Tnpsc General Tamil Online Notes - 024
TNPSC General Tamil Online Notes - 24 helps you practice Tamil with targeted questions to enhance your exam readiness. Start now with Guideraw !
தமிழக அரசு எட்டாம் வகுப்பு வரை படித்த இளம் பெண்களுக்கான திருமண உதவித்தொகையை யாருடைய பெயரில் வழங்கிவருகிறது?
- அஞ்சலையம்மாள்
- முத்துலட்சுமி ரெட்டி
- மூவலூர் இராமாமிர்தம்
- அம்புஜத்தம்மாள்
பாகிஸ்தானில் பெண்கல்வி வேண்டுமெனப் போராடியபோது மலாலாவின் வயது?
- 13
- 12
- 14
- 15
எந்தக் கல்வி உதவித் திட்டம் பட்டமேற்படிப்புக்கு வகை செய்கிறது?
- சிவகாமி அம்மையார் கல்வி உதவித்திட்டம்
- ஈ.வே.ரா - நாகம்மை இலவசக்கல்வி உதவித்திட்டம்
- மணியம்மையார் கல்வி உதவித்திட்டம்
- முத்துலட்சுமி ரெட்டி கல்வி உதவித்தொகை
முப்பெண்மணிகள் வரலாறு என்ற நூலினை இயற்றியவர்?
- நீலாம்பிகை அம்மையார்
- முத்துலட்சுமி ரெட்டி
- சாவித்திரிபாய்பூலே
- ஈ.த.இராஜேஸ்வரி அம்மையார்
வில்வாள் - இலக்கணக்குறிப்பு தருக
- உவமைத்தொகை
- உருவகம்
- உம்மைத்தொகை
- வேற்றுமைத்தொகை
கற்ற பெண்ணின் குடும்பமே பல்கலைக்கழகமாக மிளிரும் என்பதைக்காட்டும் நூல்?
- திருக்குறள்
- நான்மணிக்கடிகை
- குடும்பவிளக்கு
- இருண்டவீடு
"விதையாமை நாறுவ வித்துஉள; மேதைக்கு
உரையாமை செல்லும் உணர்வு" என்று கூறும் நூல் எது?
- ஏலாதி
- சிறுபஞ்சமூலம்
- திரிகடுகம்
- பழமொழி நானூறு
விதையாமை - இலக்கணக்குறிப்பு தருக
- எதிர்மறை தொழிற்பெயர்
- ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
- வினைமுற்று
- வினையெச்சம்
" நல்ல வரலாறுகளைப் படித்தால்தான் இளம் உள்ளத்திலே புது முறுக்கு ஏற்படும்." என்று கூறியவர்?
- நேரு
- பெரியார்
- அறிஞர் அண்ணா
- பாரதிதாசன்
அறிஞர் அண்ணா ஆசிரியராகப் பணியாற்றிய இதழ்?
- குடியரசு
- திராவிடநாடு
- விடுதலை
- புரட்சி
இந்தியமொழிகள் அனைத்திலும் உள்ள ஓலைச்சுவடிகள் எங்குப் பாதுகாக்கப்படுகின்றன?
- கன்னிமரா நூலகம்
- திருவனந்தபுரம் நடுவண் நூலகம்
- கொல்கத்தா தேசிய நூலகம்
- தஞ்சை சரசுவதி மகால் நூலகம்
தேசிய நூலக நாள் எது?
- ஆகஸ்ட் 9
- ஆகஸ்ட் 10
- ஆகஸ்ட் 11
- ஆகஸ்ட் 12
மொழிப்பயன்பாட்டை முழுமையாக்கும் சொல்வகை எது?
- பெயர்ச்சொல்
- வினைச்சொல்
- இடைச்சொல்
- உரிச்சொல்
பழங்காலத்தில் திசை அறிய காந்த ஊசியைப் பயன்படுத்தினர் என்பதை அறிய உதவும் நூல்?
- பட்டினப்பாலை
- மணிமேகலை
- பதிற்றுப்பத்து
- புறநானூறு
பண்டைத்தமிழரின் கிழக்குக்கடற்கரைப் பகுதியிலிருந்த புகழ்பெற்ற துறைமுகங்கள் எவை?
- மங்களூர்
- முசிறி
- முசிறி
- காவிரிப்பூம்பட்டினம்
"யவனர் தந்த வினை மாண் நன்கலம் பொன்னொடு வந்து கறியொடு பெயரும்" என்ற அகநானூற்று வரிகள் எந்த துறைமுகத்தைப்பற்றிக் கூறுகிறது?
- கொற்கை
- முசிறி
- தொண்டி
- காவிரிப்பூம்பட்டினம்
பெருங்கற்காலத்தைச்சேர்ந்த முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்ட இடம்?
- ஆதிச்சநல்லூர்
- அரிக்கமேடு
- கொற்கை
- கோவை
நாட்டுப்புற அமைப்பிலிருந்து தோன்றிய பாவகை எது?
- பள்ளு
- வெண்பா
- குறவஞ்சி
- சிந்து
" வையை அன்ன வழக்குடை வாயில்" என்ற அடிகள் இடம்பெற்ற நூல்?
- பட்டினப்பாலை
- முல்லைப்பாட்டு
- அகநானூறு
- மதுரைக்காஞ்சி
இமிழிசை - இலக்கணக்குறிப்பு தருக.
- பண்புத்தொகை
- வினைத்தொகை
- உம்மைத்தொகை
- அன்மொழித்தொகை
நிலைஇய - இலக்கணக்குறிப்பு தருக.
- இன்னிசை அளபெடை
- செய்யுளிசை அளபெடை
- சொல்லிசை அளபெடை
- இசைநிறை அளபெடை
காஞ்சி என்பதன் பொருள்?
- நிலையாமை
- வளம்
- இனிமை
- தலைநகரம்
இரவில் செயல்படும் கடைவீதி எது?
- நாளங்காடி
- பல்லங்காடி
- அல்லங்காடி
- நல்லங்காடி
கிராமச்சந்தையின் நோக்கம் என்ன?
- கிராமப்பொருளாதார முன்னேற்றம்
- மக்களின் அடிப்படைத்தேவைகளை நிறைவு செய்தல்
- வேலை வாய்ப்பினை ஏற்படுத்தல்
- கலப்படமற்ற பொருளை வழங்குதல்
தொல்காப்பியர் வகைப்படுத்திய ஆகுபெயர்கள் எத்தனை?
- ஏழு
- எட்டு
- பதினைந்து
- இருபது
'இரண்டு கிலோ கொடு' எவ்வகை ஆகுபெயர்?
- முகத்தலளவை
- எடுத்தலளவை
- எண்ணலளவை
- நீட்டலளவை
கீழ்க்கண்டவற்றுள் சான்றாண்மையைத் தாங்கும் தூண்கள் யாவை?
a ) பிறரிடம் செலுத்துதல்
b) பழிக்கு நாணுதல்
c) அனைவரிடமும் இரக்கம், இணக்கம், உண்மையோடு இருத்தல்
d) பணிவுடன் நடத்தல்
- a), b), d) சரி
- a), b), c) சரி
- a), b) சரி
- a), d) சரி
ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்(கு) ஆழி எனப்படு வார்." இக்குறளில் பயின்று வரும் அணி எது?
- உருவக அணி
- வேற்றுமை அணி
- ஏகதேச உருவக அணி
- எடுத்துக்காட்டு உவமை அணி
தமிழர் அழகியலின் வெளிப்பாடு?
- ஓவியங்கள்
- சிற்பங்கள்
- நடனம்
- மனையியல்
கவிதைகள் இயற்றுவதுடன் சிறப்பாக பாடும் திறன் பெற்றவர்?
- சு.வில்வ ரத்தினம்
- சு.முத்து
- நா.முத்துக்குமார்
- யுகபாரதி
ஐங்குறுநூற்றில் அமைந்த மருதத்தினைப் பாடலைகளைப் பாடியவர்?
- அம்மூவனார்
- பேயனார்
- ஓரம்போகியார்
- ஓதலாந்தை
ஐங்குறுநூற்றை தொகுப்பித்தவர் யார்?
- பன்னாடு தந்த மாறன் வழுதி
- யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
- நன்னன்சேய் நன்னன்
- புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்
கீழ்க்கண்டவற்றுள் யானையைக்குறிக்கும் சொற்கள் எவை?
a) களபம்
b) மாதங்கம்
c) வாரணம்
d) வேழம்
- d) மட்டும்
- a), b), c) சரி
- a), b) சரி
- a), b), c), d) சரி
ஜெயமோகனின் சிறுகதைத்தொகுப்பு எது?
- யானை டாக்டர்
- அறம்
- மத்தகம்
- ஊமைச்செந்நாய்
கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாதைத் தேர்ந்தெழுதுக.
- அங்கம்
- பஞ்சம்
- பண்டம்
- அப்பம்
அருணகிரிநாதரின் திருப்புகழ் தாக்கத்தால் விளைந்த சிறந்த சந்த இலக்கியம்?
- திருமுருகன் பள்ளு
- காவடிச்சிந்து
- வீரைத்தலபுராணம்
- சங்கரன்கோவில் திரிபந்தாதி
வெள்ளிவீதியார் இயற்றிய பாடல் இடம்பெற்ற நூல்?
- பதிற்றுப்பத்து
- கலித்தொகை
- குறுந்தொகை
- நற்றிணை
"புகழ் எனின் உயிருங் கொடுக்குவர்; பழி எனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர்"
- என்று கூறியவர்?
- கடலுள் மாய்ந்த இளம்பெரு வழுதி
- நெடுஞ்செழியன்
- கருணாகரத்தொண்டைமான்
- நக்கீரர்
நட்சத்திர மாலை என்னும் நூலை எழுதியவர்?
- பூரணலிங்கனார்
- ஆறுமுக நாவலர்
- சி.வை.தாமோதரனார்
- வீரமாமுனிவர்
அறத்துப்பாலில் உள்ள இயல்களின் எண்ணிக்கை?
- ஐந்து
- நான்கு
- மூன்று
- இரண்டு
சிவகங்கை அரசுக்கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராக பணிபுரிந்தவர்?
- மீரா
- மேத்தா
- பிரமிள்
- ஈரோடு தமிழன்பன்
தமிழ்நாட்டில் நடந்த முதல் கவியரங்கம் எந்தத்தலைப்பில் நடைபெற்றது?
- அழகு
- தமிழ்
- எழில்
- குறள்
குண்டலகேசி நூலுக்கு மறுப்பாக எழுதப்பட்ட நூல் எது?
- நாககுமாரக் காவியம்
- யசோதரக் காவியம்
- உதயணக்குமாரக்காவியம்
- நீலகேசி
"வறிது நிலைஇய காயமும்" என்ற புறநானூற்று அடிகளை எழுதியவர்?
- புல்லாங்காடனார்
- உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
- மாங்குடி மருதனார்
- பெருங்கெளசிகனார்
அறிவியல் தமிழின் முன்னோடி என்று போற்றப்படுபவர்?
- சேக்கிழார்
- கபிலர்
- பெ.நா.அப்புசாமி
- நெ.துரை வையாபுரி
தவறாக பொருந்தியுள்ள இணையைத்தேர்க.
- அக்னிச்சிறகுகள் - அப்துல்கலாம்
- அறிவியல் தமிழ் - வா.செ.குழந்தைசாமி
- கணினியை விஞ்சும் மனிதமூளை - கா. விசயரத்தினம்
- பொங்கியெழு கேணி - அழகிய பெரியவன்
'புலியிடம் ஆடு மாட்டிக் கொண்டது' என்ற விடைக்கேற்ப வினாவைத்தேர்ந்தெடு.
- ஆடு மாட்டிக் கொண்டதா?
- எதனிடம் ஆடு மாட்டிக்கொண்டது?
- ஆடு புலியிடமா மாட்டிக்கொண்டது?
- எங்கே ஆடு மாட்டிக்கொண்டது?
யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம் - எவ்வகை வாக்கியம்
- வினா வாக்கியம்
- செய்தி வாக்கியம்
- உணர்ச்சி வாக்கியம்
- செயப்பாட்டு வாக்கியம்
முருகன் அடங்கினான் - எவ்வகைத்தொடர்?
- தன்வினைத்தொடர்
- பிறவினைத்தொடர்
- கட்டளைத்தொடர்
- செயப்பாட்டுவினைத்தொடர்
'சுதந்திரப்பறவை போல' என்ற உவமையால் விளக்கப்பெறும் பொருளைத்தேர்க.
- மகிழ்ச்சி
- விரைவு
- விடுதலை
- தியாகம்
அடிதோறும் இறுதிச்சீரின் இறுதி ஒன்றிவரத்தொடுப்பது?
- மோனை
- எதுகை
- இயைபு
- முரண்
அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல் - இதில் அமைந்துள்ள தொடை?
- இயைபு
- அந்தாதி
- பொழிப்பு
- ஒரூஉ
கல்விக்கண் திறந்தவர் என்று காமராசரை பாராட்டியவர் யார்?
- அறிஞர் அண்ணா
- முத்துராமலிங்கர்
- பெரியார்
- பாரதிதாசன்
ஆசியக்கண்டத்தின் இரண்டாவது பெரிய நூலகம் எது?
- அண்ணா நூற்றாண்டு நூலகம்
- கல்கத்தா தேசிய நூலகம்
- தஞ்சை சரசுவதி மகால் நூலகம்
- லைப்ரரி ஆப் காங்கிரஸ்
ஆசாரக்கோவை எத்தனை வெண்பாக்களைக்கொண்டது?
- 100
- 150
- 300
- 200
அக்காலத்தில் இந்திர விழாவாகக் கொண்டாடப்பட்டது எது?
- மாட்டுப்பொங்கல்
- காணும்பொங்கல்
- போகித்திருநாள்
- பொங்கல் திருநாள்
தூயவர் செயல்களாக திரிகடுகம் குறிப்பிடுபவை யாவை?
a) நீராடிய பின் உண்ணுதல்
b) பெரும்பயன் கிடைத்தாலும் பொய் சாட்சி சொல்லாதிருத்தல்
c) வறியவர்க்கு பொருளை அளித்தல்
d) எவ்வுயிரையும் துன்புறுத்தாத நிலையில் வாழ்தல்
- a), b) சரி
- a), c) சரி
- அனைத்தும் சரி
- a) மட்டும் சரி
திருவாரூர் நான்மணிமாலையில் குறிப்பிடப்படும் நால்வகை மணிகளுள் இல்லாத ஒன்று எது?
- மரகதம்
- மாணிக்கம்
- கோமேதகம்
- பவளம்
நான்மாடக்கூடலுக்கு பெயர்க்காரணம் கூறியவர்?
- இளங்கோவடிகள்
- சேக்கிழார்
- சுந்தரர்
- பரஞ்சோதியார்
கல்வெட்டில் மதுரை என்னும் பெயர் எவ்வாறு காணப்படுகிறது?
- மருதை
- மதிரை
- ஆலவாய்
- கூடல்
பார்வதிநாதன் என்ற புனைப்பெயர் கொண்டவர் யார்?
- கண்ணதாசன்
- தெ.பொ.அப்புசாமி
- மீ.இராசேந்திரன்
- வாலி
பெண்கள் மூவர் வட்டமாக உட்கார்ந்துகொண்டு கல்லை மேலெறிந்து பிடித்து விளையாடுவது?
- அம்மானை
- கழங்கு
- ஊசல்
- ஐந்தாம் கல்
ஆஸ்தி என்ற பிறமொழிச்சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்லைத் தேர்க.
- தொடக்கம்
- சாம்பல்
- சொத்து
- துன்பம்
தண்பொருநை, சிற்றாறு, கோதண்டராம ஆறு ஆகிய ஆறுகள் கூடும் இடத்திற்கு எத்திசையில் உள்ளது முக்கூடல்?
- தெற்கு
- வடக்கு
- கிழக்கு
- மேற்கு
கோழியூர் எனப்பெயர்கொண்ட சோழர் தலைநகரம் எது?
- தஞ்சாவூர்
- உறந்தையூர்
- திரிசிராபுரம்
- கரந்தை
ஓரெழுத்து ஒருமொழிகள் மொத்தம் எத்தனை?
- 42
- 32
- 52
- 45
"சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ்முழக்கம் செழிக்கச்செய்வீர்" என்று பாடியவர்?
- பாரதியார்
- பாரதிதாசன்
- வாணிதாசன்
- தமிழ்ஒளி
திருத்தக்கதேவர் வாழ்ந்த காலம்?
- பத்தாம் நூற்றாண்டு
- ஒன்பதாம் நூற்றாண்டு
- ஏழாம் நூற்றாண்டு
- பதினோராம் நூற்றாண்டு
கரித்துண்டுகளால் வடிவம் மட்டும் வரைவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- வட்டிகைச்செய்தி
- புனையா ஓவியம்
- சுவரோவியம்
- ஓவிய எழினி
ஞாயிற்றைச்சுற்றியுள்ள பாதையை ஞாயிற்று வட்டம் என்று கூறும் நூல்?
- அகநானூறு
- புறநானூறு
- நெடுநல்வாடை
- மதுரைக்காஞ்சி
கலீலியோவிற்கு முன்பு வானியல் பற்றிய கொள்கைகளை வெளியிட்டவர்கள்?
- அரிஸ்டாட்டில்
- தாலமி
- கோபர்நிகஸ்
- A) மற்றும் B)
வில்லி பாரதத்தில் உள்ள விருத்தப்பாக்களின் எண்ணிக்கை?
- 4350
- 3450
- 5430
- 2350
"தாழ்ச்சிசொலும் அடிமையலன் மக்கட் கெல்லாம்
தலைவனெனப் பாடுபவன் கவிஞன், வீரன்." என்று பாடியவர்?
- முடியரசன்
- வாணிதாசன்
- பாரதிதாசன்
- தாராபாரதி
அசலாம்பிகை அம்மையார் வடலூரில் வாழ்ந்தபோது இயற்றிய செய்யுள் நூல் எது?
- திலகர் புராணம்
- குழந்தை சுவாமிகள் பதிகம்
- காந்தி புராணம்
- இராமலிங்க சுவாமிகள் சரிதம்
வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்ட ஆண்டு?
- 1780
- 1782
- 1784
- 1778
அஞ்சலையம்மாளின் மகளை காந்தியடிகள் எங்கு அழைத்துச்சென்று படிக்க வைத்தார்?
- சபர்மதி
- புனே
- வார்தா
- டெல்லி
இயேசு பெருமானின் வளர்ப்புத்தந்தையாகிய சூசையப்பரைத் தலைவராகக்கொண்டு பாடப்பட்ட நூல் எது?
- இரட்சணிய யாத்திரிகம்
- இரட்சணிய மனோகரம்
- தேம்பாவணி
- இயேசு காவியம்
நாடகக்கலையைப்பற்றியும், காட்சித்திரைகளைப்பற்றியும், நாடக அரங்கின் அமைப்பு பற்றியும் விரிவாகக்கூறும் நூல்?
- சிலப்பதிகாரம்
- மதிவாணர் நாடகத்தமிழ் நூல்
- விளக்கத்தார் கூத்து
- கூத்து நூல்
சமுதாய சீர்திருத்தம் தொடர்பான நாடகங்கள் சிறப்பிடம் பெற்ற நூற்றாண்டு?
- பதினெட்டாம் நூற்றாண்டு
- பத்தொன்பதாம் நூற்றாண்டு
- இருபதாம் நூற்றாண்டு
- பதினேழாம் நூற்றாண்டு
சரயு நதி பாயும் மாநிலம் எது?
- உத்தரகாண்ட்
- உத்திரப்பிரதேசம்
- மத்தியப்பிரதேசம்
- மராட்டியம்
மூவறிவுடைய உயிரிக்கு எடுத்துக்காட்டு?
- எறும்பு
- வண்டு
- நண்டு
- நத்தை
மகாவித்துவான் சபாபதியாரிடம் தமிழ் பயின்றவர்?
- பரிதிமாற்கலைஞர்
- தேவநேயப்பாவாணர்
- பெருஞ்சித்திரனார்
- மறைமலையடிகள்
சிலப்பதிகாரத்திலுள்ள மொத்த காதைகளின் எண்ணிக்கை?
- 30
- 32
- 28
- 33
பாரதிதாசன் பெயரில் பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம்?
- தஞ்சாவூர்
- திருச்சி
- திருவாரூர்
- புதுவை
"ஒழுக்கமென்பதும் கற்பென்பதும் பெண்களுக்கு மட்டும் என்றில்லாமல் ஆண், பெண் இருபாலர்க்கும் பொதுவாகும்" என்று கூறியவர்?
- பாரதிதாசன்
- வள்ளலார்
- பாரதியார்
- பெரியார்
"பண்ணவன் வருக என்னப் பரிவினன் விரைவில் புக்கான்" இவ்வடிகளில் பண்ணவன் என்று குறிப்பிடப்படுபவர் யார்?
- இராமன்
- குகன்
- இலக்குவன்
- இராவணன்
அம்பேத்கர் எங்கு சென்று பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றார்?
- மும்பை
- இலண்டன்
- அமெரிக்கா
- இத்தாலி
அடுக்குத்தொடர் பற்றிய கூற்றுகளில் சரியானதைத் தேர்க.
a) சொற்கள் ஒன்றுபட்டு நிற்கும்
b) பிரித்தால் பொருள் தரும்
c) இரண்டு, மூன்று, நான்கு முறை அடுக்கி வரும்
d) இசை, குறிப்பு, பண்பு பற்றி வரும்
- b), c), d) சரி, a) தவறு
- b), c) சரி
- a), b), c) சரி, d) தவறு
- அனைத்தும் சரி
மடக்கொடி என்ற சொல்லுக்கான இலக்கணக்குறிப்பு தருக.
- பண்புத்தொகை
- அன்மொழித்தொகை
- உவமைத்தொகை
- பெயரெச்சம்
கீழ்க்கண்டவற்றுள் பொதுமொழியாக வருபவை எவை?
- பலகை
- தாமரை
- வைகை
- இவை அனைத்தும்
'பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய' இத்தொடரில் குறிக்கப்படும் துகிர் என்ற சொல்லின் பொருள்?
- மாணிக்கம்
- மரகதம்
- பவளம்
- கோமேதகம்
உயர்ந்தோங்கி - இலக்கணக்குறிப்பு தருக.
- இனமொழி
- ஒருபொருட்பன்மொழி
- குறிப்பு வினையெச்சம்
- இருபெயரொட்டுப்பண்புத்தொகை
பொம்மைகளைக்கொண்டு தயாரிக்கும் படங்கள்?
- இயங்குறு படங்கள்
- கருத்துப்படம்
- செய்திப்படம்
- விளக்கப்படம்
எம்.ஜி.ஆர். இன் பணிகளைப் பாராட்டி அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியப் பல்கலைக்கழகம் எது?
- அண்ணாமலைப்பல்கலைக்கழகம்
- தமிழ்ப்பல்கலைக்கழகம்
- சென்னைப் பல்கலைக்கழகம்
- அண்ணாப் பல்கலைக்கழகம்
கீழ்க்கண்டவற்றுள் இசை மரபுகளை வெளிப்படுத்தாத நூல் எது?
- தொல்காப்பியம்
- சங்கஇலக்கியம்
- சிலப்பதிகாரம்
- மணிமேகலை
கி.மு மூன்றாம் நூற்றாண்டைச்சேர்ந்த கட்டட இடிபாடுகள் எங்கு கண்டெடுக்கப்பட்டன?
- கீழடி
- கொடுமணல்
- கோவை
- கீழார்வெளி
"இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை" என்று கூறியவர்?
- திருஞான சம்மந்தர்
- திருநாவுக்கரசர்
- குலசேகர ஆழ்வார்
- மாணிக்க வாசகர்
அச்சமில்லை அச்சமில்லை எனும் பாரதியின் பாடலுக்கு முன்னோடி?
- திருத்தாண்டகப்பாடல்
- திருவாய்மொழி
- பெரிய திருமொழி
- திருக்குறள்
சீறாப்புராணத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை?
- 5615
- 5027
- 5680
- 5720
யாருடைய வழிகாட்டுதலால் காந்தி தமிழ் பயிலத்தொடங்கினார்?
- ஸ்மட்ஸ்
- தால்சுதாய்
- மதன்மோகன்மாளவியா
- நேரு