17

Tnpsc General Tamil Online Notes - 006

"TNPSC General Tamil Online Notes - 6 helps you practice Tamil with targeted questions to enhance your exam readiness. Start now with Guideraw !"

5 months ago 18 min read
Tnpsc General Tamil Online Notes - 006

Tnpsc General Tamil Online Notes - 006

TNPSC General Tamil Online Notes - 6 helps you practice Tamil with targeted questions to enhance your exam readiness. Start now with Guideraw !

1.

இறையருள் பெற்ற திருக்குழந்தை எனப் பாராட்டப் பெற்றவர்

  • மாணிக்கவாசகர்
  • திருநாவுக்கரசர்
  • ராமலிங்க அடிகளார்
  • தாயுமானவர்
Ans:- C
2.

ஒவ்வொரு செய்தியாளரும் தனக்கென ஒதுக்கப்பட்ட இடங்களுக்கோ அலுவலகங்களுக்கோ நாள்தோறும் சென்று செய்திகளை திரட்டுவார் இதனை எவ்வாறு குறிப்பிடுவர்

  • துப்பறிதல்
  • செய்திகளம்
  • செய்தியின் மூலம்
  • செய்திகளை திரட்டும் இடம்
Ans:- B
3.

முதன் முதலில் நடத்தப்பட்ட தேசிய சமுதாய நாடகம்

  • கதரின் வெற்றி
  • டம்பாச்சாரி விலாசம்
  • பவளக்கொடி
  • நந்தனார் சரித்திரம்
Ans:- A
4.

நாடகம் ஏத்தும் கணிகை என்று இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தில் யாரை குறிப்பிடுகிறார்?

  • மணிமேகலை
  • மாதவி
  • கண்ணகி
  • சுதமதி
Ans:- B
5.

வீரமாமுனிவர் தமிழ் முனிவர்களுள் ஒருவராக விளங்குகின்றார் என்று கூறியவர்

  • ரா பி சேதுப்பிள்ளை
  • குணங்குடி மஸ்தான் சாகிபு
  • ஆறுமுக நாவலர்
  • பரிதிமாற்கலைஞர்
Ans:- A
6.

ஆபுத்திரன் நாடு அடைந்த காதை மணிமேகலையில் எத்தனாவது காதை

  • பன்னிரண்டாவது
  • இருபத்தி நான்காவது காதை
  • பதினான்காவது காதை
  • இருபதாவது காதை
Ans:- B
7.

பாட்டாளி மக்களின் பசி தீர வேண்டும் பணமென்ற மோகத்தின் விசை தீர வேண்டும் என்று முழங்கிய கவிஞர் யார்?

  • கவிமணி
  • நாமக்கல் கவிஞர்
  • முடியரசன்
  • சுரதா
Ans:- B
8.

பசிப்பிணி என்னும் பாவி என்று பசியின் கொடுமையை கூறும் காப்பியம்

  • யசோதர காவியம்
  • மணிமேகலை
  • சிலப்பதிகாரம்
  • குண்டலகேசி
Ans:- B
9.

காய் முன் நிரை வருவது

  • கலித்தளை
  • வெண்சீர் வெண்டளை
  • இயற்சீர் வெண்டளை
  • ஒன்றிய வஞ்சித்தளை
Ans:- A
10.

மென்று வேர்ச்சொல்லை அறிக

  • மெல்
  • மென்ற
  • மென்றான்
  • மென்
Ans:- A
11.

பொருந்தாத சொல்லை கண்டறிக

  • தேவாரம்
  • திருவாசகம்
  • திருப்பாவை
  • திருவெம்பாவை
Ans:- A
12.

உண் என்னும் வேர்ச்சொல்லின் வினை எச்சம்

  • உண்டு
  • உண்டான்
  • உண்டவர்
  • உண்ணுதல்
Ans:- A
13.

விரிகதிர் இலக்கணக்குறிப்பு தருக

  • பண்புத் தொகை
  • வினைத் தொகை
  • உவமைத் தொகை
  • உம்மைத் தொகை
Ans:- B
14.

பொறு என்ற வேர் சொல்லின் தொழிற்பெயர் என்ன

  • பொறுத்தான்
  • பொறுத்தல்
  • பொறுக்கினான்
  • வெறுத்தான்
Ans:- B
15.

பெரியபுராணம் எந்த திருமுறைக்கு உட்பட்டது

  • 12
  • 10
  • 9
  • 11
Ans:- A
16.

தமிழே மிகவும் பண்பட்ட மொழி அது தனக்கே உரிய இலக்கியச் செல்வங்களைப் பெற்றிருக்கும் மொழி என்று கூறியவர் யார்

  • கெல்லட்
  • மாக்ஸ்முல்லர்
  • கமல்சுலபமில்
  • கால்டுவெல்
Ans:- B
17.

நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும் காலின் வந்த கருங்கறி மூடையும் என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

  • மதுரைக்காஞ்சி
  • புறநானூறு
  • பதிற்றுப்பத்து
  • பட்டினப்பாலை
Ans:- D
18.

செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே என்று பாடியவர் யார் ?

  • பாரதிதாசன்
  • கம்பர்
  • பாரதியார்
  • அவ்வையார்
Ans:- C
19.

ரூபாவதி கலாவதி நாடகங்களின் ஆசிரியர் யார் ?

  • அயோத்திதாசர்
  • பம்மல் சம்பந்தனார்
  • பரிதிமாற்கலைஞர்
  • தேவநேயப்பாவாணர்
Ans:- C
20.

பிரான்சிஸ் சென்கின்ஸ் என்பவர் எந்த ஆண்டு ரிச்மண்ட் என்னுமிடத்தில் பலரும் பார்க்கும் வகையில் இயக்கப் படத்தை வடிவமைத்தார்

  • 1862
  • 1864
  • 1831
  • 1894
Ans:- D
21.

வீறுநடை செம்மொழி தமிழ்மொழி உலகம் வேரூன்றிய நாள்முதல் உயிர்மொழி என்று தமிழின் பெருமையை பறை சாற்றியவர் யார்

  • பெருஞ்சித்திரனார்
  • பாவனார்
  • பரிதிமாற்கலைஞர்
  • திரு வி க
Ans:- A
22.

எந்த தீவில் தமிழர்கள் ஒப்பந்தக் கூலிகளாக குடியமர்த்தப்பட்டனர்

  • பினாங்கு
  • ரியூனியன்
  • பிஜி
  • அந்தமான்
Ans:- B
23.

ஞாயிறு வட்டம் என்று குறிப்பு காணப்படும் நூல்

  • சிலப்பதிகாரம்
  • புறநானூறு
  • சீவகசிந்தாமணி
  • மணிமேகலை
Ans:- B
24.

ஒரு நாட்டில் பிறந்த மக்களுக்கு வேண்டப்படும் பற்றுகளில் தலையாய பற்று மொழிப் பற்று என்று கூறியவர் யார் ?

  • காந்தியடிகள்
  • ஈவே ராமசாமி
  • பரிதிமாற்கலைஞர்
  • பெருஞ்சித்திரனார்
Ans:- B
25.

அசலாம்பிகை அம்மையார் பிறந்த ஊர் எது ?

  • நல்லூர்
  • விளாச்சேரி
  • முரம்பு
  • இரட்டணை
Ans:- D
26.

இதழகத்து அனைய தெருவம் இதழகத்து அனைத்தே அண்ணல் கோயில் என்ற பாடல் இதில் இடம் பெற்றுள்ளது

  • மணிமேகலை
  • சீவகசிந்தாமணி
  • மதுரைக்காஞ்சி
  • பரிபாடல்
Ans:- D
27.

உவேசா பிறந்த ஊர் எது?

  • உத்தமதானபுரம்
  • லட்சுமிபுரம்
  • திருச்சி
  • திருப்பூர்
Ans:- A
28.

நோய்க்கு மருந்து இலக்கியம் என்று கூறியவர் யார் ?

  • குமரகுருபரர்
  • மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார்
  • உ வே சாமிநாத ஐயர்
  • கம்பர்
Ans:- B
29.

மனித நாகரிகத் தொட்டில் என்று அழைக்கப்படுவது ?

  • எகிப்து
  • லெமூரியா
  • ஹரப்பா
  • சிந்து
Ans:- B
30.

பரிதிமாற்கலைஞர் வசன நடை கைவந்த வள்ளலார் என்று யாரை பாராட்டினார் ?

  • ரா பி சேதுப்பிள்ளை
  • ஆறுமுகநாவலர்
  • மூ.வ
  • புதுமைப்பித்தன்
Ans:- B
31.

இந்தியன் சஞ்சிகை, இந்தியாவின் தொல்பொருள் ஆய்வு முதலான ஏடுகளில் தமிழ் மொழி பற்றிய ஆராய்ச்சி கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டவர் யார்?

  • கால்டுவெல்
  • வீரமாமுனிவர்
  • ஜி யு போப்
  • தேவநேயபாவாணர்
Ans:- C
32.
Tnpsc General Tamil Online Notes - 006-1

Also read 6th Standard General Tamil Important Question Free Online Notes - 004

நாடகத்தின் அடிப்படை அமைப்பு

  • இசை
  • போலச்செய்தல்
  • பாட்டு
  • நடிப்பு
Ans:- B
33.

தமிழை வடமொழி வல்லாண்மையிலிருந்து மீட்பதற்காகவே இறைவன் என்னை படைத்தான் என்று கூறியவர் யார்?

  • பரிதிமாற் கலைஞர்
  • மறைமலை அடிகளார்
  • மு வரதராசனார்
  • தேவநேயப்பாவாணர்
Ans:- D
34.

கலையுரைத்த கற்பனையே நிலை என கொண்டாடும் கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போக என்று கூறியவர் யார் ?

  • வள்ளலார்
  • பெருஞ்சித்திரனார்
  • தாயுமானவர்
  • மறைமலை அடிகளார்
Ans:- A
35.

வெண்பா எவ்வகை ஓசை பெற்று வரும்

  • அகவல் ஓசை
  • செப்பலோசை
  • துள்ளலோசை
  • தூங்கலோசை
Ans:- B
36.

அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் ஆருயிர்கட் கெல்லாம்நான் அன்புசெயல் வேண்டும் என்று பாடியவர்

  • திருநாவுக்கரசர்
  • திருஞானசம்பந்தர்
  • மாணிக்கவாசகர்
  • வள்ளலார்
Ans:- D
37.

உடம்பிடை தோன்றிய ஒன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றி என்று அறுவை சிகிச்சை மருத்துவத்தை பற்றி அன்றே பாடியவர் யார் ?

  • அவ்வையார்
  • வள்ளுவர்
  • கம்பர்
  • மாணிக்கவாசகர்
Ans:- C
38.

விளையாட்டின் அடிப்படை நோக்கம் என்ன

  • வெற்றி
  • திறமை
  • போட்டியிடுதல்
  • ஆர்வம்
Ans:- C
39.

1913ஆம் ஆண்டு எந்த இடத்தில் வள்ளியம்மை கைது செய்யப்பட்டார்

  • வால்க்ஸ்ரஸ்ட்
  • ஜொகன்ஸ்பர்க்
  • புதுச்சேரி
  • தில்லையாடி
Ans:- A
40.

நாடக உலகின் இமயமலை என்று அழைக்கப்படுபவர் யார் ?

  • பரிதிமார் கலைஞர்
  • பம்மல் சம்பந்தனார்
  • சங்கரதாஸ் சுவாமிகள்
  • சுந்தரனார்
Ans:- C
41.

தமிழ் மூவாயிரம் எனப்படும் நூல் எது ?

  • தேவாரம்
  • திருவாசகம்
  • திருமந்திரம்
  • திருக்குறள்
Ans:- C
42.

உலகம் முழுவதையும் ஆள கருதுபவர் எதற்காக காத்திருக்க வேண்டும்

  • படை வரும் வரை
  • பணம் வரும் வரை
  • காலம் வரும்வரை
  • பலம் வரும் வரை
Ans:- C
43.

26 முதல் 32 வயதுவரை உடைய பருவ மகளிர் எவ்வாறு அழைக்கப்படுவர் ?

  • மங்கை
  • மடந்தை
  • அரிவை
  • தெரிவை
Ans:- D
44.

இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே எனப் பாடியவர் யார்?

  • பாரதியார்
  • பாரதிதாசன்
  • சுரதா
  • திருவள்ளுவர்
Ans:- B
45.

மாகதம் எனப்படுவது

  • மதுரகவி
  • சித்திரகவி
  • ஆசுகவி
  • வித்தார கவி
Ans:- D
46.

ஆசாரக் கோவையின் ஆசிரியர் யார் ?

  • நல்லாதனார்
  • பெருவாயின் முள்ளியார்
  • முன்றுறை அரையனார்
  • காரியாசன்
Ans:- B
47.

வா என்ற வேர்ச் சொல்லின் தொழிற்பெயரை கண்டறிக

  • வருதல்
  • வந்தான்
  • வந்து
  • வந்த
Ans:- A
48.

சாலை இளந்திரையன் தமிழக அரசின் பாவேந்தர் விருது பெற்ற ஆண்டு ?

  • 1990
  • 1993
  • 1991
  • 1994
Ans:- C
49.

தமிழ் இலக்கணம் படிக்கப் படிக்க விருப்பத்தை உண்டாக்குவது என்று கூறியவர் யார் ?

  • அம்பேத்கர்
  • கெல்லட்
  • முனைவர் எமினோ
  • மாக்ஸ்முல்லர்
Ans:- B
50.

மேதி என்ற சொல்லுக்கான பொருள் என்ன ?

  • அழகு
  • பசு
  • எருமை
  • சிவன்
Ans:- C
51.

தில்லையாடி வள்ளியம்மையின் தியாகத்தைப் பற்றி காந்தியடிகள் எந்த இதழில் எழுதியுள்ளார் ?

  • இந்தியன் போஸ்ட்
  • தென் ஆப்பிரிக்க சத்தியாகிரகம்
  • இந்தியன் ஒப்பினியன்
  • இந்தியன் வீல்
Ans:- C
52.

குருசு என்பதன் பொருள்

  • சிலுவை
  • ஏளனம்
  • சினம்
  • அடியார்
Ans:- A
53.

அரசனைக் குறிக்கும் ஓரெழுத்து ஒரு மொழி என்ன

  • பூ
  • கோ
  • கா
Ans:- B
54.

பெண்கள் உரிமை பெற்று புது உலகைப் படைக்க வேண்டும் என்று விரும்பியவர் யார் ?

  • பாரதியார்
  • பாரதிதாசன்
  • பெரியார்
  • அம்பேத்கார்
Ans:- C
55.

புறநானூற்றில் சில பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார் ?

  • கால்டுவெல்
  • பெஸ்கி
  • ஜி யு போப்
  • செல்லி
Ans:- C
56.

ஆனந்தரங்கர் எழுதிய நாட்குறிப்புகள் எத்தனை தொகுதிகள்

  • 10
  • 12
  • 14
  • 16
Ans:- B
57.

Also read 6th Standard General Tamil Important Question Free Online Notes - 003

கீழ்க்கண்டவற்றுள் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று எது ?

  • புறநானூறு
  • நற்றிணை
  • நாலடியார்
  • பரிபாடல்
Ans:- C
58.

உலகம் உருண்டை என்ற கருத்து எவ்வாறுவியல் இயலின் பார்ப்படும்

  • விண்ணியல் அறிவு
  • பொறியியல் அறிவு
  • மண்ணியல் அறிவு
  • அறிவியல் அறிவு
Ans:- A
59.

முக்கூடற்பள்ளு குறிய பாவகை

  • சிந்துப்பா
  • ஆசிரியப்பா
  • வஞ்சிப்பா
  • வெண்பா
Ans:- A
60.

ஞானக் கண்ணாடி என்ற சமய நூலை இயற்றியவர் யார் ?

  • வேதநாயகம் பிள்ளை
  • வீரமாமுனிவர்
  • கால்டுவெல்
  • போப்
Ans:- B
61.

உலகம் உயிர் கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியம் எது ?

  • பெரியபுராணம்
  • கம்பராமாயணம்
  • சிலப்பதிகாரம்
  • சீவகசிந்தாமணி
Ans:- A
62.

புரட்சி முழக்கம் என்னும் நூலை இயற்றியவர் யார்?

  • சாலை இளந்திரையன்
  • தேவநேயப் பாவாணர்
  • மறைமலை அடிகளார்
  • பரிதிமாற்கலைஞர்
Ans:- A
63.

கடம் என்ற சொல்லின் பொருள் என்ன

  • குடம்
  • பாம்பு
  • வேம்பு
  • உடம்பு
Ans:- D
64.

தேசியம் காத்த செம்மல் என்று திரு.வி.க யாரை பாராட்டியுள்ளார்?

  • முத்துராமலிங்கர்
  • முத்துகிருஷ்ணன்
  • முத்தையா
  • முருகதாசர்
Ans:- A
65.

எள்ளல் இளமை அறியாமை மடமை ஆகிய நான்கு காரணங்களால் நகைச்சுவை தோன்றும் எனக் கூறிய நூல் ?

  • திருக்குறள்
  • சிலப்பதிகாரம்
  • தொல்காப்பியம்
  • நன்னூல்
Ans:- C
66.
Tnpsc General Tamil Online Notes - 006-1

அங்கக வேளாண்மை எனப்படுவது

  • செயற்கை வேளாண்மை
  • இயற்கை வேளாண்மை
  • மரபு பொறியியல் வேளாண்மை
  • மேற்கூறிய எதுவும் இல்லை
Ans:- B
67.

நம்மாழ்வார் பிறந்த ஊர்

  • இருகூர்
  • திருவூர்
  • குருகூர்
  • கருவூர்
Ans:- C
68.

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம் என்று பாடியவர் யார்?

  • அவ்வையார்
  • பாரதியார்
  • கம்பர்
  • பட்டுக்கோட்டை
Ans:- B
69.

நாளை என் தாய்மொழி சாகுமானால் இன்றே நான் இறந்து விடுவேன் என்று பாடியவர் ?

  • பாரதியார்
  • பாரதிதாசன்
  • ரசூல் கம்ச தேவ்
  • தேவநேயப் பாவணர்
Ans:- C
70.

இருத்தலும் இருத்தல் நிமித்தமும் சரியானவற்றை தேர்க

  • குறிஞ்சி
  • முல்லை
  • மருதம்
  • நெய்தல்
Ans:- B
71.

களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே என்ற வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

  • சிலப்பதிகாரம்
  • தேவாரம்
  • திருக்குறள்
  • திருக்குறள்
Ans:- D
72.

பெரிய புராணம் எழுதிட துணை நின்ற நூல் எது?

  • திருத்தொண்டத்தொகை
  • திருவாசகம்
  • திருக்கோவை
  • திருவிளையாடல் புராணம்
Ans:- A
73.

மன்னன் முடி எனக்கு வேண்டியதில்லை அந்த மாறன் எனக்கு வேண்டியதில்லை என்ற பாடலை பாடியவர் யார்?

  • பூதஞ்சேந்தனார்
  • சச்சிதானந்தன்
  • பாரதிதாசன்
  • அசலாம்பிகை
Ans:- B
74.

ஆழி சரியான பொருளைக் கண்டறிக

  • நிலம்
  • கடல்
  • மாலை
  • மதியம்
Ans:- B
75.

விழுதும் வேரும் என்ற தலைப்பில் உள்ள பாடல் எந்த நூலில் இருந்து எடுக்கப்பட்டது

  • அழகின் சிரிப்பு
  • தமிழச்சியின் கத்தி
  • இருண்டவீடு
  • சேரதாண்டவம்
Ans:- A
76.

பூங்கொடி, வீர காவியம் போன்ற நூல்களை இயற்றியவர் யார்?

  • வானிதாசன்
  • வண்ணதாசன்
  • முடியரசன்
  • மருதகாசி
Ans:- C
77.

எந்த நாட்டில் உள்ள அருங்காட்சியகத்தில் திருக்குறள் விவிலியத்துடன் வைக்கப்பட்டுள்ளது?

  • ரஷ்யா
  • அமெரிக்கா
  • இங்கிலாந்து
  • ஜப்பான்
Ans:- C
78.

ரகசிய வழி என்னும் ஆங்கில நூலின் ஆசிரியர் யார் ?

  • ஜான் பனியன்
  • லிட்டன் பிரபு
  • ஜி யு போப்
  • எச் ஏ கிருஷ்ணபிள்ளை
Ans:- B
79.

அறிஞர் அண்ணாவிற்கு மிகவும் விருப்பமான இலக்கியம் எது ?

  • பரணி
  • கலம்பகம்
  • அந்தாதி
  • புதினம்
Ans:- A
80.

சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி நேரே பொருள் கொள்வது

  • ஏகதேச உருவக அணி
  • நிரல்நிறை அணி
  • உவமை அணி
  • சொற்பொருள் பின்வருநிலையணி
Ans:- B
81.

கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் என்று பாடியவர் யார்?

  • மருதகாசி
  • கவிமணி
  • நாமக்கல் கவிஞர்
  • முடியரசன்
Ans:- C
82.

நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை என்று கூறியவர் யார் ?

  • நாமக்கல் கவிஞர்
  • பாரதியார்
  • கண்ணதாசன்
  • மருதகாசி
Ans:- C
83.

திருவிளையாடல் புராணத்திற்கு உரை எழுதியவர் யார் ?

  • நா மு வேங்கடசாமி நாட்டார்
  • நச்சினார்கினியார்
  • அடியார்க்கு நல்லார்
  • மறைமலை அடிகளார்
Ans:- A
84.

பள்ளிப் பறவைகள் என்ற நூலின் ஆசிரியர் யார் ?

  • பெருஞ்சித்திரனார்
  • தேவநேயப்பாவணர்
  • மீரா
  • சுஜாதா
Ans:- A
85.

ஞானப் பச்சிலை என்று வள்ளலார் குறிப்பிடுவது எதை ?

  • துளசி
  • தூதுவளை
  • கற்றாழை
  • கீழாநெல்லி
Ans:- B
86.

நெடுநல்வாடை என்ற நூலை இயற்றியவர் யார் ?

  • கம்பர்
  • நக்கீரர்
  • கபிலர்
  • மாங்குடி மருதனார்
Ans:- B
87.

நட என்ற வேர் சொல்லின் பெயரெச்சம் காண்க

  • நடந்தான்
  • நடந்து
  • நடந்த
  • நடந்தவன்
Ans:- C
88.

பொலிட்டிக்கல் சயின்ஸ் என்பதற்கு நிகரான தமிழ்ச் சொல் என்ன

  • அரசியல் அறிவியல்
  • அடிப்படை அறிவியல்
  • அனுபவ அறிவியல்
  • பெரிய அரசியல்
Ans:- A
89.

போரில் வெற்றி பெற்றவர் பெயரில் பாடப்படும் சிற்றிலக்கியம்

  • உலா
  • பங்கு
  • பரணி
  • கலம்பகம்
Ans:- C
90.

சொற்களை ஒழுங்குபடுத்தி சரியான சொற்றொடரை தேர்ந்தெடுக்க

  • நன்றும் தீதும் பிறர் தர
  • நன்றும் பிறர்தர தீதும்
  • தீதும் நன்றும் பிறர் தர வாரா
  • பிறர் தர வாரா நன்றும் தீதும்
Ans:- C
91.

உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் எனத் தொடங்கும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது ?

  • திருவாசகம்
  • திருவிளையாடல் புராணம்
  • பெரியபுராணம்
  • தேவாரம்
Ans:- C
92.

சமூக சமுதாய சீர்திருத்தம் தொடர்பான நாடகங்கள் சிறப்பிடம் பெற்ற காலம்

  • பதினெட்டாம் நூற்றாண்டு
  • பத்தொன்பதாம் நூற்றாண்டு
  • பதினேழாம் நூற்றாண்டு
  • இருபதாம் நூற்றாண்டு
Ans:- B
93.

வள்ளை என்பதன் பொருள்

  • நெல் குத்தும்போது பெண்கள் பாடும் பாட்டு
  • விளையாடும் போது பெண்கள் பாடும் பாட்டு
  • நடவு நடும் போது பெண்கள் பாடும்பாட்டு
  • பெண்கள் பாடும் கும்மி பாட்டு
Ans:- A
94.

வள்ளை என்பதன் பொருள்

  • நெல் குத்தும்போது பெண்கள் பாடும் பாட்டு
  • விளையாடும் போது பெண்கள் பாடும் பாட்டு
  • நடவு நடும் போது பெண்கள் பாடும்பாட்டு
  • பெண்கள் பாடும் கும்மி பாட்டு
Ans:- A
95.

ஊஞ்சல் கயிறு போல ஒரு சொல் முன்னும் பின்னுமாய் சென்று பொருள் கொள்ளத்தக்க வகையில் அமைவது எவ்வகை பொருள்கோளாகும்

  • கொண்டுகூட்டுப் பொருள்கோள்
  • தாப்பிசைப் பொருள்கோள்
  • நிரல்நிறை பொருள்கோள்
  • அடி மாற்று பொருள்கோள்
Ans:- B
96.

ஆயுத எழுத்துக்கு எத்தனை மாத்திரை

  • 1
  • 2
  • 1/2
  • 3
Ans:- C
97.

கம்பர் - அம்பிகாவதி வரலாற்றை வைத்து கண்ணதாசன் படைத்த இனிய நாடகம்

  • ஆயிரம் தீவு
  • ராஜ தண்டனை
  • சேரமான் காதலி
  • மாங்கனி
Ans:- C
98.

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்று கூறியவர் யார்?

  • நச்சினார்க்கினியார்
  • ஓதலாந்தையார்
  • ஓதலாந்தையார்
  • அவ்வையார்
Ans:- D
99.

வருவான் என்பது

  • எதிர்மறை இடைநிலை
  • எதிர்கால இடைநிலை
  • நிகழ்கால இடைநிலை
  • இறந்தகால இடைநிலை
Ans:- B
100.

உன் மானத்தை விட நாட்டின் மானம் பெரியது என்று உணர் உன் உயர்வை விட நாட்டின் உயர்வு இன்றியமையாதது என்பதை உணர் என்று கூறியவர் யார் அறிஞர்

  • அண்ணா
  • கலைஞர்
  • மு.வ
  • விவேகானந்தர்
Ans:- C
Take a Test
Related Post
பதிற்றுப்பத்து
பதிற்றுப்பத்து இந்நூல் 8 முதல் 57 அடிகள் வரை கொண்டுள்ளது. பாடாண் திணை …
ஐங்குறுநூறு
ஐங்குறுநூறு இந்நூலை தொகுத்தவர் - புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்.தொகு…
நற்றிணை
நற்றிணை இந்நூலைத் தொகுத்தவர் தெரியவில்லைதொகுப்பித்தவர் "பன்னாடு தந…
குறுந்தொகை
குறுந்தொகை இந்நூல் 4 முதல் 8 அடிகள் வரை கொண்டுள்ளது.குறுகிய அடிகளைக் …
Post a Comment
Search
Menu
Theme
Share