17

6th Standard General Tamil Important Question Free Online Notes - 001

"6th Standard General Tamil Important Question Free Online Notes - 001 TNPSC மற்றும் TNUSRB தேர்வுகளுக்கான 6 ஆம் வகுப்பு பொது தமிழ் முக்கிய குறிப்புகள்"

4 months ago 9 min read
6th Standard General Tamil Important Question Free Online Notes - 001

6th Standard General Tamil Important Question Free Online Notes - 001

TNPSC மற்றும் TNUSRB தேர்வுகளுக்கான 6 ஆம் வகுப்பு பொது தமிழ் முக்கிய கேள்விகள் இலவச ஆன்லைன் குறிப்புகள் - 001

1.

“தமிழுக்கும்‌ அமுதென்று பேர்‌ அந்தத்‌
தமிழ்‌ இன்ப தமிழெங்கள்‌ உயிருக்கு நேர்‌” என்ற பாடலை இயற்றியவர்‌ யார்‌?

  • பாரதியார்‌
  • பாரதிதாசன்‌
  • காசி ஆனந்தன்‌
  • விரமாமுனிவர்‌
Ans:- B
2.

தமிழ்‌ எங்கள்‌ அறிவுக்குத்‌ துணை கொடுக்கும்‌ ________ போன்றது?

  • தோள்‌
  • வானம்‌
  • பால்‌
  • மனம்‌
Ans:- A
3.

பாரதிதாசனின்‌ இயற்பெயர்‌ என்ன ?

  • இராசகோபாலன்‌
  • காத்தவராயன்‌
  • சுப்பு ரத்தினம்‌
  • சுப்பிரமணியன்‌
Ans:- C
4.

"தமிழே உயிரே வணக்கம்‌
தாய்‌ பிள்ளை உறவம்‌ உனக்கும்‌ எனக்கும்‌" - என்ற பாடல்‌ வரிகளை இயற்றியவர்‌ யார்‌?

  • பாரதிதாசன்‌
  • பாரதியார்‌
  • காசி ஆனந்தன்‌
  • ஆலங்குடி சோமு
Ans:- C
5.

”மேதினி” பொருள்‌ கூறுக?

  • உலகம்‌
  • வானம்‌
  • நிலம்‌
  • காற்று
Ans:- A
6.

பெருஞ்சித்திரனாரின்‌ இயற்பெயர்‌ என்ன?

  • ராமகிருஷ்ணன்‌
  • சுப்பையா
  • துரைமாணிக்கம்‌
  • ராஜகோபாலன்‌
Ans:- C
7.

கீழே கொடுக்கப்பட்டுள்ள நூல்களில்‌ பெருஞ்சித்திரனாரின்‌ நூல்களில்‌ தவறானது
எது ?

  • கொய்யாக்கனி
  • நூறாசிரியம்‌
  • கனிசாறு
  • தமிழ்‌ சிட்டு
Ans:- D
8.

“வான்‌ தோன்றி வளி தோன்றி நெருப்பு தோன்றி
மண்‌ தோன்றி மழை தோன்றி மலைகள்‌ தோன்றி” என்ற இந்த பாடல்வரிகளை இயற்றியவர்‌ யார்‌?

  • பெருஞ்சித்திரனார்‌
  • பாரதிதாசன்‌
  • வாணிதாசன்‌
  • கண்ணதாசன்‌
Ans:- C
9.

தகவல்‌ தொடர்பு முன்னேற்றத்தால்‌ _________ சுருங்கிவிட்டது

  • நிலா
  • வானம்‌
  • காற்று
  • மேதினி
Ans:- D
10.

தமிழில்‌ நமக்குக்‌ கிடைத்துள்ள மிகப்‌ பழமையான இலக்கண நூல்‌ எது?

  • சிலப்பதிகாரம்‌
  • கம்பராமாயணம்‌
  • பெரியபுராணம்‌
  • தொல்காப்பியம்‌
Ans:- D
11.

“தமிழ்நாடு” - என்ற சொல்‌ முதலில்‌ எந்த நூலில்‌ இடம்‌ பெற்றுள்ளது ?

  • தொல்காப்பியம்‌
  • அப்பர்‌ தேவாரம்‌
  • சிலப்பதிகாரம்‌
  • திருக்குறள்‌
Ans:- C
12.

கீழே கொடுக்கப்பட்டுள்ள வலஞ்சுழி எழுத்துகளில்‌ பொருந்தாதது எது ?

  • ஒள
  • L
Ans:- D
13.
6th Standard General Tamil Important Question Free Online Notes - 001-1

Also read 6th Standard General Tamil Important Question Free Online Notes - 004

"உ" - தமிழ்‌ என்னை காண்க?

  • 3
  • 5
  • 2
  • 1
Ans:- C
14.

''தொன்மை'' - என்னும்‌ சொல்லின்‌ பொருள்‌ என்ன?

  • புதுமை
  • பழமை
  • பெருமை
  • சீர்மை
Ans:- B
15.

“தமிழ்மொழி போல்‌ இனிதாவது எங்கும்‌ காணோம்‌” - என்று பாடியவர்‌ யார்‌ ?

  • பாரதியார்‌
  • பாரதிதாசன்‌
  • காசி ஆனந்தன்‌
  • து அரங்கன்‌
Ans:- A
16.

“மா” என்னும்‌ சொல்லின்‌ பொருள்‌ என்ன ?

  • அம்மா
  • மாம்பழம்‌
  • மாடம்‌
  • விலங்கு
Ans:- D
17.

“நிலம்‌ தீ நீர்‌ வளி விசும்போடு” ஐந்தும்‌ கலந்த மயக்கம்‌ உலகம்‌ ஆதலின்‌ என்ற
வரிகள்‌ இடம்‌ பெற்ற நூல்‌ எது?

  • கம்பராமாயணம்‌
  • தொல்காப்பியம்‌
  • கார்‌ நாற்பது
  • பதிற்றுப்பத்து
Ans:- B
18.

இலக்கணம்‌ எத்தனை வகைப்படும்‌?

  • 10
  • 5
  • 3
  • 12
Ans:- B
19.

“திங்களைப்‌ போற்றுதும்‌ திங்களைப்‌ போற்றுதும்‌ கொங்கு அலர்தார்‌ சென்னி குளிர்‌ வெண்குடை” போன்று என்ற பாடல்‌ வரிகளை இயற்றியவர்‌ யார்‌ ?

  • பாரதிதாசன்‌
  • இளங்கோவடிகள்
  • காசி ஆனந்தன்‌
  • தொல்காப்பியர்‌
Ans:- B
20.

திங்கள்‌ பொருள்‌ தருக?

  • காலம்‌
  • காற்று
  • வானம்‌
  • நிலவு
Ans:- D
21.

கதிரவனின்‌ மற்றொரு பெயர்‌?

  • புதன்‌
  • ஞாயிறு
  • சந்திரன்‌
  • செவ்வாய்‌
Ans:- B
22.

கழுத்தில்‌ சூடுவது எது ?

  • கணையாளி
  • மேகலை
  • தண்டை
  • தார்
Ans:- D
23.

இளங்கோவடிகளின்‌ காலம்‌ என்ன?

  • கிபி இரண்டாம்‌ நூற்றாண்டு
  • கிபி ஆறாம்‌ நூற்றாண்டு
  • கிபி பனிரெண்டாம்‌ நூற்றாண்டு
  • கிபி பதினேழாம்‌ நூற்றாண்டு
Ans:- A
24.

சிலப்பதிகாரத்திற்கு வழங்கப்படும்‌ வேறு பெயர்களில்‌ பொருந்தாதது எது?

  • முத்தமிழ்‌ காப்பியம்‌
  • குடிமக்கள்‌ காப்பியம்‌
  • தெய்வநூல்‌
  • இரட்டை காப்பியம்‌
Ans:- C
25.

சித்தம்‌ பொருள்‌ தருக?

  • உள்ளம்‌
  • உலகம்‌
  • காடு
  • காற்று
Ans:- A
26.

Also read 6th Standard General Tamil Important Question Free Online Notes - 003

பாரதியாரின்‌ நூல்களில்‌ பொருந்தாதது எது ?

  • கண்ணன்‌ பாட்டு
  • குயில்‌ பாட்டு
  • பாஞ்சாலி சபதம்‌
  • பாண்டியன்‌ பரிசு
Ans:- D
27.

கிணறு என்பதைக்‌ குறிக்கும்‌ வேறு சொல்‌ எது?

  • ஏரி
  • கேணி
  • குளம்‌
  • ஆறு
Ans:- B
28.

மாடங்கள்‌ என்பதன்‌ பொருள்‌ மாளிகையின்‌ _

  • சாளரம்‌
  • அடுக்குகள்‌
  • கூரை
  • வாயில்‌
Ans:- B
29.

”நாராய்‌ நாராய்‌ செங்கால்‌ நாராய்‌” என்னும்‌ பாடலை இயற்றியவர்‌ யார்‌ ?

  • சமுத்திர புலவர்‌
  • சத்திமுத்த புலவர்
  • சலீம்‌ அலி
  • அப்துல்‌ ரகுமான்‌
Ans:- B
30.

இந்தியாவின்‌ பறவை மனிதர்‌ யார்‌?

  • சமுத்திர புலவர்‌
  • அப்துல்‌ ரகுமான்‌
  • சலீம்‌ அலி
  • சத்திமுத்தப்‌ புலவர்‌
Ans:- C
31.

உலக சிட்டுக்குருவி நாள்‌?

  • மார்ச்‌ 20
  • மார்ச்‌ 21
  • மார்ச்‌ 22
  • மார்ச்‌ 23
Ans:- A
32.
6th Standard General Tamil Important Question Free Online Notes - 001-1

உலகிலேயே நெடுந்தொலைவு 22000 கிமீ வரை பயணம்‌ செய்யும்‌ பறவை இனம்‌
எது ?

  • ஆர்டிக்‌ ஆலா
  • ஆலா ஆர்டிக்‌
  • கூழைக்கடா
  • களாவிக்‌ ஆலா
Ans:- A
33.

சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி எது ?

  • தமிழ்நாடு
  • இந்தியா
  • துருவப்‌ பகுதி
  • இமயமலை
Ans:- C
34.

எழுத்துக்கள்‌ எத்தனை வகைப்படும்‌ ?

  • 2
  • 4
  • 6
  • 8
Ans:- A
35.

சார்பெழுத்துக்கள்‌ எத்தனை வகைப்படும்‌ ?

  • 2
  • 4
  • 8
  • 10
Ans:- D
36.

அறிவியல்‌ ஆத்திச்சூடி நூல்‌ ஆசிரியர்‌ யார்‌?

  • பாரதியார்‌
  • அவ்வையார்‌
  • நெல்லை & முத்து
  • மாணிக்கவாசகர்‌
Ans:- C
37.

ஒளடதம்‌ என்பதன்‌ பொருள்‌ என்ன?

  • மருந்து
  • மூலிகை
  • சாராயம்‌
  • வெந்நீர்‌
Ans:- B
38.

தம்மை ஒத்த அலைநீளத்தில்‌ சிந்திப்பவர்‌ என்று மேதகு அப்துல்‌ கலாம்‌ அவர்களால்‌ பாராட்டப்‌ பெற்றவர்‌ யார்‌?

  • பாரதிதாசன்‌
  • பாரதியார்‌
  • நெல்லை சு.முத்து
  • காசி ஆனந்தன்‌
Ans:- C
39.

உலகிலேயே முதன்‌ முதலாக எந்த நாடு ரோபோவுக்கு குடியுரிமை வழங்கியுள்ளது ?

  • அமெரிக்கா
  • ரஷ்யா
  • சவுதி அரேபியா
  • சீனா
Ans:- C
40.

நுட்பமாக சிந்தித்து அறிவது ஏது ?

  • நூலறிவு
  • நுண்ணறிவு
  • பட்டறிவு
  • சிற்றறிவு
Ans:- B
41.

தானே இயங்கும்‌ எந்திரம்‌

  • கணினி
  • அலைபேசி
  • தொலைக்காட்சி
  • தானியங்கி
Ans:- D
42.

தேசிய அறிவியல்‌ நாள்‌ எப்போது கொண்டாடப்படுகிறது ?

  • ஜனவரி 22
  • பிப்ரவரி 28
  • மார்ச்‌ 25
  • செப்டம்பர்‌ 16
Ans:- B
43.

நாம்‌ சிந்திக்கவும்‌ சிந்தித்ததை வெளிப்படுத்த உதவுவது எது ?

  • மொழி
  • இலக்கணம்‌
  • இலக்கியம்‌
  • கலம்பகம்‌
Ans:- A
44.

ஒருவருக்கு சிறந்த அணி __________.

  • வன்சொல்‌
  • இன்சொல்‌
  • காதணி
  • மாலை
Ans:- B
45.

உலக சதுரங்க வீரர்‌ வெற்றி கண்ட மீத்திறன்‌ கணினியின்‌ பெயர்‌ என்ன ?

  • சோபியா
  • டீப் ப்ளூ
  • புளு ஆஷ்‌
  • இவற்றுள்‌ எதுவுமில்லை
Ans:- B
46.

அக்னி சிறகுகள்‌ என்ற நூலை எழுதியவர்‌ யார்‌ ?

  • பாரதியார்‌
  • பாரதிதாசன்‌
  • அப்துல்‌ கலாம்‌
  • நெல்லை சு முத்து
Ans:- C
47.

மக்களுக்கு மகிழ்ச்சி தருவது எது ?

  • தூக்கமின்மை
  • அறிவுடைய மக்கள்‌
  • சிறிய செயல்‌
  • வன்சொல்‌
Ans:- B
48.

சிலப்பதிகாரத்தின்‌ ஆசிரியர்‌ யார்‌ ?

  • இளங்கோவடிகள்‌
  • சீத்தலை சாத்தனார்‌
  • திருத்தக்க தேவர்‌
  • வீரமாமுனிவர்‌
Ans:- A
49.

பாஞ்சாலி சபதம்‌ நூல்‌ ஆசிரியர்‌ யார்‌?

  • வாணிதாசன்‌
  • பாரதிதாசன்‌
  • பாரதியார்‌
  • கண்ணதாசன்‌
Ans:- C
50.

மாசற பொருள்‌ தருக?

  • குற்றமுள்ள
  • குற்றம்‌ இல்லாமல்‌
  • குற்றமற்ற மன்னன்‌
  • ஒப்பீட்டு ஆராய்தல்‌
Ans:- B
Take a Online Test
Related Post
Tnpsc General Tamil Online Notes - 016
Tnpsc General Tamil Online Notes - 016 Tnpsc General Tamil Online Notes - 016 TNPSC General Tamil Online…
Tnpsc General Tamil Online Notes - 019
Tnpsc General Tamil Online Notes - 019 Tnpsc General Tamil Online Notes - 019 TNPSC General Tamil Online No…
Tnpsc General Tamil Online Notes - 027
Tnpsc General Tamil Online Notes - 027 Tnpsc General Tamil Online Notes - 027 TNPSC General Tamil On…
Tnpsc General Tamil Online Notes - 014
Tnpsc General Tamil Online Notes - 014 Tnpsc General Tamil Online Notes - 014 TNPSC General Tamil Onl…
Post a Comment
Search
Menu
Theme
Share