Tnpsc General Tamil Online Notes - 007

TNPSC General Tamil Online Notes - 7 helps you practice Tamil with targeted questions to enhance your exam readiness. Start now with Guideraw !
Tnpsc General Tamil Online Notes - 007

Tnpsc General Tamil Online Notes - 007

TNPSC General Tamil Online Notes - 7 helps you practice Tamil with targeted questions to enhance your exam readiness. Start now with Guideraw !

1.

மருமக்கள் வழி மான்மியம் என்ற நூலின் ஆசிரியர் யார் ?

  • திரு வி க
  • கவிமணி
  • ரசிகமணி
  • நாமக்கல் கவிஞர்
Ans:- B
2.

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு வேர்ச்சொல்லைத் தேர்க

  • பற்றுக
  • பற்றற்றான்
  • பற்றி
  • பற்று
Ans:- D
3.

ஈற்றயலடி சிந்தடி பெற்று வரும் பா வகை எது ?

  • நேரிசைச் சிந்தியல் வெண்பா
  • இன்னிசை சிந்தியல் வெண்பா
  • நிலைமண்டில ஆசிரியப்பா
  • நேரிசை ஆசிரியப்பா
Ans:- D
4.

ஓங்கு என்னும் அடைமொழியை பெற்ற நூல் எது?

  • நற்றிணை
  • குறுந்தொகை
  • அகநானூறு
  • பரிபாடல்
Ans:- D
5.

திலகர் விதைத்த விதை பாரதியாக முளைத்தது என்று கூறியவர் யார் ?

  • காந்திஜி
  • நேருஜி
  • ராஜாஜி
  • நேதாஜி
Ans:- C
6.

என்றுமுள தென்தமிழ் என்னும் தொடரை கூறியவர் யார்?

  • கம்பர்
  • பாரதியார்
  • பாரதிதாசன்
  • வள்ளலார்
Ans:- A
7.

ரூபாயத் என்ற பெயரில் யாருடைய பாடலை யார் மொழிபெயர்த்தார் ?

  • கவிமணி, உமர்கய்யாம்
  • உமர்கய்யாம் கவிமணி
  • கவிமணி, ஜி யு போப்
  • ஜி யு போப், வீரமாமுனிவர்
Ans:- B
8.

கிளியை வளர்த்து பூனையின் கையில் கொடுத்தது போல என்னும் உவமை உணர்த்தும் பொருள் யாது ?

  • இன்பம்
  • துன்பம்
  • மகிழ்ச்சி
  • வருமுன் காத்தல்
Ans:- B
9.

ஒவ்வொரு பாடலில் உள்ள இறுதி எழுத்தோ அசையோ சீரோ அடியோ அல்லது அதற்கு அடுத்து வரும் பாடலில் முதலாக வரும்படி அமைத்துப் பாடுவது எனப்படும்

  • இலக்கியம்
  • கலம்பகம்
  • அந்தாதி
  • பரணி
Ans:- C
10.

நாககுமார காவியம் எத்தனை செய்யுளை கொண்டது ?

  • 894
  • 2131
  • 170
  • 3145
Ans:- C
11.

குலசேகர ஆழ்வார் வாழ்ந்த காலம்

  • கிபி ஏழாம் நூற்றாண்டு
  • ஆறாம் நூற்றாண்டு
  • கிபி ஒன்பதாம் நூற்றாண்டு
  • கிபி ஐந்தாம் நூற்றாண்டு
Ans:- C
12.

கற்றல் என்பதன் வேர்ச்சொல் என்ன?

  • கற்று
  • கல்
  • கற்ற
  • கற்
Ans:- B
13.

தமிழின் முதல் சிறுகதை எது?

  • புதியதும் பழையதும்
  • பிரதாப முதலியார் சரித்திரம்
  • குளத்தங்கரை அரசமரம்
  • யுகசந்தி
Ans:- C
14.

தஞ்சாவூர் பெயர்ச்சொல்லின் வகை அறிக

  • பொருட் பெயர்
  • பண்புப்பெயர்
  • காலப் பெயர்
  • இடப்பெயர்
Ans:- D
15.

தாயுமானவரின் ஆசிரியர் பெயர்

  • திருமூலர்
  • மௌனகுரு
  • விஜயரங்க சொக்கநாத நாயக்கர்
  • கேடிலியப்ப பிள்ளை
Ans:- C
16.

தேவநேயப் பாவாணர் எழுதிய நூல்களின் எண்ணிக்கை என்ன ?

  • 41
  • 42
  • 43
  • 40
Ans:- C
17.

வஞ்சிக் காண்டத்தில் உள்ள காதைகளின் எண்ணிக்கை என்ன

  • 13
  • 7
  • 10
  • 5
Ans:- B
18.

முத்தமிழ் காவலர் என்று அழைக்கப்பட்டவர் யார் ?

  • விஸ்வநாதன்
  • வேதநாயகம் பிள்ளை
  • கண்ணதாசன்
  • பெருஞ்சித்திரனார்
Ans:- A
19.

வீரமாமுனிவருக்கு தமிழ் கற்பித்த ஆசிரியர் யார்

  • வரதராசனார்
  • மதுரை சுப்பிரதீபக் கவிராயர்
  • உவே சாமிநாத ஐயர்
  • ஆறுமுகநாவலர்.
Ans:- B
20.

ஒழுக்கம் விழுப்பம் தரலான் இந்த அடியில் ஒழுக்கம் என்னும் வார்த்தை எந்த இலக்கணத்தை சார்ந்தது

  • பண்புப் பெயர்
  • தொழிற் பெயர்
  • வினையாலணையும் பெயர்
  • பெயரெச்சம்
Ans:- B
21.

மரப்பாவை நாணால் உயிர்மருட்டி போல என்ற உவமையின் பொருளை தேர்ந்தெடுக்க

  • அரிய செயல்
  • முயற்சி
  • புத்துணர்வு
  • மயங்குதல்
Ans:- A
22.

கீழ்காண்பவை களில் தொழிற்பெயர் அல்லாத சொல் எது ?

  • எள்ளல்
  • தருதல்
  • கோறல்
  • கொல்லாமை
Ans:- D
23.

தொண்டர் சீர் பரவுவார் என்று வழங்கப்படுவர் யார்?

  • கம்பர்
  • சேக்கிழார்
  • ராமலிங்க அடிகள்
  • சுந்தரர்
Ans:- B
24.

பகுத்தறிவு கவிராயர் என வழங்கப்படுபவர் யார்?

  • இராமச்சந்திர கவிராயர்
  • கவிகாளமேகம்
  • உடுமலை நாராயணகவி
  • திரிகூடராசப்பக் கவிராயர்
Ans:- C
25.

முக்தி நூல் என்ற அடைமொழிக் கொண்ட நூல் யாது ?

  • மணிமேகலை
  • சீவகசிந்தாமணி
  • குண்டலகேசி
  • வளையாபதி
Ans:- B
26.

99 வகையான மலர்களை கொண்ட நூல் எது?

  • குறிஞ்சிப்பாட்டு
  • பட்டினப்பாலை
  • திருமுருகாற்றுப்படை
  • பொருநராற்றுப்படை
Ans:- A
27.

திருவாய்மொழி எனும் நூல் எந்த அடைமொழியால் அழைக்கப்படுகிறது ?

  • ரிக் வேதம்
  • யஜுர் வேதம்
  • தமிழ் வேதம்
  • திராவிட வேதம்
Ans:- C
28.

கிறிஸ்துவ கம்பர் என அழைக்கப்படுபவர் ?

  • வீரமாமுனிவர்
  • மறைமலை அடிகள்
  • எச்.ஏ.கிருஷ்ணபிள்ளை
  • கம்பர்
Ans:- C
29.

நெடுந்தொகை அடைமொழியால் அழைக்கப்படும் நூல் எது?

  • குறுந்தொகை
  • ஐங்குறுநூறு
  • அகநானூறு
  • நற்றிணை
Ans:- C
30.

இலக்கிய உலகத்தினரால் தமிழ் உரைநடையின் தந்தை எனப் போற்றப்படுபவர் யார்?

  • இளம்பூரணார்
  • திருவிக
  • மறைமலை அடிகளார்
  • பரிமேலழகர்
Ans:- B
31.

பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் அவர்களுக்கு வழங்கப்படும் வேறு பெயர் என்ன?

  • நல்லாப்பிள்ளை
  • படிக்காசுப் புலவர்
  • அழகிய மணவாளதாசர்
  • மணாளர்
Ans:- C
32.

மரபுக்கவிதையின் வேர் பார்த்தவர் புதுக்கவிதையின் மலர் பார்த்தவர் என்று பாராட்டப்படுபவர் யார்?

  • சுரதா
  • பாரதியார்
  • சிற்பி பாலசுப்பிரமணியம்
  • அப்துல் ரகுமான்
Ans:- D
33.

தமிழ் வியாசர் என வழங்கப்படும் சான்றோர் யார்?

  • சேரமான் பெருமாள் நாயனார்
  • நாற்கவிராசநம்பி
  • சேந்தனார்
  • நம்பியாண்டார் நம்பி
Ans:- D
34.

தமிழில் தோன்றிய முதல் நாவல்

  • கமலாம்பாள் சரித்திரம்
  • தீனதயாளு
  • சாவித்திரி சரித்திரம்
  • பிரதாப முதலியார் சரித்திரம்
Ans:- D
35.

சுட்டவன் இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் அறிக

  • சுட்டு
  • சுட்ட
  • சுடுக
  • சுடு
Ans:- D
36.

கொண்டான் இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க

  • கொண்டு
  • கொண்ட
  • கொள்
  • கொள்க
Ans:- C
37.

உச்சிமேற் புலவர் என்னும் சிறப்புப் பட்டம் பெற்றவர் யார்?

  • ஓதலாந்தையார்
  • நச்சினார்கினியார்
  • நக்கண்ணையார்
  • அவ்வையார்
Ans:- B
38.

பொருந்தாத சொல்லைக் கண்டறிக

  • ஏங்கு
  • தூங்கு
  • வாங்கு
  • கொங்கு
Ans:- D
39.

இளங்கோ பாடம் படித்தான் இது எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக

  • பிறவினை வாக்கியம்
  • செய்வினை வாக்கியம்
  • செய்தி வாக்கியம்
  • தன்வினை வாக்கியம்
Ans:- D
40.

செய்வினை சொற்றொடரைக் கண்டறிக

  • மாவட்ட ஆட்சியரால் கொடியேற்றப்பட்டது
  • மாவட்ட ஆட்சியர் கொடி ஏற்றினார்
  • ஏற்றினார் கோடியை மாவட்ட ஆட்சியர்
  • மாவட்ட ஆட்சியர் கொடி ஏற்றுவார்
Ans:- B
41.

தமிழில் தோன்றிய முதல் உலா எது ?

  • மூவருலா
  • திருக்கயிலாய ஞான உலா
  • திருவாரூர் உலா
  • திருவானைக்கா உலா
Ans:- B
42.

தெருளும் திறம் தெரிதல் அல்லால் வெருள எழுந்து இவற்றுள் எது தொழிற்பெயர்

  • திறம்
  • திரிதல்
  • அல்லால்
  • எழுந்து
Ans:- B
43.

தொடைகளின் வகைகள் எத்தனை ?

  • 4
  • 5
  • 6
  • 7
Ans:- B
44.

வாழாதார் என்பதன் இலக்கணக் குறிப்பை காண்க

  • எதிர்மறை தொழிற் பெயர்
  • வினையாலணையும் பெயர்
  • எதிர்மறை வினையாலணையும் பெயர்
  • தொழிற் பெயர்
Ans:- C
45.

குழந்தை கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார்

  • அழ.வள்ளியப்பன்
  • கண்ணதாசன்
  • தேசிகவிநாயகம்பிள்ளை
  • பாரதியார்
Ans:- A
46.

மாக்கதை என வழங்கப்படும் காப்பியம்

  • பெருங்கதை
  • பெரியபுராணம்
  • குண்டலகேசி
  • வளையாபதி
Ans:- A
47.

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று நீரினும் ஆரள வின்றே இப்பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

  • கலித்தொகை
  • குறுந்தொகை
  • திருக்குறள்
  • புறநானூறு
Ans:- D
48.

உடும்பு பிடி போல உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க

  • வாக்குவாதம்
  • பிடிவாதம்
  • கடும் வாக்குவாதம்
  • கோபம் அடைதல்
Ans:- B
49.

நன்று பெயர்ச்சொல்லின் வகை அறிக

  • தொழிற் பெயர்
  • பண்புப்பெயர்
  • பொருட்பெயர்
  • இடப்பெயர்
Ans:- B
50.

சதுரம் பெயர்ச்சொல்லின் வகையறிக

  • பன்புப் பெயர்
  • இடப்பெயர்
  • காலப்பெயர்
  • சினைப்பெயர்
Ans:- A
51.

ஆ என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது

  • பெண் மான்
  • புலி
  • சிங்கம்
  • கரடி
Ans:- A
52.

ஐ என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது ?

  • சீடன்
  • முனிவன்
  • குரு
  • இந்திரன்
Ans:- C
53.

ஈ என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது ?

  • எடு
  • வடு
  • உயிரி
  • படு
Ans:- C
54.

அ என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது ?

  • 9
  • 10
  • 8
  • 5
Ans:- C
55.

இ என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது ?

  • புகழ்தல்
  • இகழ்தல்
  • வாழ்த்தல்
  • போற்றல்
Ans:- B
56.

எழுப்பி இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க

  • எழுதல்
  • எழும்
  • எழா
  • எழு
Ans:- D
57.

எய்திய இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க

  • எய்து
  • எய்த
  • எய்துக
  • எய்தி
Ans:- A
58.

பொருந்தாத சொல்லை கண்டறிக

  • வேப்பம்பூ
  • பனம்பூ
  • காகித பூ
  • அத்திப்பூ
Ans:- C
59.

பொருந்தாத சொல்லை கண்டறிக

  • புலி
  • கரடி
  • மயில்
  • சிங்கம்
Ans:- C
60.

மரபுப் பிழைகள் நீக்கிய தொடரைக் குறிப்பிடுக

  • கோழி கூவும்
  • கோழி கொக்கரிக்கும்
  • கோழி கத்தும்
  • கோழி குனுகும்
Ans:- B
61.

இயற்கை ஓவியம் என போற்றப்படும் நூல் எது ?

  • முல்லைப்பாட்டு
  • குறிஞ்சிப்பாட்டு
  • பத்துப்பாட்டு
  • பரிபாடல்
Ans:- C
62.

பொய்யில் புலவர் என வழங்கப்படுபவர் யார் ?

  • விளம்பிநாகனார்
  • சாத்தனார்
  • பாரதியார்
  • திருவள்ளுவர்
Ans:- D
63.

கப்பலோட்டிய தமிழன் யார் ?

  • வ உ சி
  • நேதாஜி
  • ராஜாஜி
  • சிவாஜி
Ans:- A
64.

இயற்கை இன்பக்கலம் என்று போற்றப்படும் நூல்

  • கலித்தொகை
  • அகநானூறு
  • குறுந்தொகை
  • சீவகசிந்தாமணி
Ans:- A
65.

செந்நாப்போதார் என்ற அடைமொழியால் குறிக்கப்பெறுபவர்

  • அவ்வையார்
  • கபிலர்
  • திருவள்ளுவர்
  • பாரதியார்
Ans:- C
66.

தடக்கை என்பதன் இலக்கணக் குறிப்பை காண்க

  • இடப்பெயர்
  • உரிச்சொற்றொடர்
  • உருவகம்
  • பெயர்ச்சொல்
Ans:- B
67.

ஓஒதல் என்பதன் இலக்கணக் குறிப்பை காண்க

  • செய்யுள் இசை அளபெடை
  • இன்னிசை அளபெடை
  • சொல்லிசை அளபெடை
  • வினைமுற்று
Ans:- A
68.

வாழ்க என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க

  • வேற்றுமைத் தொடர்
  • இலக்கணப்போலி
  • உரிச்சொல்
  • வியங்கோள் வினைமுற்று
Ans:- A
69.

ஞானக்கண் என்பதன் இலக்கணக் குறிப்பு

  • உருவகம்
  • உவமைத் தொகை
  • பண்புத் தொகை
  • வினைத் தொகை
Ans:- A
70.

இழ என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்றை தேர்ந்தெடுக

  • இழந்து
  • இழந்த
  • இழத்தல்
  • இழந்தேம்
Ans:- B
71.

பேரறிஞர் அண்ணா மறைந்தார் என்பது எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக

  • வினா வாக்கியம்
  • செய்தி வாக்கியம்
  • கட்டளை வாக்கியம்
  • உணர்ச்சி வாக்கியம்
Ans:- B
72.

அனைவரும் தாய்மொழியை போற்றுக எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக

  • கட்டளை வாக்கியம்
  • உணர்ச்சி வாக்கியம்
  • வினா வாக்கியம்
  • செய்தி வாக்கியம்
Ans:- A
73.

நூ என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது ?

  • தேர்
  • புத்தகம்
  • அணிகலன்
  • உடை
Ans:- C
74.

மா என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது ?

  • மாடு
  • மாலை
  • மாமரம்
  • மான்
Ans:- C
75.

எதிர்ச்சொல் தருக -மலர்தல்

  • விரிதல்
  • கூம்பல்
  • சுருங்குதல்
  • தோய்தல்
Ans:- B
76.

வள்ளலார் என போற்றப்படுபவர் யார் ?

  • பாண்டித்துரை தேவர்
  • பாரி
  • இராமலிங்க அடிகள்
  • அதியமான்
Ans:- B
77.

பொருந்தாத சொல்லை கண்டறிக

  • சீட்டுக்கவி
  • ஆசுகவி
  • மதுரகவி
  • விகடகவி
Ans:- D
78.

பொருந்தாத சொல்லை கண்டறிக

  • அழகு
  • தேன்
  • இனிப்பு
  • சுவை
Ans:- A
79.

மரபுப் பிழைகள் அற்ற தொடரைக் குறிப்பிடுக

  • ஆட்டுக்கூட்டம்
  • ஆட்டுமந்தை
  • ஆற்றுநிரை
  • ஆட்டுத்தொழுவம்
Ans:- B
80.

புனையா ஓவியம் போல இந்த உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்

  • தீட்டிய ஓவியம்
  • தீட்டப்படாத ஓவியம்
  • செதுக்கிய ஓவியம்
  • செதுக்கப்படாத ஓவியம்
Ans:- C
81.

பசுத்தோல் போர்த்திய புலி போல இவ்வுவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க

  • வேட்டை
  • வேட்கை
  • நயவஞ்சகம்
  • வேண்டாமை
Ans:- C
82.

திண்ணையை இடித்து தெருவாக்கு என்ற பாடலை இயற்றியவர் யார் ?

  • பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
  • தாராபாரதி
  • அழகிய சொக்கநாதப் புலவர்
  • உடுமலை நாராயண கவி
Ans:- B
83.

செய்யும் தொழிலே தெய்வம் என்ற பாடலை இயற்றியவர் யார் ?

  • தாராபாரதி
  • பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
  • உடுமலை நாராயணகவி
  • திரிகூடராசப்பக் கவிராயர்
Ans:- B
84.

திரிகடுகத்தின் ஆசிரியர்

  • மதுரை கூடலூர் கிழார்
  • நல்லாதனார்
  • மோசிகீரனார்
  • கடுவெளி சித்தர்
Ans:- B
85.

மெய்ப்பொருள் கல்வி என்ற நூலின் ஆசிரியர் யார் ?

  • வாணிதாசன்
  • கண்ணதாசன்
  • மருதகாசி
  • பாரதிதாசன்
Ans:- A
86.

கீழ்காணும் நூல்களுள் க சச்சிதானந்தன் இயற்றிய நூல் எது

  • தமிழ்ப்பசி
  • மெய்ப்பொருள் கல்வி
  • பொங்கல் வழிபாடு
  • உழவின் சிறப்பு
Ans:- A
87.

கால்மடித்து இலக்கண குறிப்பு காண்க

  • பண்புத்தொகை
  • வினையெச்சம்
  • இரண்டாம் வேற்றுமைத்தொகை
  • ஆறாம் வேற்றுமைத்தொகை
Ans:- C
88.

கவையடிக்கேழல் இலக்கண குறிப்பு காண்க

  • இரண்டாம் வேற்றுமை தொகை
  • இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
  • மூன்றாம் வேற்றுமைத்தொகை
  • மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
Ans:- B
89.

ஈன் குழவி இலக்கணக்குறிப்பு தருக

  • வினைத்தொகை
  • பண்புத்தொகை
  • ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
  • ஆறாம் வேற்றுமைத்தொகை
Ans:- A
90.

புகுக இலக்கணக்குறிப்பு தருக

  • இரண்டாம் வேற்றுமைத்தொகை
  • வினையெச்சம்
  • வியங்கோள் வினைமுற்று
  • முன்னிலை ஒருமை வினைமுற்று
Ans:- C
91.

சீவகனின் வரலாற்றைக் கூறும் சீவக சிந்தாமணியின் ஆசிரியர் யார் ?

  • கொங்குனார்
  • திருத்தக்கதேவர்
  • புத்தமித்திரர்
  • நாக குத்தனார்
Ans:- B
92.

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை இயற்றியவர் யார் ?

  • வீரமாமுனிவர்
  • செய்குத்தம்பி பாவலர்
  • டாக்டர் கால்டுவெல்
  • ஜி யு போப்
Ans:- D
93.

இரட்சணிய யாத்திரிகம் என்ற நூலை இயற்றியவர் யார் ?

  • டாக்டர் கால்டுவெல்
  • ஜி யு போப்
  • கிருஷ்ணபிள்ளை
  • உமறுப் புலவர்
Ans:- C
94.

கீழ்காணும் நூல்களுள் பாரதியார் இயற்றிய நூல் அல்லாதது எது ?

  • கண்ணன் பாட்டு
  • நவதந்திரக் கதைகள்
  • ஞானரதம்
  • எதிர்பாராத முத்தம்
Ans:- D
95.

கீழ்க்காணும் நூல்களுள் பாரதிதாசன் இயற்றிய நூல்களுள் அல்லாதது எது?

  • வள்ளுவர் உள்ளம்
  • இளைஞர் இலக்கியம்
  • காதலா கடமையா
  • சுதேச கீதங்கள்
Ans:- D
96.

கீழ்க்காணும் நூல்களில் மூ.வ இயற்றிய நூல் எது ?

  • தம்பிக்கு
  • கொடிமரத்தின் வேர்கள்
  • காத்திருந்த காற்று
  • ஆப்பிள் கனவு
Ans:- A
97.

அருந்தமிழ் செல்வி என்ற அடைமொழியால் வழங்கப்படும் புலவர் யார் ?

  • அவ்வையார்
  • காரைக்கால் அம்மையார்
  • ஆண்டாள்
  • நச்செள்ளையார்
Ans:- A
98.

திராவிட சிசு என்று அடை பெயரால் வழங்கப்பெறும் புலவர் யார் ?

  • சீத்தலை சாத்தனார்
  • திருஞானசம்பந்தர்
  • நக்கீரனார்
  • நம்மாழ்வார்
Ans:- B
99.

சுத்தானந்த பாரதியாருக்கு வழங்கப்படும் அடை பெயர் என்ன ?

  • கமகப்பிரியா
  • காரை முத்துப் புலவர்
  • கவியோகி
  • தமிழ் தென்றல்
Ans:- C
100.

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பொன்மொழியை வழங்கியவர் யார் ?

  • கணியன் பூங்குன்றனார்
  • பாண்டியன் நெடுஞ்செழியன்
  • நக்கீரர்
  • நரிவெரூஉத்தலையார்
Ans:- A

Post a Comment

Spam is not welcome here. Any form of unsolicited promotional content, repeated messages, or irrelevant comments will be removed. Please contribute meaningfully to the discussion. Failure to adhere to these guidelines may result in moderation, including the possibility of being blocked. Let's keep the conversation engaging and on-topic!