Tnpsc General Tamil Online Notes - 006
TNPSC General Tamil Online Notes - 6 helps you practice Tamil with targeted questions to enhance your exam readiness. Start now with Guideraw !
இறையருள் பெற்ற திருக்குழந்தை எனப் பாராட்டப் பெற்றவர்
- மாணிக்கவாசகர்
- திருநாவுக்கரசர்
- ராமலிங்க அடிகளார்
- தாயுமானவர்
ஒவ்வொரு செய்தியாளரும் தனக்கென ஒதுக்கப்பட்ட இடங்களுக்கோ அலுவலகங்களுக்கோ நாள்தோறும் சென்று செய்திகளை திரட்டுவார் இதனை எவ்வாறு குறிப்பிடுவர்
- துப்பறிதல்
- செய்திகளம்
- செய்தியின் மூலம்
- செய்திகளை திரட்டும் இடம்
முதன் முதலில் நடத்தப்பட்ட தேசிய சமுதாய நாடகம்
- கதரின் வெற்றி
- டம்பாச்சாரி விலாசம்
- பவளக்கொடி
- நந்தனார் சரித்திரம்
நாடகம் ஏத்தும் கணிகை என்று இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தில் யாரை குறிப்பிடுகிறார்?
- மணிமேகலை
- மாதவி
- கண்ணகி
- சுதமதி
வீரமாமுனிவர் தமிழ் முனிவர்களுள் ஒருவராக விளங்குகின்றார் என்று கூறியவர்
- ரா பி சேதுப்பிள்ளை
- குணங்குடி மஸ்தான் சாகிபு
- ஆறுமுக நாவலர்
- பரிதிமாற்கலைஞர்
ஆபுத்திரன் நாடு அடைந்த காதை மணிமேகலையில் எத்தனாவது காதை
- பன்னிரண்டாவது
- இருபத்தி நான்காவது காதை
- பதினான்காவது காதை
- இருபதாவது காதை
பாட்டாளி மக்களின் பசி தீர வேண்டும் பணமென்ற மோகத்தின் விசை தீர வேண்டும் என்று முழங்கிய கவிஞர் யார்?
- கவிமணி
- நாமக்கல் கவிஞர்
- முடியரசன்
- சுரதா
பசிப்பிணி என்னும் பாவி என்று பசியின் கொடுமையை கூறும் காப்பியம்
- யசோதர காவியம்
- மணிமேகலை
- சிலப்பதிகாரம்
- குண்டலகேசி
காய் முன் நிரை வருவது
- கலித்தளை
- வெண்சீர் வெண்டளை
- இயற்சீர் வெண்டளை
- ஒன்றிய வஞ்சித்தளை
மென்று வேர்ச்சொல்லை அறிக
- மெல்
- மென்ற
- மென்றான்
- மென்
பொருந்தாத சொல்லை கண்டறிக
- தேவாரம்
- திருவாசகம்
- திருப்பாவை
- திருவெம்பாவை
உண் என்னும் வேர்ச்சொல்லின் வினை எச்சம்
- உண்டு
- உண்டான்
- உண்டவர்
- உண்ணுதல்
விரிகதிர் இலக்கணக்குறிப்பு தருக
- பண்புத் தொகை
- வினைத் தொகை
- உவமைத் தொகை
- உம்மைத் தொகை
பொறு என்ற வேர் சொல்லின் தொழிற்பெயர் என்ன
- பொறுத்தான்
- பொறுத்தல்
- பொறுக்கினான்
- வெறுத்தான்
பெரியபுராணம் எந்த திருமுறைக்கு உட்பட்டது
- 12
- 10
- 9
- 11
தமிழே மிகவும் பண்பட்ட மொழி அது தனக்கே உரிய இலக்கியச் செல்வங்களைப் பெற்றிருக்கும் மொழி என்று கூறியவர் யார்
- கெல்லட்
- மாக்ஸ்முல்லர்
- கமல்சுலபமில்
- கால்டுவெல்
நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும் காலின் வந்த கருங்கறி மூடையும் என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
- மதுரைக்காஞ்சி
- புறநானூறு
- பதிற்றுப்பத்து
- பட்டினப்பாலை
செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே என்று பாடியவர் யார் ?
- பாரதிதாசன்
- கம்பர்
- பாரதியார்
- அவ்வையார்
ரூபாவதி கலாவதி நாடகங்களின் ஆசிரியர் யார் ?
- அயோத்திதாசர்
- பம்மல் சம்பந்தனார்
- பரிதிமாற்கலைஞர்
- தேவநேயப்பாவாணர்
பிரான்சிஸ் சென்கின்ஸ் என்பவர் எந்த ஆண்டு ரிச்மண்ட் என்னுமிடத்தில் பலரும் பார்க்கும் வகையில் இயக்கப் படத்தை வடிவமைத்தார்
- 1862
- 1864
- 1831
- 1894
வீறுநடை செம்மொழி தமிழ்மொழி உலகம் வேரூன்றிய நாள்முதல் உயிர்மொழி என்று தமிழின் பெருமையை பறை சாற்றியவர் யார்
- பெருஞ்சித்திரனார்
- பாவனார்
- பரிதிமாற்கலைஞர்
- திரு வி க
எந்த தீவில் தமிழர்கள் ஒப்பந்தக் கூலிகளாக குடியமர்த்தப்பட்டனர்
- பினாங்கு
- ரியூனியன்
- பிஜி
- அந்தமான்
ஞாயிறு வட்டம் என்று குறிப்பு காணப்படும் நூல்
- சிலப்பதிகாரம்
- புறநானூறு
- சீவகசிந்தாமணி
- மணிமேகலை
ஒரு நாட்டில் பிறந்த மக்களுக்கு வேண்டப்படும் பற்றுகளில் தலையாய பற்று மொழிப் பற்று என்று கூறியவர் யார் ?
- காந்தியடிகள்
- ஈவே ராமசாமி
- பரிதிமாற்கலைஞர்
- பெருஞ்சித்திரனார்
அசலாம்பிகை அம்மையார் பிறந்த ஊர் எது ?
- நல்லூர்
- விளாச்சேரி
- முரம்பு
- இரட்டணை
இதழகத்து அனைய தெருவம் இதழகத்து அனைத்தே அண்ணல் கோயில் என்ற பாடல் இதில் இடம் பெற்றுள்ளது
- மணிமேகலை
- சீவகசிந்தாமணி
- மதுரைக்காஞ்சி
- பரிபாடல்
உவேசா பிறந்த ஊர் எது?
- உத்தமதானபுரம்
- லட்சுமிபுரம்
- திருச்சி
- திருப்பூர்
நோய்க்கு மருந்து இலக்கியம் என்று கூறியவர் யார் ?
- குமரகுருபரர்
- மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார்
- உ வே சாமிநாத ஐயர்
- கம்பர்
மனித நாகரிகத் தொட்டில் என்று அழைக்கப்படுவது ?
- எகிப்து
- லெமூரியா
- ஹரப்பா
- சிந்து
பரிதிமாற்கலைஞர் வசன நடை கைவந்த வள்ளலார் என்று யாரை பாராட்டினார் ?
- ரா பி சேதுப்பிள்ளை
- ஆறுமுகநாவலர்
- மூ.வ
- புதுமைப்பித்தன்
இந்தியன் சஞ்சிகை, இந்தியாவின் தொல்பொருள் ஆய்வு முதலான ஏடுகளில் தமிழ் மொழி பற்றிய ஆராய்ச்சி கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டவர் யார்?
- கால்டுவெல்
- வீரமாமுனிவர்
- ஜி யு போப்
- தேவநேயபாவாணர்
நாடகத்தின் அடிப்படை அமைப்பு
- இசை
- போலச்செய்தல்
- பாட்டு
- நடிப்பு
தமிழை வடமொழி வல்லாண்மையிலிருந்து மீட்பதற்காகவே இறைவன் என்னை படைத்தான் என்று கூறியவர் யார்?
- பரிதிமாற் கலைஞர்
- மறைமலை அடிகளார்
- மு வரதராசனார்
- தேவநேயப்பாவாணர்
கலையுரைத்த கற்பனையே நிலை என கொண்டாடும் கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போக என்று கூறியவர் யார் ?
- வள்ளலார்
- பெருஞ்சித்திரனார்
- தாயுமானவர்
- மறைமலை அடிகளார்
வெண்பா எவ்வகை ஓசை பெற்று வரும்
- அகவல் ஓசை
- செப்பலோசை
- துள்ளலோசை
- தூங்கலோசை
அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் ஆருயிர்கட் கெல்லாம்நான் அன்புசெயல் வேண்டும் என்று பாடியவர்
- திருநாவுக்கரசர்
- திருஞானசம்பந்தர்
- மாணிக்கவாசகர்
- வள்ளலார்
உடம்பிடை தோன்றிய ஒன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றி என்று அறுவை சிகிச்சை மருத்துவத்தை பற்றி அன்றே பாடியவர் யார் ?
- அவ்வையார்
- வள்ளுவர்
- கம்பர்
- மாணிக்கவாசகர்
விளையாட்டின் அடிப்படை நோக்கம் என்ன
- வெற்றி
- திறமை
- போட்டியிடுதல்
- ஆர்வம்
1913ஆம் ஆண்டு எந்த இடத்தில் வள்ளியம்மை கைது செய்யப்பட்டார்
- வால்க்ஸ்ரஸ்ட்
- ஜொகன்ஸ்பர்க்
- புதுச்சேரி
- தில்லையாடி
நாடக உலகின் இமயமலை என்று அழைக்கப்படுபவர் யார் ?
- பரிதிமார் கலைஞர்
- பம்மல் சம்பந்தனார்
- சங்கரதாஸ் சுவாமிகள்
- சுந்தரனார்
தமிழ் மூவாயிரம் எனப்படும் நூல் எது ?
- தேவாரம்
- திருவாசகம்
- திருமந்திரம்
- திருக்குறள்
உலகம் முழுவதையும் ஆள கருதுபவர் எதற்காக காத்திருக்க வேண்டும்
- படை வரும் வரை
- பணம் வரும் வரை
- காலம் வரும்வரை
- பலம் வரும் வரை
26 முதல் 32 வயதுவரை உடைய பருவ மகளிர் எவ்வாறு அழைக்கப்படுவர் ?
- மங்கை
- மடந்தை
- அரிவை
- தெரிவை
இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே எனப் பாடியவர் யார்?
- பாரதியார்
- பாரதிதாசன்
- சுரதா
- திருவள்ளுவர்
மாகதம் எனப்படுவது
- மதுரகவி
- சித்திரகவி
- ஆசுகவி
- வித்தார கவி
ஆசாரக் கோவையின் ஆசிரியர் யார் ?
- நல்லாதனார்
- பெருவாயின் முள்ளியார்
- முன்றுறை அரையனார்
- காரியாசன்
வா என்ற வேர்ச் சொல்லின் தொழிற்பெயரை கண்டறிக
- வருதல்
- வந்தான்
- வந்து
- வந்த
சாலை இளந்திரையன் தமிழக அரசின் பாவேந்தர் விருது பெற்ற ஆண்டு ?
- 1990
- 1993
- 1991
- 1994
தமிழ் இலக்கணம் படிக்கப் படிக்க விருப்பத்தை உண்டாக்குவது என்று கூறியவர் யார் ?
- அம்பேத்கர்
- கெல்லட்
- முனைவர் எமினோ
- மாக்ஸ்முல்லர்
மேதி என்ற சொல்லுக்கான பொருள் என்ன ?
- அழகு
- பசு
- எருமை
- சிவன்
தில்லையாடி வள்ளியம்மையின் தியாகத்தைப் பற்றி காந்தியடிகள் எந்த இதழில் எழுதியுள்ளார் ?
- இந்தியன் போஸ்ட்
- தென் ஆப்பிரிக்க சத்தியாகிரகம்
- இந்தியன் ஒப்பினியன்
- இந்தியன் வீல்
குருசு என்பதன் பொருள்
- சிலுவை
- ஏளனம்
- சினம்
- அடியார்
அரசனைக் குறிக்கும் ஓரெழுத்து ஒரு மொழி என்ன
- பூ
- கோ
- கா
- ஆ
பெண்கள் உரிமை பெற்று புது உலகைப் படைக்க வேண்டும் என்று விரும்பியவர் யார் ?
- பாரதியார்
- பாரதிதாசன்
- பெரியார்
- அம்பேத்கார்
புறநானூற்றில் சில பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார் ?
- கால்டுவெல்
- பெஸ்கி
- ஜி யு போப்
- செல்லி
ஆனந்தரங்கர் எழுதிய நாட்குறிப்புகள் எத்தனை தொகுதிகள்
- 10
- 12
- 14
- 16
கீழ்க்கண்டவற்றுள் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று எது ?
- புறநானூறு
- நற்றிணை
- நாலடியார்
- பரிபாடல்
உலகம் உருண்டை என்ற கருத்து எவ்வாறுவியல் இயலின் பார்ப்படும்
- விண்ணியல் அறிவு
- பொறியியல் அறிவு
- மண்ணியல் அறிவு
- அறிவியல் அறிவு
முக்கூடற்பள்ளு குறிய பாவகை
- சிந்துப்பா
- ஆசிரியப்பா
- வஞ்சிப்பா
- வெண்பா
ஞானக் கண்ணாடி என்ற சமய நூலை இயற்றியவர் யார் ?
- வேதநாயகம் பிள்ளை
- வீரமாமுனிவர்
- கால்டுவெல்
- போப்
உலகம் உயிர் கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியம் எது ?
- பெரியபுராணம்
- கம்பராமாயணம்
- சிலப்பதிகாரம்
- சீவகசிந்தாமணி
புரட்சி முழக்கம் என்னும் நூலை இயற்றியவர் யார்?
- சாலை இளந்திரையன்
- தேவநேயப் பாவாணர்
- மறைமலை அடிகளார்
- பரிதிமாற்கலைஞர்
கடம் என்ற சொல்லின் பொருள் என்ன
- குடம்
- பாம்பு
- வேம்பு
- உடம்பு
தேசியம் காத்த செம்மல் என்று திரு.வி.க யாரை பாராட்டியுள்ளார்?
- முத்துராமலிங்கர்
- முத்துகிருஷ்ணன்
- முத்தையா
- முருகதாசர்
எள்ளல் இளமை அறியாமை மடமை ஆகிய நான்கு காரணங்களால் நகைச்சுவை தோன்றும் எனக் கூறிய நூல் ?
- திருக்குறள்
- சிலப்பதிகாரம்
- தொல்காப்பியம்
- நன்னூல்
அங்கக வேளாண்மை எனப்படுவது
- செயற்கை வேளாண்மை
- இயற்கை வேளாண்மை
- மரபு பொறியியல் வேளாண்மை
- மேற்கூறிய எதுவும் இல்லை
நம்மாழ்வார் பிறந்த ஊர்
- இருகூர்
- திருவூர்
- குருகூர்
- கருவூர்
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம் என்று பாடியவர் யார்?
- அவ்வையார்
- பாரதியார்
- கம்பர்
- பட்டுக்கோட்டை
நாளை என் தாய்மொழி சாகுமானால் இன்றே நான் இறந்து விடுவேன் என்று பாடியவர் ?
- பாரதியார்
- பாரதிதாசன்
- ரசூல் கம்ச தேவ்
- தேவநேயப் பாவணர்
இருத்தலும் இருத்தல் நிமித்தமும் சரியானவற்றை தேர்க
- குறிஞ்சி
- முல்லை
- மருதம்
- நெய்தல்
களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே என்ற வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
- சிலப்பதிகாரம்
- தேவாரம்
- திருக்குறள்
- திருக்குறள்
பெரிய புராணம் எழுதிட துணை நின்ற நூல் எது?
- திருத்தொண்டத்தொகை
- திருவாசகம்
- திருக்கோவை
- திருவிளையாடல் புராணம்
மன்னன் முடி எனக்கு வேண்டியதில்லை அந்த மாறன் எனக்கு வேண்டியதில்லை என்ற பாடலை பாடியவர் யார்?
- பூதஞ்சேந்தனார்
- சச்சிதானந்தன்
- பாரதிதாசன்
- அசலாம்பிகை
ஆழி சரியான பொருளைக் கண்டறிக
- நிலம்
- கடல்
- மாலை
- மதியம்
விழுதும் வேரும் என்ற தலைப்பில் உள்ள பாடல் எந்த நூலில் இருந்து எடுக்கப்பட்டது
- அழகின் சிரிப்பு
- தமிழச்சியின் கத்தி
- இருண்டவீடு
- சேரதாண்டவம்
பூங்கொடி, வீர காவியம் போன்ற நூல்களை இயற்றியவர் யார்?
- வானிதாசன்
- வண்ணதாசன்
- முடியரசன்
- மருதகாசி
எந்த நாட்டில் உள்ள அருங்காட்சியகத்தில் திருக்குறள் விவிலியத்துடன் வைக்கப்பட்டுள்ளது?
- ரஷ்யா
- அமெரிக்கா
- இங்கிலாந்து
- ஜப்பான்
ரகசிய வழி என்னும் ஆங்கில நூலின் ஆசிரியர் யார் ?
- ஜான் பனியன்
- லிட்டன் பிரபு
- ஜி யு போப்
- எச் ஏ கிருஷ்ணபிள்ளை
அறிஞர் அண்ணாவிற்கு மிகவும் விருப்பமான இலக்கியம் எது ?
- பரணி
- கலம்பகம்
- அந்தாதி
- புதினம்
சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி நேரே பொருள் கொள்வது
- ஏகதேச உருவக அணி
- நிரல்நிறை அணி
- உவமை அணி
- சொற்பொருள் பின்வருநிலையணி
கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் என்று பாடியவர் யார்?
- மருதகாசி
- கவிமணி
- நாமக்கல் கவிஞர்
- முடியரசன்
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை என்று கூறியவர் யார் ?
- நாமக்கல் கவிஞர்
- பாரதியார்
- கண்ணதாசன்
- மருதகாசி
திருவிளையாடல் புராணத்திற்கு உரை எழுதியவர் யார் ?
- நா மு வேங்கடசாமி நாட்டார்
- நச்சினார்கினியார்
- அடியார்க்கு நல்லார்
- மறைமலை அடிகளார்
பள்ளிப் பறவைகள் என்ற நூலின் ஆசிரியர் யார் ?
- பெருஞ்சித்திரனார்
- தேவநேயப்பாவணர்
- மீரா
- சுஜாதா
ஞானப் பச்சிலை என்று வள்ளலார் குறிப்பிடுவது எதை ?
- துளசி
- தூதுவளை
- கற்றாழை
- கீழாநெல்லி
நெடுநல்வாடை என்ற நூலை இயற்றியவர் யார் ?
- கம்பர்
- நக்கீரர்
- கபிலர்
- மாங்குடி மருதனார்
நட என்ற வேர் சொல்லின் பெயரெச்சம் காண்க
- நடந்தான்
- நடந்து
- நடந்த
- நடந்தவன்
பொலிட்டிக்கல் சயின்ஸ் என்பதற்கு நிகரான தமிழ்ச் சொல் என்ன
- அரசியல் அறிவியல்
- அடிப்படை அறிவியல்
- அனுபவ அறிவியல்
- பெரிய அரசியல்
போரில் வெற்றி பெற்றவர் பெயரில் பாடப்படும் சிற்றிலக்கியம்
- உலா
- பங்கு
- பரணி
- கலம்பகம்
சொற்களை ஒழுங்குபடுத்தி சரியான சொற்றொடரை தேர்ந்தெடுக்க
- நன்றும் தீதும் பிறர் தர
- நன்றும் பிறர்தர தீதும்
- தீதும் நன்றும் பிறர் தர வாரா
- பிறர் தர வாரா நன்றும் தீதும்
உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் எனத் தொடங்கும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது ?
- திருவாசகம்
- திருவிளையாடல் புராணம்
- பெரியபுராணம்
- தேவாரம்
சமூக சமுதாய சீர்திருத்தம் தொடர்பான நாடகங்கள் சிறப்பிடம் பெற்ற காலம்
- பதினெட்டாம் நூற்றாண்டு
- பத்தொன்பதாம் நூற்றாண்டு
- பதினேழாம் நூற்றாண்டு
- இருபதாம் நூற்றாண்டு
வள்ளை என்பதன் பொருள்
- நெல் குத்தும்போது பெண்கள் பாடும் பாட்டு
- விளையாடும் போது பெண்கள் பாடும் பாட்டு
- நடவு நடும் போது பெண்கள் பாடும்பாட்டு
- பெண்கள் பாடும் கும்மி பாட்டு
வள்ளை என்பதன் பொருள்
- நெல் குத்தும்போது பெண்கள் பாடும் பாட்டு
- விளையாடும் போது பெண்கள் பாடும் பாட்டு
- நடவு நடும் போது பெண்கள் பாடும்பாட்டு
- பெண்கள் பாடும் கும்மி பாட்டு
ஊஞ்சல் கயிறு போல ஒரு சொல் முன்னும் பின்னுமாய் சென்று பொருள் கொள்ளத்தக்க வகையில் அமைவது எவ்வகை பொருள்கோளாகும்
- கொண்டுகூட்டுப் பொருள்கோள்
- தாப்பிசைப் பொருள்கோள்
- நிரல்நிறை பொருள்கோள்
- அடி மாற்று பொருள்கோள்
ஆயுத எழுத்துக்கு எத்தனை மாத்திரை
- 1
- 2
- 1/2
- 3
கம்பர் - அம்பிகாவதி வரலாற்றை வைத்து கண்ணதாசன் படைத்த இனிய நாடகம்
- ஆயிரம் தீவு
- ராஜ தண்டனை
- சேரமான் காதலி
- மாங்கனி
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்று கூறியவர் யார்?
- நச்சினார்க்கினியார்
- ஓதலாந்தையார்
- ஓதலாந்தையார்
- அவ்வையார்
வருவான் என்பது
- எதிர்மறை இடைநிலை
- எதிர்கால இடைநிலை
- நிகழ்கால இடைநிலை
- இறந்தகால இடைநிலை
உன் மானத்தை விட நாட்டின் மானம் பெரியது என்று உணர் உன் உயர்வை விட நாட்டின் உயர்வு இன்றியமையாதது என்பதை உணர் என்று கூறியவர் யார் அறிஞர்
- அண்ணா
- கலைஞர்
- மு.வ
- விவேகானந்தர்