6th Standard General Tamil Important Question Free Online Notes - 001
TNPSC மற்றும் TNUSRB தேர்வுகளுக்கான 6 ஆம் வகுப்பு பொது தமிழ் முக்கிய கேள்விகள் இலவச ஆன்லைன் குறிப்புகள் - 001
“தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத்
தமிழ் இன்ப தமிழெங்கள் உயிருக்கு நேர்” என்ற பாடலை இயற்றியவர் யார்?
- பாரதியார்
- பாரதிதாசன்
- காசி ஆனந்தன்
- விரமாமுனிவர்
தமிழ் எங்கள் அறிவுக்குத் துணை கொடுக்கும் ________ போன்றது?
- தோள்
- வானம்
- பால்
- மனம்
பாரதிதாசனின் இயற்பெயர் என்ன ?
- இராசகோபாலன்
- காத்தவராயன்
- சுப்பு ரத்தினம்
- சுப்பிரமணியன்
"தமிழே உயிரே வணக்கம்
தாய் பிள்ளை உறவம் உனக்கும் எனக்கும்" - என்ற பாடல் வரிகளை இயற்றியவர் யார்?
- பாரதிதாசன்
- பாரதியார்
- காசி ஆனந்தன்
- ஆலங்குடி சோமு
”மேதினி” பொருள் கூறுக?
- உலகம்
- வானம்
- நிலம்
- காற்று
பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் என்ன?
- ராமகிருஷ்ணன்
- சுப்பையா
- துரைமாணிக்கம்
- ராஜகோபாலன்
கீழே கொடுக்கப்பட்டுள்ள நூல்களில் பெருஞ்சித்திரனாரின் நூல்களில் தவறானது
எது ?
- கொய்யாக்கனி
- நூறாசிரியம்
- கனிசாறு
- தமிழ் சிட்டு
“வான் தோன்றி வளி தோன்றி நெருப்பு தோன்றி
மண் தோன்றி மழை தோன்றி மலைகள் தோன்றி” என்ற இந்த பாடல்வரிகளை இயற்றியவர் யார்?
- பெருஞ்சித்திரனார்
- பாரதிதாசன்
- வாணிதாசன்
- கண்ணதாசன்
தகவல் தொடர்பு முன்னேற்றத்தால் _________ சுருங்கிவிட்டது
- நிலா
- வானம்
- காற்று
- மேதினி
தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல் எது?
- சிலப்பதிகாரம்
- கம்பராமாயணம்
- பெரியபுராணம்
- தொல்காப்பியம்
“தமிழ்நாடு” - என்ற சொல் முதலில் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது ?
- தொல்காப்பியம்
- அப்பர் தேவாரம்
- சிலப்பதிகாரம்
- திருக்குறள்
கீழே கொடுக்கப்பட்டுள்ள வலஞ்சுழி எழுத்துகளில் பொருந்தாதது எது ?
- அ
- ஞ
- ஒள
- L
"உ" - தமிழ் என்னை காண்க?
- 3
- 5
- 2
- 1
''தொன்மை'' - என்னும் சொல்லின் பொருள் என்ன?
- புதுமை
- பழமை
- பெருமை
- சீர்மை
“தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” - என்று பாடியவர் யார் ?
- பாரதியார்
- பாரதிதாசன்
- காசி ஆனந்தன்
- து அரங்கன்
“மா” என்னும் சொல்லின் பொருள் என்ன ?
- அம்மா
- மாம்பழம்
- மாடம்
- விலங்கு
“நிலம் தீ நீர் வளி விசும்போடு” ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின் என்ற
வரிகள் இடம் பெற்ற நூல் எது?
- கம்பராமாயணம்
- தொல்காப்பியம்
- கார் நாற்பது
- பதிற்றுப்பத்து
இலக்கணம் எத்தனை வகைப்படும்?
- 10
- 5
- 3
- 12
“திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும் கொங்கு அலர்தார் சென்னி குளிர் வெண்குடை” போன்று என்ற பாடல் வரிகளை இயற்றியவர் யார் ?
- பாரதிதாசன்
- இளங்கோவடிகள்
- காசி ஆனந்தன்
- தொல்காப்பியர்
திங்கள் பொருள் தருக?
- காலம்
- காற்று
- வானம்
- நிலவு
கதிரவனின் மற்றொரு பெயர்?
- புதன்
- ஞாயிறு
- சந்திரன்
- செவ்வாய்
கழுத்தில் சூடுவது எது ?
- கணையாளி
- மேகலை
- தண்டை
- தார்
இளங்கோவடிகளின் காலம் என்ன?
- கிபி இரண்டாம் நூற்றாண்டு
- கிபி ஆறாம் நூற்றாண்டு
- கிபி பனிரெண்டாம் நூற்றாண்டு
- கிபி பதினேழாம் நூற்றாண்டு
சிலப்பதிகாரத்திற்கு வழங்கப்படும் வேறு பெயர்களில் பொருந்தாதது எது?
- முத்தமிழ் காப்பியம்
- குடிமக்கள் காப்பியம்
- தெய்வநூல்
- இரட்டை காப்பியம்
சித்தம் பொருள் தருக?
- உள்ளம்
- உலகம்
- காடு
- காற்று
பாரதியாரின் நூல்களில் பொருந்தாதது எது ?
- கண்ணன் பாட்டு
- குயில் பாட்டு
- பாஞ்சாலி சபதம்
- பாண்டியன் பரிசு
கிணறு என்பதைக் குறிக்கும் வேறு சொல் எது?
- ஏரி
- கேணி
- குளம்
- ஆறு
மாடங்கள் என்பதன் பொருள் மாளிகையின் _
- சாளரம்
- அடுக்குகள்
- கூரை
- வாயில்
”நாராய் நாராய் செங்கால் நாராய்” என்னும் பாடலை இயற்றியவர் யார் ?
- சமுத்திர புலவர்
- சத்திமுத்த புலவர்
- சலீம் அலி
- அப்துல் ரகுமான்
இந்தியாவின் பறவை மனிதர் யார்?
- சமுத்திர புலவர்
- அப்துல் ரகுமான்
- சலீம் அலி
- சத்திமுத்தப் புலவர்
உலக சிட்டுக்குருவி நாள்?
- மார்ச் 20
- மார்ச் 21
- மார்ச் 22
- மார்ச் 23
உலகிலேயே நெடுந்தொலைவு 22000 கிமீ வரை பயணம் செய்யும் பறவை இனம்
எது ?
- ஆர்டிக் ஆலா
- ஆலா ஆர்டிக்
- கூழைக்கடா
- களாவிக் ஆலா
சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி எது ?
- தமிழ்நாடு
- இந்தியா
- துருவப் பகுதி
- இமயமலை
எழுத்துக்கள் எத்தனை வகைப்படும் ?
- 2
- 4
- 6
- 8
சார்பெழுத்துக்கள் எத்தனை வகைப்படும் ?
- 2
- 4
- 8
- 10
அறிவியல் ஆத்திச்சூடி நூல் ஆசிரியர் யார்?
- பாரதியார்
- அவ்வையார்
- நெல்லை & முத்து
- மாணிக்கவாசகர்
ஒளடதம் என்பதன் பொருள் என்ன?
- மருந்து
- மூலிகை
- சாராயம்
- வெந்நீர்
தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர் என்று மேதகு அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப் பெற்றவர் யார்?
- பாரதிதாசன்
- பாரதியார்
- நெல்லை சு.முத்து
- காசி ஆனந்தன்
உலகிலேயே முதன் முதலாக எந்த நாடு ரோபோவுக்கு குடியுரிமை வழங்கியுள்ளது ?
- அமெரிக்கா
- ரஷ்யா
- சவுதி அரேபியா
- சீனா
நுட்பமாக சிந்தித்து அறிவது ஏது ?
- நூலறிவு
- நுண்ணறிவு
- பட்டறிவு
- சிற்றறிவு
தானே இயங்கும் எந்திரம்
- கணினி
- அலைபேசி
- தொலைக்காட்சி
- தானியங்கி
தேசிய அறிவியல் நாள் எப்போது கொண்டாடப்படுகிறது ?
- ஜனவரி 22
- பிப்ரவரி 28
- மார்ச் 25
- செப்டம்பர் 16
நாம் சிந்திக்கவும் சிந்தித்ததை வெளிப்படுத்த உதவுவது எது ?
- மொழி
- இலக்கணம்
- இலக்கியம்
- கலம்பகம்
ஒருவருக்கு சிறந்த அணி __________.
- வன்சொல்
- இன்சொல்
- காதணி
- மாலை
உலக சதுரங்க வீரர் வெற்றி கண்ட மீத்திறன் கணினியின் பெயர் என்ன ?
- சோபியா
- டீப் ப்ளூ
- புளு ஆஷ்
- இவற்றுள் எதுவுமில்லை
அக்னி சிறகுகள் என்ற நூலை எழுதியவர் யார் ?
- பாரதியார்
- பாரதிதாசன்
- அப்துல் கலாம்
- நெல்லை சு முத்து
மக்களுக்கு மகிழ்ச்சி தருவது எது ?
- தூக்கமின்மை
- அறிவுடைய மக்கள்
- சிறிய செயல்
- வன்சொல்
சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் யார் ?
- இளங்கோவடிகள்
- சீத்தலை சாத்தனார்
- திருத்தக்க தேவர்
- வீரமாமுனிவர்
பாஞ்சாலி சபதம் நூல் ஆசிரியர் யார்?
- வாணிதாசன்
- பாரதிதாசன்
- பாரதியார்
- கண்ணதாசன்
மாசற பொருள் தருக?
- குற்றமுள்ள
- குற்றம் இல்லாமல்
- குற்றமற்ற மன்னன்
- ஒப்பீட்டு ஆராய்தல்