்ந்த இடம்?
- சாயர்புரம்
- சாந்தோம்
- இடையன்குடி
- வேலூர்
"அதனால் யானுயிர் என்பது அறிகை
வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே" என்று பாடியவர்?
- ஒளவையார்
- மோசிகீரனார்
- கண்ணகனார்
- மிளைகிழான் நல்வேட்டனார்
முதுமொழிக்காஞ்சியில் உள்ள மொத்த அதிகாரங்கள் எத்தனை?
- 100
- 10
- 50
- 80
சுவிட்சர்லாந்தைச்சேர்ந்த பதினெட்டாம் நூற்றாண்டின் இணையற்ற கணிதமேதை?
- லிட்டில்வுட்
- ஜாகோபி
- ஆய்லர்
- ஈ.டி.பெல்
தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின் மகிழ்நனை மறுகின் மதுரை" என்ற அடிகள் இடம்பெற்ற நூல்?
- பெரும்பாணாற்றுப்படை
- சிறுபாணாற்றுப்படை
- திருமுருகாற்றுப்படை
- முல்லைப்பாட்டு
மருதகாசி இயற்றிய ஏர்முனை பாடல் எந்த தலைப்பின் கீழ் இடம்பெற்றுள்ளது?
- சமூகம்
- சமுதாயம்
- விவசாயம்
- என் கடன்
திருவாவடுதுறை ஞானதேசிகராகிய அம்பலவாண தேசிகமூர்த்திக்கு தொண்டராய் இருந்தவர்?
- ஈசான தேசிகர்
- பலபட்டடை சொக்கநாதப்பிள்ளை
- அழகியசொக்கநாத புலவர்
- புலவர் குழந்தை
பாவு நூல், ஊடைநூல் இணைந்து உருவாகும் ஆடை எது?
- வேட்டி
- துண்டு
- கலிங்கம்
- களிம்பு
இயற்கை வேளாண்மைக்கூறுகள் எத்தனை வகைப்படும்?
- 6
- 4
- 8
- 5
சோழ அரசக்குலத்தில் பிறந்தவர் யார்?
- சேக்கிழார்
- திருத்தக்கதேவர்
- நக்கீரர்
- மோசிகீரனார்
சேரர்கால ஓவியங்கள் கிடைத்துள்ள இடம்?
- சித்தன்னவாசல்
- திருநந்திக்கரை
- புதுக்கோட்டை
- நந்திக்கிராமம்
தம் எழுபதாண்டு நினைவாக நான் கண்ட பாரதம் என்னும் அரிய நூலை எழுதியவர்?
- அஞ்சலையம்மாள்
- அசலாம்பிகை அம்மையார்
- அம்புஜத்தம்மாள்
- ருக்குமணிலட்சுமிபதி
கட்டியங்காரன் உரையாடல்களோடு முழுவதும் பாடல்களாக அமைந்தது?
- டம்பாச்சாரி விலாசம்
- கதரின் வெற்றி
- இராம நாடகம்
- மத்தவிலாசம்
பொங்கல் இலக்கணக்குறிப்பு தருக.
- வியங்கோள் வினை முற்று
- தொழிலாகுபெயர்
- தொழிற்பெயர்
- பொருளாகுபெயர்
பாரதிதாசன் தலைமுறைக்கவிஞருள் மூத்தவர்?
- முடியரசன்
- சுரதா
- தாராபாரதி
- சாலை இளந்திரையன்
"வெல்லாத தில்லை திருவள்ளு வன்வாய் விளைத்தவற்றுள்
பொல்லாத தில்லை புரைதீர்ந்த வாழ்வினிலே" என்று பாடியவர்?
- கபிலர்
- பாரதிதாசன்
- திரு.வி.க
- மீனாட்சிசுந்தரனார்
அம்பேத்கர் செல்வமும் உழைப்பும் இல்லாத கல்வியை எவ்வாறு கூறுகிறார்?
- மிருகத்தனம்
- களர்நிலம்
- சுரண்டல்
- வெறுமை
தொடக்கவுரைக்குப்பிறகு பொருளை விரித்துப் பேசும்முறை?
- எடுத்தல்
- தொடுத்தல்
- விளக்கம்
- முடித்தல்
"ஆடுவாயா?" என்று வினவியபோது 'பாடுவேன்' எனக்கூறுவது?
- உற்றதுரைத்தல்
- இனவிடை
- மறை விடை
- உறுவது கூறல்
வெட்சி வீரர்களால் கவர்ந்து செல்லப்பட்ட ஆநிரைகளை மீட்டல் எவ்வகைத்திணை?
- கரந்தை
- உழிஞை
- நொச்சி
- வாகை
"இன்றிளைப் பாறுவம் என்றிருந்தால் - வழி
என்னென்ன வாகுமோ ஓரிரவில்" என்ற கவிதை வரிகளை எழுதியவர்?
- தாரா பாரதி
- பிரமிள்
- கலாப்ரியா
- சாலை இளந்திரையன்
“வாழ்க சந்தேகங்கள்” என்ற நூலை எழுதியவர்?
- சிசு செல்லப்பா
- சிற்பி
- மு.மேத்தா
- பசுவய்யா
மு.வ எழுதிய கடித இலக்கிய நூல்கள் எத்தனை?
- நான்கு
- மூன்று
- இரண்டு
- ஐந்து
கார்குலாம் நிறத்தான் கூறக் காதலன் உணர்த்து வான்இப்" இவ்வடிகளில் கார்குலாம் நிறத்தான் என்று குறிப்பிடப்படுபவர்?
- குகன்
- இராமன்
- இலக்குவன்
- பரதன்