17

Tnpsc General Tamil Online Notes - 005

"TNPSC General Tamil Online Notes - 5 helps you practice Tamil with targeted questions to enhance your exam readiness. Start now with Guideraw !"

5 months ago 18 min read

Tnpsc General Tamil Online Notes - 005

TNPSC General Tamil Online Notes - 5 helps you practice Tamil with targeted questions to enhance your exam readiness. Start now with Guideraw !

1.

முதுமொழிமாலையில் இடம்பெற்றுள்ள பாக்களின் எண்ணிக்கை?

  • 89
  • 80
  • 78
  • 81
Ans:- B
2.

சீறா என்பதற்கு என்ன பொருள்?

  • வாழ்வு
  • தாழ்வு
  • வாழ்க்கை
  • வாழ்த்து
Ans:- C
3.

கொல்லேற்றுக் கோடஞ்சு வானை மறுமையும் புல்லாளே ஆயமகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

  • திருக்குறள்
  • கலித்தொகை
  • புறநானூறு
  • சீறாப்புராணம்
Ans:- B
4.

சொரியும் காந்திகொண்டரியமெய் மாசறத்துடைத்து இவ்வடிகள் இடம்பெற்ற நூல் எது?

  • சீவகசிந்தாமணி
  • மனோன்மணியம்
  • சீறாப்புராணம்
  • குயில்பாட்டு
Ans:- C
5.

நாவினால் நுகரப்படும் சுவை எத்தனை வகைப்படும்?

  • 5
  • 6
  • 4
  • 7
Ans:- B
6.

பறம்புநாடு என்பது எத்தனை ஊர்களை உடையது?

  • 287
  • 301
  • 300
  • 400
Ans:- C
7.

எந்த போரில் சோழன் கரிகாலன் மற்றும் சேரன் பெருஞ்சேரலாதன் போர் புரிந்தனர்?

  • நடுகாட்டு போர்
  • வெண்ணி பறந்தலை போர்
  • முன்னாட்டு போர்
  • முதனாட்டு போர்
Ans:- B
8.

முடிகெழு வேந்தர் மூவருக்கும் உரியது, நீவிரேப் பாடி யருளுக என்று வேண்டிக் கொண்டவர் யார்?

  • இளங்கோவடிகள்
  • சாத்தனார்
  • செங்குட்டுவன்
  • சுக்கிரிவன்
Ans:- B
9.

இராமனதுச் சேவையில் அமர்புரிந்து ஒருப்பாடதத் தனதுக் குறையை நினைத்து வருந்தியவன் யார்?

  • சுக்கிரிவன்
  • சந்துரு
  • வாலி
  • குகன்
Ans:- A
10.

கோசல நாட்டு இளவரசன் என்பவர் யார்?

  • குகன்
  • பரதன்
  • வாலி
  • இராமன்
Ans:- D
11.

கங்கை வேடனைக் குகன் என்றும் காளத்தி வேடனை எப்படி அழைப்பர்?

  • கண்ணப்பன்
  • இராமன்
  • வாலி
  • சந்துரு
Ans:- A
12.

“தேவா நின்கழல் சேவிக்க வந்தனென் நாவாய் வேட்டுவன் நாயடி யேன்” இந்த வரிகள் யாரை பற்றி குறிப்பிடுகிறது?

  • கண்ணன்
  • குகன்
  • வாலி
  • சந்துரு
Ans:- B
13.

சீதைக்காக அறப்போர் புரிந்து ஆவி நீத்த கழுகின் வேந்தன் தெய்வ மரணம் எய்தினாhன் என போற்றி புகழ்ந்தவன் யார்?

  • சுக்ரீவன்
  • இராமன்
  • பரதன்
  • கண்ணன்
Ans:- B
14.

ல-ள-ழ ஒலி வேறுபாடு கண்டறிக. (வலி-வளி-வழி)

  • காற்று – பாதை – வலித்தல்
  • பாதை – காற்று – வலிமை
  • வலிமை – காற்று – பாதை
  • நூல் - காற்று - பாதை
Ans:- C
15.

குடிமக்கள் காப்பியம் என்ற நூலை எழுதியவர்?

  • தெ.பொ. மீனாட்சி சுந்தரனார்
  • மறைமலையடிகள்
  • வையாபுரிபிள்ளை
  • பேரறிஞர் அண்ணா
Ans:- A
16.

தமிழிலக்கிய வரலாற்றில் முதல் முதலாக காப்பியம் எனச் சிறப்புற தோன்றியது எந்த நூல்?

  • சீவகசிந்தாமணி
  • சிலப்பதிகாரம்
  • மணிமேகலை
  • பெரியபுராணம்
Ans:- B
17.

மாதவியும் கோவலனும் ஓருயிரும் ஈருடலாக வாழ்கின்ற காதல் வாழ்கின்ற பற்றி கூறும் காண்டம் எந்த காண்டம்?

  • மதுரைக் காண்டம்
  • புகார் காண்டம்
  • வஞ்சி காண்டம்
  • எதுவுமில்லை
Ans:- B
18.

யானையைக் கொல்லாமலே யானைக் காலிலிருந்து முதியவனைக் காப்பாற்றியவன்?

  • கோவலன்
  • கோப்பெருஞ்சோழன்
  • இளங்கோவடிகள்
  • சாத்தனார்.
Ans:- A
19.

கண்ணகி தெய்வத்திற்கு பத்தினி கோட்டம் சிறப்பித்தவன் யார்?

  • கோவலன்
  • கயவாகு
  • செங்குட்டுவன்
  • சாத்தனார்
Ans:- B
20.

முரட்டுக் காளையுடன் போரிடுவது எந்த நாட்டு விளையாட்டு எது?

  • ஜெர்மனி
  • ஆஸ்திரேலியா
  • பிரான்ஸ்
  • ஸ்பெயின்
Ans:- D
21.

மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதோ உன்னையறிந்தோ தமிழை ஒதினேன் என்று சினந்தவன் யார்?

  • கம்பன்
  • சேக்கிழார்
  • திருவிக
  • குகன்
Ans:- A
22.

சரியான சொற்களை வரிசைப்படுத்தியதை காண்க.

  • வாளுமே கண்ணா ஆளுமே பெண்மையரசு வதனமதிக்குடைக்கீழ்
  • வதன மதிக்குடைக்கீழ் வாளுமே கண்ணா ஆளுமே
  • வதன மதிக்குடைக்கீழ் ஆடுமே பெண்ணைணயரசு
  • வாளுமே கண்ணா வதன மதிக்குடைக்குள் ஆளுமே பெண்மை அரசு
Ans:- D
23.

மனித உள்ளங்களை இன்ப அன்பின் விளை நிலமாகத் தகுதிப்படுத்தி பக்குவப்படுத்தும் தத்துவத்திற்கு வாழ்க்கை முறைக்கு என்ன பெயர்

  • பொதுநிதி
  • சமயநிதி
  • சமயம்
  • உழவு
Ans:- C
24.

கருணை உள்ளவர்கள் பாக்கியவான்கள் அவர்கள் மீது கருணை பொழயட்டும் எந்த நூல் கூறுகிறது?

  • விவிலியம் அறவுரை
  • முதுமொழிக்காஞ்சி
  • அறவுரைக்கோவை
  • புனித குர் ஆன்
Ans:- A
25.

கண்ணதாசன் பிறந்த ஊர் எது?

  • சிவகங்கை
  • சிறுகூடல்பட்டி
  • ஆத்து பொள்ளாட்சி
  • கோவை.
Ans:- B
26.

“அணிமயிற் பீலி சூட்டிப் பெயர் பொறித் தினநட் டனரே கல்லும்” என்னும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?

  • கலித்தொகை
  • புறநானூறு
  • மலைபடுகடாம்
  • அகநானூறு
Ans:- B
27.

முதன் முதலில் தமிழ்நாட்டில் கருங்கோயிற்களை அமைத்தவர்?

  • சோழர்கள்
  • பல்லவர்கள்
  • பாண்டியர்கள்
  • சேரர்கள்
Ans:- B
28.

தன்னலங்கருதாது மக்கள் நலங்கருதி மக்கள் தொண்டாற்றிய துறவுக்கும் தொண்டுக்கும் சிறந்த எடுத்துக்காட்டு எது?

  • சிலப்பதிகாரம்
  • மணிமேகலை
  • சீவகசிந்தாமணி
  • பெரியபுராணம்
Ans:- B
29.

தாயுமானவர் முக்தி பெற்ற இடம் எது?

  • இலவந்திகை
  • திருமறைக்காடு
  • சிவகங்கை
  • இலட்சுமிபுரம்
Ans:- D
30.

முறையாக அமைந்த சொற்றொடரை தேர்வு செய்க.

  • ஊழ்வினை உருத்துவந் தூட்டு மென்பதூஉம்
  • ஊட்டும் ஊழ்வினை உருத்துவந் தென்பதூஉம்
  • உருத்துவந்து ஊழ்வினை ஊட்டு மென்பதூஉம்
  • ஊழிவினை என்பதூஉம் உருத்துவந் தூட்டும்
Ans:- A
31.

முறையாக அமைந்த சொற்றொடரை தேர்வு செய்க.

  • செம்மல் மறவாச் செய்நன்றி சிதம்பரனார்
  • சிதம்பரனார் செய்நன்றி மறவாச் செம்மல்
  • மறவாச் சிதம்பரனார் செம்மல் செய்நன்றி
  • செய்நன்றி செம்மல் சிதம்பரனார் மறவாச்
Ans:- B
32.

‘அம்பலத்தான்’ – பெயர்ச் சொல்லின் வகை அறிக.

  • சினைப்பெயர்
  • பொருட்பெயர்
  • இடப்பெயர்
  • குணப்பெயர்
Ans:- C
33.

அகநானூறு அடிவரை எத்தனை அடிகள் கொண்டது?

  • 13 முதல் 27
  • 13 முதல் 23
  • 13 முதல் 31
  • 13 முதல் 25
Ans:- C
34.

ஐங்குநுறூற்றில் முல்லைத்திணை பாடல்களை பாடியவர் யார்?

  • கபிலர்
  • ஒரம்போகியார்
  • பரணர்
  • பேயனார்
Ans:- D
35.

தஞ்சை வேதநாயக சாத்தியார் பிறந்த நூற்றாண்டு எது?

  • 17
  • 19
  • 18
  • 16
Ans:- C
36.
Tnpsc General Tamil Online Notes - 005-1

Also read 6th Standard General Tamil Important Question Free Online Notes - 004

கொக்கொக்க கூம்பும் பருவத்து: மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து - இதில் பயின்று வந்துள்ள அணி எது?

  • உவமையணி
  • எடுத்துக்பாட்டு உவமையணி
  • பிரிது மொழிதல் அணி
  • தொழில் உவமையணி
Ans:- D
37.

“கோனக வினோத அதரம் மலர்வாய் திறந்ததொடு வார்த்தை சொல்லாலே” என்ற பாடலை பாடியவர் யார்?

  • பாரதியார்
  • பாரதிதாசன்
  • கண்ணதாசன்
  • காமராசன்
Ans:- B
38.

பகைவர்களுக்கு புலப்படாவாறு நபிகள் பெருமனார் அபூபக்கர் தம் துணையோரடு எந்த மலைகுகையில் தங்கியிருந்தார்?

  • கௌர்மலை
  • தௌர்மலை
  • நல்ல மலை
  • வில்வ மலை
Ans:- B
39.

பாந்தாள், பணி, அரவு என்ற சொற்களின் பொருள்.

  • கிணறு
  • பச்சி
  • மலை
  • பாம்பு
Ans:- D
40.

மனோன்மணியம் என்ற நூல் எந்த நூலை தழுவி எழுதப்பெற்றது?

  • இரகசிய வழி
  • சிகாமி சரிதம்
  • பிலிகிரிட் பிலாகிரிம்ஸ்
  • சிவகாமி சபதம்
Ans:- A
41.

ஜீவகன் புதிதாய் கோட்டை நிறுவிய இடம்?

  • புதுவை
  • புதுக்கோட்டை
  • மதுரை
  • திருநெல்வேலி
Ans:- D
42.

தொண்டு செய்வாய் தமிழுக்கு துறைதோறுந் துறைதோறுந் துடித்தெழுந்தே என்று பாடியவர் யார்?

  • பாரதியார்
  • பாவேந்தர்
  • கண்ணதாசன்
  • சிற்பி
Ans:- B
43.

தமிழ்நாட்டின் வானம் பாடி என முடியரசனை அழைத்தவர் யார்?

  • அண்ணா
  • பெரியார்
  • திரு.வி.க
  • பாரதியார்
Ans:- A
44.

வட மொழியில் ஆதிகாவியம் என்ற அழைக்கப்படும் நூல் எது?

  • இராமாயணம்
  • பழங்காப்பியம்
  • பெரியபுராணம்
  • கம்பராமாயணம்
Ans:- A
45.

“ஆசிரியர்களுக்கு என்றும் செல்வாக்கு உண்டு” – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.

  • உடன்பாட்டு வாக்கியம்
  • செய்தி வாக்கியம்
  • நேர்க்கூற்று வாக்கியம்
  • அயற்கூற்று வாக்கியம்.
Ans:- A
46.

செயபாட்டு வினை வாக்கியம் கண்டறிக.

  • பரிசை விழாத் தலைவர் வழங்கினார்
  • விழாத் தலைவரால் பரிசு வழங்கப்பட்டது.
  • விழாத் தலைவர் பரிசு கொடுத்தார்
  • பரிசை விழாத் தலைவர் வழங்கவில்லை
Ans:- B
47.

முறையாக அமைந்த சொற்றொடரை தேர்வு செய்க.

  • நோக்குவார் செம்பொன்னும் ஒக்கவே ஓடும்
  • ஓடும் ஒக்கவே செம்பொன்னும் நோக்குவார்
  • ஒக்கவே செம்பொன்னும் நோக்குவார் ஓடும்
  • ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவார்
Ans:- B
48.

‘சுடு’ – பெயர்ச் சொல்லின் வகை அறிக.

  • காலப்பெயர்
  • பொருட்பெயர்
  • முதனிலைத் தொழிற்பெயர்
  • முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்
Ans:- C
49.

‘உண்ணல்’ – பெயர்ச் சொல்லின் வகை அறிக.

  • காலப்பெயர்
  • பொருட்பெயர்
  • தொழிற்பெயர்
  • சினைப்பெயர்
Ans:- C
50.

இலக்கணக் குறிப்பு தருக – ‘பெய்திடாய்’

  • தெரிநிலை வினைமுற்று
  • குறிப்பு வினைமுற்ற
  • ஏவல் வினைமுற்று
  • வினைத்தொகை
Ans:- C
51.

என்னே, தமிழின் இனிமை! – என்பது

  • செய்தித் தொடர்
  • விழைவுத் தொடர்
  • உணர்ச்சித் தொடர்
  • உடன்பாட்டுத் தொடர்
Ans:- C
52.

முற்றியலுகரச் சொல்’ – யாது?

  • கோங்கு
  • பாலாறு
  • மார்பு
  • கதவு
Ans:- D
53.

ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின் - இக்குறளில் முதலிரு சீர்களில் வந்துள்ள எதுகை என்ன வகை?

  • பொழிப்பு எதுகை
  • இணை எதுகை
  • ஓரூஉ எதுகை
  • கூழை எதுகை
Ans:- B
54.

பொருத்துக :
முருகன் உழைப்பால் உயர்ந்தான் 1. எழுவாய் வேற்றுமை
பண்டைய மன்னர்கள் தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்டனர் 2.இரண்டாம் வேற்றுமை
அமுதா பாடத்தை எழுதினாள் 3.மூன்றாம் வேற்றுமை
கண்ணன் வந்தான் 4.நான்காம் வேற்றுமை

  • 3 4 2 1
  • 1 2 4 3
  • 3 2 1 4
  • 4 2 3 1
Ans:- A
55.

குறந்தொகைக்கு கடவுள் வாழ்த்துப் பாடியவர்

  • தேவ குலத்தார்
  • விளம்பி நாகனார்
  • பூரிக்கோ
  • பெருந்தேவனார்
Ans:- D
56.

தனிச்சொல் இன்றி நான்கடியாய் வரும் வெண்பா

  • குறள் வெண்பா
  • நேரிசை வெண்பா
  • இன்னிசை வெண்பா
  • பஃறொடை வெண்பா
Ans:- C
57.

வாக்கிய அமைப்பினைக் கண்டறிக மாலதி திருக்குறள் கற்றாள்

  • தன்வினை
  • பிறவினை
  • செய்வினை
  • செயப்பாட்டு வினை
Ans:- A
58.

ஒரு பொருளின் தன்மையை மிகைப்படுத்திக் கூறுவது

  • தற்குறிப்பேற்ற அணி
  • இயல்பு நவிற்சி அணி
  • உயர்வு நவிற்சி அணி
  • உவமை அணி
Ans:- C
59.

குறுந்தொகைப் பாடல்களின் எண்ணிக்கை

  • 401
  • 501
  • 601
  • 301
Ans:- A
60.

Also read 6th Standard General Tamil Important Question Free Online Notes - 003

ஒலி வேறுபாடறிந்து சரியானப் பொருளை எழுதுக வாலை – வாளை

  • இளம்பெண் - மீன்வகை
  • மீன்வகை - இளம்பெண்
  • மரவகை – மீன்வகை
  • இளம்பெண் - மரவகை
Ans:- A
61.

வையை நாடவன் யார்?

  • சேரன்
  • சோழன்
  • பாண்டியன்
  • பல்லவன்
Ans:- C
62.

தவறான விடையைத் தேர்வு செய்க

  • சிலப்பதிகாரம் - கையிலாயமலை
  • கம்பராமாயணம் - சிருங்கிபேரம்
  • தேம்பாவணி – வளன்
  • சீறாப்புராணம் - மந்தராசலம்
Ans:- A
63.

வெட்டவெளியையே கடவுளாக வழிபட்ட சித்தர்

  • பாம்பாட்டிச் சித்தர்
  • கடுவெளிச் சித்தர்
  • குதம்பைச் சித்தர்
  • அழுகுணிச் சித்தர்
Ans:- B
64.

ஐங்குறுநூறு நூலைத் தொகுப்பித்தவர் யார்?

  • புலத்குறை முற்றிய கூடலூர் கிழார்
  • பன்னாடு தந்த மாறன் வழுதி
  • பாரதம் பாடிய பெருந்தேவனார்
  • யானைக் கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை
Ans:- D
65.

‘பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ’ என மகா வித்வான் மீனாட்சி சுந்தரனாரால் பாராட்டப்பட்டவர்

  • சேக்கிழார்
  • கம்பர்
  • மாணிக்கவாசகர்
  • எவருமில்லை
Ans:- A
66.

‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ எனப் பாடியவர் யார்?

  • அப்பர்
  • திருமூலர்
  • சம்பந்தர்
  • சுந்தரர்
Ans:- B
67.

“எனக்கு மிக விருப்பமான இலக்கியம் ஒன்று உண்டென்றால் அது கலிங்கத்துப்பரணியே” – யார் கூற்று?

  • திரு.வி.க
  • ரா.பி.சேதுப்பிள்ளை
  • பேரறிஞர் அண்ணா
  • ஜி.யு.போப்
Ans:- C
68.

திருக்குறளுக்கு பதின்மர் உரை எழுதியுள்ளனர். அவ்வுரைகளுள் சிறந்த உரை எழுதிய தமிழ்ச் சான்றோர் யார்?

  • இளம்பூரணர்
  • நச்சர்
  • பரிமேலழகர்
  • ந.மு.வேங்கடசாமி
Ans:- C
69.

ஏலாதி – நூல்களுள் ஒன்று

  • பதினெண் மேற்கணக்கு
  • பதினெண் கீழ்க்கணக்கு
  • காப்பியம்
  • பாயிரம்
Ans:- B
70.
Tnpsc General Tamil Online Notes - 005-1

‘நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்’ என்று பாடியவர்

  • இளங்கோவடிகள்
  • பாரதிதாசன்
  • பாரதியார்
  • கவிமணி
Ans:- C
71.

சைவ சமயக்குரவர் நால்வருள் அரிமர்த்தன பாண்டியனிடம் தலைமை அமைச்சராகப் பணியாற்றியவர் யார்?

  • திருநாவுக்கரசர்
  • திருஞானசம்பந்தர்
  • சுந்தரர்
  • மாணிக்கவாசகர்
Ans:- D
72.

மருந்துப் பொருள்களின் பெயரில் அமைந்த இரு நூல்கள்

  • திரிகடுகம், ஏலாதி
  • இன்னாநாற்பது, இனியவை நாற்பது
  • திருக்குறள், நன்னூல்
  • நற்றிணை, அகநானூறு
Ans:- A
73.

சரியானவற்றை பொருத்துக :
கான் 1. கரடி
உழுவை 2. சிங்கம்
மடங்கல் 3. புலி
எண்கு 4. காடு

  • 4 3 2 1
  • 4 3 1 2
  • 3 4 1 2
  • 3 4 2 1
Ans:- A
74.

பகைவனிடமும் அன்பு காட்டு எனக் கூறிய நூல்

  • பகவத்கீதை
  • நன்னூல்
  • பைபிள்
  • சீறாப்புராணம்
Ans:- C
75.

பொருந்தாததைத் தேர்ந்தெடுத்து எழுதுக. கடுவெளிச் சித்தர் அறிவுரைகள்

  • பெண்களைப் பழித்துப் பேசாதே!
  • பாம்போடு விளையாடாதே!
  • போலி வேடங்களைப் போடாதே!
  • தீயொழுக்கம் செய்யாதே!
Ans:- D
76.

பொருத்தமான பழமொழியைக் கண்டறி ‘கற்றவனுக்குக் கட்டுச்சோறு வேண்டா’.

  • ஞாயிறைக் கைமறைப்பார் இல்
  • முள்ளினால் முள்களையும் ஆறு
  • ஆற்றுணா வேண்டுவது இல்
  • பாம்பு அறியும் பாம்பின் கால்
Ans:- C
77.

அகநானூற்றில் முதல் 120 பாடல்கள் அடங்கிய பகுதி

  • நித்திலக்கோவை
  • மணிமிடைப்பவளம்
  • களிற்று யாரைநிரை
  • வெண்பாமாலை
Ans:- C
78.

வியாசரின் பாரதத்தைத் தழுவி எழுதப்பட்ட நூல்

  • பெரியபுராணம்
  • திருவிளையாடற்புராணம்
  • பாஞ்சாலிசபதம்
  • ஞானரதம்
Ans:- C
79.

‘முன்றுரை அரையனார்’ – என்றப் பெயரில் அரையனார் என்னும் சொல்லின் பொருள்

  • ஊர்
  • அரசன்
  • ஆறு
  • நாடு
Ans:- B
80.

‘செருஅடுதோள் நல்லாதன்’ எனப்பாராட்டுவது

  • தொல்காப்பியம்
  • பாயிரம்
  • நன்னூல்
  • அகத்தியம்
Ans:- B
81.

திருவிளையாடற் புராணத்திற்கு உரையெழுதியவர்

  • அடியார்க்கு நல்லார்
  • அரும்பதவுரைக்காரர்
  • ந.மு.வேங்கடசாமி
  • நச்சினார்க்கினியார்
Ans:- C
82.

பொருத்துக :
விபுதர் 1. அந்தணன்
பனவன் 2. இரவு
வேணி 3. புலவர்
அல்கு 4. செஞ்சடை

  • 3 1 4 2
  • 2 1 4 3
  • 2 3 4 1
  • 3 4 1 2
Ans:- A
83.

பிரித்தெழுதுக : ‘வாயினீர்’

  • வாய் + நீர்
  • வாய்ன் + நீர்
  • வாயின் + நீர்
  • வா +நீர்
Ans:- C
84.

நடுவணரசு தமிழ்மொழியை செம்மொழியாக அறிவித்த வருடம்

  • 2004
  • 2002
  • 2005
  • 2001
Ans:- A
85.

நுண்ணிய நூல் பல கற்றவர்க்கே அமைந்த அரிய கலை எது?

  • பேச்சுக்கலை
  • ஓவியக்கலை
  • இசைக்கலை
  • சிற்பக்கலை
Ans:- A
86.

என்னுடைய நாடு’ – என்னும் பாடல் இடம் பெற்றுள்ளத் தலைப்பு

  • சமுதாயமலர்
  • காந்திமலர்
  • தேசியமலர்
  • இசைமலர்
Ans:- C
87.

‘சூரிய ஒளி பெறாத செடியும், பகுத்தறிவு ஒளிபெறாத சமுதாயமும் வளர்ச்சி அடையாது’ என உணர்ந்தவர்

  • பாரதி
  • சுரதா
  • பாரதிதாசன்
  • கவிமணி
Ans:- C
88.

அரசினர் கீழ்த்திசைச் சுவடி நூலகம் அமைந்துள்ள இடம்

  • சென்னை
  • மதுரை
  • சிதம்பரம்
  • தஞ்சை
Ans:- A
89.

‘திராவிட’ எனும் சொல்லே தமிழ் எனும் சொல்லிலிருந்து உருவானதாகும் என்று கூறியவர்

  • ஈராஸ் பாதிரியார்
  • கால்டுவெல்
  • ஜி.யு.போப்
  • வீரமாமுனிவர்
Ans:- A
90.

நிலத்திலும் அடர் உப்புத்தன்மை நீரிலும் வாழும் பறவை

  • பூநாரை
  • அன்னம்
  • கொக்கு
  • குருகு
Ans:- A
91.

தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் - என அழைக்கப்படுபவர்

  • கம்பதாசன்
  • வாணிதாசன்
  • கண்ணதாசன்
  • பாரதிதாசன்
Ans:- B
92.

‘நாடகச்சாலையொத்த நற்கலாசாலையொன்று நீடுலகில் உண்டோ நிகழ்த்து’ – யார் கூற்று?

  • பம்மல் சம்பந்தனார்
  • சங்கரதாசு சுவாமிகள்
  • கவிமணி
  • பரிதிமாற்கலைஞர்
Ans:- C
93.

ஒளிப்படம் எடுக்கும் முறை கண்டுபிடித்த ஆண்டு

  • 1830
  • 1840
  • 1820
  • 1810
Ans:- A
94.

பாவேந்தர் பாரதிதாசன் பாடியது

  • “பழமையிருந்த நிலை கிளியே பாமரர் ஏதறிவர்”
  • “தேனொக்கும் செந்தமிழே! நீ கனி! நான் கிளி”
  • “சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்”
  • “தோள்கள் உனது தொழிற்சாலை நீ தொடுமிடமெல்லாம் மலர்ச்சோலை”
Ans:- B
95.

கம்பனின் மிடுக்கையும் பாரதியின் சினப்போக்கும் ஒருங்கே இவரின் படைப்பில் காணலாம்

  • பசுவய்யா
  • க.சச்சிதானந்தன்
  • சி.சு.செல்லப்பா
  • ந.பிச்சமூர்த்தி
Ans:- B
96.

“இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே” இத்தொடரைப் பாடிய கவிஞர் யார்?

  • பாரதி
  • தாரா பாரதி
  • சுத்தானந்த பாரதி
  • பாரதிதாசன்
Ans:- D
97.

“அயலார் தமக்கும் அன்பே செய்யும் நாணம் கெடாமல் நட்பு கொண்டாடும்” – பெண்மையை இப்படிப் புகழ்ந்தவர்

  • நாமக்கல் கவிஞர்
  • கவிமணி
  • பாரதிதாசன்
  • வைரமுத்து
Ans:- A
98.

நடுவண் அரசு ---------------- ஆம் ஆண்டு பெரியாரின் உருவம் பொறித்த அஞ்சல் தலையை வெளியிட்டது.

  • 1950
  • 1975
  • 1978
  • 1980
Ans:- C
99.

நான்காம் தமிழ்ச்சங்கத்தைத் தோற்றுவித்தவர்

  • பாண்டித்துரையார்
  • மருது பாண்டியர்
  • முத்துராமலிங்கனார்
  • திருமலை நாயக்கர்
Ans:- A
100.

பெண் அடிமை ஆனதற்கு உரிய காரணங்களுள் ஒன்று ------------------- இல்லாமை

  • வாக்குரிமை
  • பேச்சுரிமை
  • சொத்துரிமை
  • எழுத்துரிமை
Ans:- C
Take a Test
Related Post
Tnpsc General Tamil Online Notes - 015
Tnpsc General Tamil Online Notes - 015 Tnpsc General Tamil Online Notes - 015 TNPSC General Tamil Online …
Tnpsc General Tamil Online Notes - 003
Tnpsc General Tamil Online Notes - 003 Tnpsc General Tamil Online Notes - 003 TNPSC General Tamil Online…
Tnpsc General Tamil Online Notes - 011
Tnpsc General Tamil Online Notes - 011 Tnpsc General Tamil Online Notes - 011 TNPSC General Tamil Onlin…
Tnpsc General Tamil Online Notes - 005
Tnpsc General Tamil Online Notes - 005 Tnpsc General Tamil Online Notes - 005 TNPSC General Tamil Onlin…
Post a Comment
Search
Menu
Theme
Share